சிறுவன் சுர்ஜித்தின் இரு கைகளையும் பற்றிப் பிடித்த சிறிய ரோபோ : பரபரப்பான இறுதி நிமிடங்கள்!!
பரபரப்பான இறுதி நிமிடங்கள்
அண்ணா பல்கலைகழக குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ, ஆழ்துளை கிணற்றுக்கு சிக்கியுள்ள சுர்ஜித்தின் இரு கைகளையும் பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுர்ஜித்தை...
ஆழ்துளை கிணற்றில் விழுந்து இது வரை மீட்கப்பட்ட குழந்தைகள் : புகைப்படங்களுடன் வெளியான தகவல்!!
ஆழ்துளை கிணற்றில் விழுந்து..
திருச்சியில் 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள நிலையில் இதுவரை ஆழ்துளை கிணற்றில் விழுந்து காப்பாற்றப்பட்ட குழந்தைகள் குறித்து தெரியவந்துள்ளது.
மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த...
ஆழ்துளை கிணற்றில் இருந்து அழுது கொண்டே கைகளை அசைக்கும் குழந்தை சுர்ஜித் : வீடியோ வெளியானது!!
சுர்ஜித்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநில பேரிடர் குழுவினர் வந்துள்ள நிலையில் சுர்ஜித் தனது கைகளை அசைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே...
மீட்புப் பணியில் மேலும் பின்னடைவு : 26 மணி நேரத்தை தாண்டிய போ ராட்டம் : 100 அடிக்கு...
குழந்தை சுர்ஜித்
குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் 24 மணி நேரத்தை தாண்டியுள்ள நிலையில், 80 அடியிலிருந்து 85 அடிக்கு நழுவி சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை...
சிறுவன் சுஜித்தை மீட்க புதிய முயற்சி : பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர நடவடிக்கை!!
சிறுவன் சுஜித்
தமிழ் நாடு, திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயதுடைய சிறுவன் சுஜித் விழுந்து 23 மணத்தியாலங்கள் ஆகின்ற நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் நீண்ட நேரமாகியும்...
மீண்டு வா சுஜித் : கண்ணீருடன் முழு உலகமே காத்திருப்பு!!
சுஜித்
தமிழ் நாடு, திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி 23 மணித்தியாலத்திற்கும் மேலாக தொடர்கிறது.
இந்த நிலையில் குழந்தை சுஜித்தை இடுக்கி போன்ற கருவி மூலம்...
வீதியில் கணவன் கண்முன்னே துடி துடித்து இ றந்த மனைவி!!
வீதியில்..
தமிழகத்தில் சாலையில் இருந்த பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் கணவன் முன்னே மனைவி துடிதுடிக்க இ றந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் (40). அரசு பஸ்...
வீதியில் ச டலமாக கிடந்த 9 மாத கர்ப்பிணி : கதறி அழுத கணவன்.. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி...
அதிர்ச்சி உண்மை
தமிழகத்தில் சாலையோரத்தில் ச டலமாக கிடந்த 9 மாத கர்ப்பிணி பெண் வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக கணவரே அவரை கொ லை செய்தது தெரியவந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 9 மாத கர்ப்பிணி...
ஐஸ்வர்யா ராயைப் பார்த்து தான்.. பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற சென்னைப் பெண்!!
அக்ஷரா ரெட்டி
‘மிஸ் சூப்பர் குளோப்’ பிரபஞ்ச அழகியாக சென்னை பெண் அக்ஷரா ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். துபாயில்‘மிஸ் சூப்பர் குளோப்’ பிரபஞ்ச அழகி போட்டி நடந்தது. இதில் 22 நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியாளராக...
நகைகளை சாப்பிட்ட மாடு : எப்போது சாணம் போடும் என ஆவலாக காத்திருக்கும் குடும்பம்!!
நகைகளை சாப்பிட்ட மாடு எப்போது சாணம் போடும் என ஒரு குடும்பமே தினமும் உணவளித்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அரியானா மாநிலத்தை சேர்ந்த ஜனக் என்கிற தொழிலதிபரின் மனைவி மற்றும் மருமகள் கடந்த மூன்று தினங்களுக்கு...
ஆசிரியையை து ஷ்பிரயோகம் செய்ய முயன்ற 16 வயது மாணவன் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!
நேர்ந்த விபரீதம்
தமிழகத்தின் குமரி மாவட்டத்தில், டியூசன் ஆ சிரியையிடம் 11ஆம் வகுப்பு மாணவன் த காத முறையில் நடக்க முயற்சித்ததுடன், க த்தியால் கு த்திய சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம்,...
வெளிநாட்டிலிருந்து வீடியோ அழைப்பில் மனைவியிடம் பேசிய கணவன் : அதன் பின் அவர் செய்த மோசமான செயல்!!
மோசமான செயல்
வெளிநாட்டிலிருந்து வீடியோ கால் மூலம் மனைவியிடம் பேசிய கணவன் அவரிடம் மிக மோசமாக நடந்து கொண்ட நிலையில் ஊருக்கு திரும்பிய அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்...
மாணவனின் த லையை பதம் பார்த்த 3 கிலோ இரும்பு கு ண்டு : கதறி அழுத மாணவிகள்!!
கதறி அழுத மாணவிகள்
கேரளாவில் ஹேமர் த்ரோ போட்டியாளரால் வீசப்பட்ட இரும்பு கு ண்டு தலையில் தாக்கி பள்ளி மாணவர் உ யிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் அபீல் ஜான்சன் (17)....
திருமணம் முடிந்து விருந்து சாப்பிட்ட பின்னர் மாயமான புதுப்பெண் : சிசிடிவி கமெராவில் மணமகன் கண்ட காட்சி!!
மணமகன் கண்ட காட்சி
இந்தியாவில் திருமணம் முடிந்து கணவருடன் உட்கார்ந்து விருந்து சாப்பிட்ட பின்னர் காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அவரின் உறவுக்கார இளைஞருக்கும்...
கல்லூரியில் திடீரென சுருண்டு விழுந்து உ யிரிழந்த மாணவி!!
உ யிரிழந்த மாணவி..
பெங்களுருவில் ராம்ப் வாக் பயிற்சியின் போது கல்லூரி மாணவி மயங்கி விழுந்து உ யிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த ஷாலினி (21) என்கிற மாணவி தனியார் கல்லூரி...
காது வலியால் அவதிப்பட்ட சிறுமி : மருத்துவர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட துயரம்!!
அலட்சியத்தால் ஏற்பட்ட துயரம்..
தமிழகத்தின் சென்னையில் 9 வயது சிறுமிக்கு காதில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்குப் பதில் தொண்டையில் சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியை சேர்ந்தவர்...