இந்திய செய்திகள்

கொரோனா பீதி : தந்தையின் இறுதி சடங்கை செய்ய மறுத்த மகன்!!

கொரோனா பீதி.. இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக ப லியான தந்தையை தகனம் செய்ய மகன் முன்வராத சம்பவம் நடந்தேறியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் வருவாய்துறையில் பணிபுரிந்து வந்த அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது....

4 வ யது சி றுவனை உ யிருடன் சா ப்பிட்ட ப ன்றிகள்!!

கு ழந்தையை.. இந்தியாவில் நா ன்கு வ யது கு ழந்தையை கா ட்டுப் ப ன்றிகள் உ யிருடன் சா ப்பி ட்ட ச ம்பவம் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியு...

குடும்ப மானம் மரியாதைக்காக 2 ம கள்களை நான் தான் கொ லை செய்தேன் : அதிரவைத்த தாயின்...

குடும்ப மானம் மரியாதைக்காக.. தமிழகத்தில் குடும்ப மான மரியாதைக்காக ம களை கொ லை செய்த தா ய், பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்தசமுத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி...

பள்ளி மாணவிகள் முதல் பெண் மருத்துவர் வரை : 100 பெண்களை சீ ரழித்த இளைஞன்!!

100 பெண்களை.. தமிழகத்தில் பள்ளி குழந்தைகள் முதல் பெ ண் மருத்துவர் வரை என சுமார் 100 பெண்களை ஏ மாற்றி சீ ரழித்ததுடன், ஆ பாச வீடியோக்களை வைத்து மி ரட்டி பணம்...

புதுப்பெ ண்ணுக்கு க ணவனால் ந டந்த வி பரீதம்!!

பு துப்பெ ண்.. தமிழகத்தில் தூ க்கில் பி ணமாக தொ ங்கிய பு துப்பெ ண் வி வகார த்தில் அ திரடி தி ருப்பமாக அ வர் க ணவரே அ...

கைகளால் மண்ணை அள்ளி அவசரமாய் புதைத்தோம் : கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை வைத்து தவித்த நண்பர்!!

கொரோனாவால்.. தமிழகத்தின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன் (வயது 55). இரு வாரங்களுக்கு முன்பு, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, வானகரத்தில்...

கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்கவில்லை : ராஜ நாகத்தை கொன்று வாழை இலையில் விருந்து தயார் செய்த இளைஞர்கள்!!

கொரோனா ஊரடங்கால்.. இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் சாப்பிட உணவு கிடைக்கவில்லை என கூறி மூன்று பேர் காட்டில் இருந்த ராஜ நாகத்தை கொன்று விருந்துக்கு தயாரான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வேட்டைக்காரர்கள்...

ஜப்பானை புரட்டி போட காத்திருக்கும் மிகப் பெரிய சுனாமி : 90 அடி உயரத்திற்கு அலை எழும் என...

மிகப் பெரிய சுனாமி.. ஐப்பானில் விரைவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என்று ஐப்பான் நாட்டு அரசின் ஆய்வுக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. ஐப்பான் நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள், சமீபத்தில் ஆய்வு ஒன்று...

உங்களுக்கு கொரோனா இல்லை வீட்டுக்கு போகலாம் : தொற்று இருப்பவரை தவறுதலாக அனுப்பிய மருத்துவர்கள்!!

தவறுதலாக.. கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகித்த இருவருக்கு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடந்த நிலையில் இருவருக்கும் ஒரே பெயர் இருந்தால் ஏற்பட்ட குழப்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டம், காட்டூரி மருத்துவக்...

சடலத்தை துணியில் சுற்றி சைக்கிளில் எடுத்துச் சென்ற நபர் : கொரோனாவால் நடக்கும் துயரம்!!

கொரோனாவால்.. இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் பசியின் கொ டுமையால் இறந்தவரின் உடலை தன்னார்வலர் ஒருவர் சைக்கிளில் எடுத்து செல்லும் புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு...

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அவமதித்த மக்கள் : மனைவி வெளியிட்ட உருக வைக்கும் வீடியோ!!

கொரோனாவால்.. கொரோனாவால் பாதிகப்பட்டு மரணித்த மருத்துவரின் கடைசி ஆசைப்படி அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி ஆனந்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த...

3 நாட்கள் தொடர் நடை பயணம் : வீடு வந்தடைய ஒரு மணிநேரத்திற்கு முன் 12 வயது சிறுமிக்கு...

12 வயது சிறுமிக்கு.. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால், 12வயது சி றுமி சொந்த ஊருக்கு 3நாட்கள் தொடர்ந்து நடந்து சென்ற நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கடந்த 14ஆம் திகதி தளர்த்தப்படும் என்று...

திருமணத்திற்காக கொரோனா ஊரடங்கை மீறி 1000 கி.மீ சைக்கிளில் சென்ற மணமகன் : இறுதியில் நடந்த சம்பவம்!!

1000 கி.மீ சைக்கிளில் சென்ற மணமகன்.. இந்தியாவில் திருமணத்திற்காக கொரோனா ஊரடங்கை மீறி 1000 கி.மீ தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு சைக்கிளில் சென்ற மணமகன் பொலிசாரிடம் சிக்கி தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். 24 வயதான தொழிற்சாலை...

16வருடம் காத்திருந்த தாய்க்கு விடை கொடுத்த கொரோனா : கால்நடையாக வந்தடைந்த மகன்!!

16வருடம் காத்திருந்த தாய்.. சினிமா ஆசையில், வீட்டை விட்டு கிழம்பிய மகன் 16வருடங்களுக்கு பின் கொரோனா ஊரடங்கால் வீடு திரும்பியுள்ளார். சாத்தூரில் நந்தவனப்பட்டி தெருவில் வசிக்கும் லட்சுமி. இவர் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார்....

வலியால் துடிதுடித்த பெண் : வெளியே வந்த குழந்தையின் தலை : நடுரோட்டில் நடந்த பிரசவம்!!

நடுரோட்டில் நடந்த பிரசவம்.. தமிழகத்தில் பிரசவ வலியால் துடிதுடித்த பெண் நடுரோட்டில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள துளசி லேஅவுட் பகுதியில் ஏராளமான ஒடிசா மாநிலத்தவர் சாலையில் வசித்து...

தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை : கதறி அழுத மகன் : அதன் பின் நடந்த...

நெகிழ்ச்சி சம்பவம்.. தமிழகத்தில் தந்தையின் உடலுக்கு அடக்கம் செய்ய முடியாமல் தவித்த மகனுக்கு, இன்ஸ்பெக்டர் ஒருவர் உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 26-ஆம் திகதி உடல் நிலை சரியில்லாமல் 50...