இந்திய செய்திகள்

கர்ப்பிணி மனைவியை சேர்த்து வைக்குமாறு கூறிய கணவர் : நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை!!

வெட்டிக்கொலை திருச்சியில் கர்ப்பிணி மனைவியை சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்த முன்னாள் கணவன், பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சேர்ந்த சதீஷ்குமார் (24) கடந்த 2017ம் ஆண்டு அனிதா...

உயிர் பிழைக்க 10 சதவீதமே வாய்ப்பு : சிறுவனுக்கு மறுவாழ்வு தந்த மருத்துவர்கள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிர் பிழைப்பதற்கு 10 சதவீதம் தான் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்ட நிலையில், அரசு மருத்துவர்களின் சிகிச்சையால் சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், போபால்...

திருமணத்துக்கு முந்தையநாள் பிச்சையெடுக்கும் மணமகன் : என்ன காரணம் தெரியுமா?

பிச்சையெடுக்கும் மணமகன் தமிழகத்தின் மதுரையில் வாழும் ஒரு பிரிவினர் தங்கள் வீட்டு ஆண்களுக்கு திருமணம் செய்யும் போது மணமகனை குலசாமியாக அழகு பார்ப்பார்கள் என தெரியவந்துள்ளது. மதுரையில் வாழும் சௌராஸ்ட்ரா மக்களில் முசுவாதி என்ற வீட்டுப்...

மனைவியை கட்டி வைத்து சரமாரியாக கத்தியால் குத்தி உயிருடன் தீ வைத்து எரித்துக்கொன்ற கணவன்!!

தீ வைத்து எரித்துக்கொன்ற கணவன் புதுச்சேரியில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, உயிருடன் தீ வைத்து எரித்துக்கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஜெயநாதன் (50) - வனஜா (40)...

கூடா நட்பு… மகளை துடிதுடிக்க கொலை செய்தது ஏன் : தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

அதிர்ச்சி வாக்குமூலம் நீலகிரி மாவட்டத்தில் தனது 11 வயது மகளை கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜெகநாதன் - ராஜலட்சுமி தம்பதியினருக்கு மகள்11 வயதில் உஷாராணி என்ற மகள் உள்ளார். ராஜலட்சுமி...

நிர்வாணபுகைப்படங்களை வைத்து மிரட்டி அழகிய இளம்பெண் செய்த அதிர்ச்சி செயல்!!

இளம்பெண் செய்த அதிர்ச்சி செயல் கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து விடுதி உரிமையாளரை மிரட்டி பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் கொடுங்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்...

அன்று அழகி… இன்று இராணுவ அதிகாரி : இப்படியும் ஓர் பெண்ணா!!

இப்படியும் ஓர் பெண்ணா நாம் காணும் கனவில் நம்பிக்கையோடு இருந்தால் அதனை நிச்சயம் திட்டமிட்டு செயல்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்பவர் இராணுவ அதிகாரி கரிமா யாதவ். இவரது வாழ்க்கை பயணம் சாதிக்க வேண்டும்...

வெளிநாட்டில் கண்முன்னே மது குடித்த மகளுக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை : வைரலாகும் வீடியோ!!

வைரலாகும் வீடியோ அமெரிக்காவில் கண்முன்னே மதுகுடித்த மகளை பார்த்து அவருடைய பெற்றோர் அதிர்ச்சியடையும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சிறு வயதில் இருந்தே பல்வேறு...

தலை வேறு உடல் வேறாக வந்த குழந்தை : இடுக்கி வைத்து பிரசவத்தில் குழந்தையின் தலையை இழுத்த செவிலியர்!!

இந்தியாவில் பிரசவத்தின்போது மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தைகள் உயிரிழந்துபோவது தொடர்கதையாக நடந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் போதையில் செவிலியர் ஒருவர் பிரசவம் பார்த்த காரணத்தால் தலை வேறு, உடல் வேறாக குந்தை வெளியே வந்த சம்பவம்...

10 வயது அதிகமானவரை காதல் திருமணம் செய்த பெண் : ஒன்றாக உயிரை விட்ட சோகம்!!

ஒன்றாக உயிரை விட்ட சோகம் தமிழகத்தில் காதல் திருமணம் செய்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (35). இவருடைய மனைவி...

பூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு!!

4 பேர் சடலமாக மீட்பு ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் குர்நூல் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரன் ஜானியுலு (28)....

தூக்கத்திலிருந்து எழாமல் இருந்த இளம்பெண் : நேர்ந்த விபரீதம்!!

நேர்ந்த விபரீதம் தமிழகத்தில் உயிருக்கு உயிராக நேசித்த காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுகுமார் (26). இவர் 2 ஆண்டுகளாக...

வெளிநாட்டில் இருந்து வந்த நபரின் விபரீத ஆசை : இறுதியில் அறை எண் 102 இல் நடந்த சோக...

அறை எண் 102 இல் நடந்த சோகம் பணத்திற்கு ஆசைப்பட்டு சிங்கப்பூரில் இருந்து நகை கொண்டு வந்த நபர், ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச்...

நீதிபதி கண்முன்னே மனைவியை கத்தியால் குத்திய கணவன்!!

மனைவியை கத்தியால் குத்திய கணவன் தமிழகத்தில் நீதிபதி கண்முன்னே மனைவியை கணவன் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அங்கு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னை ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் சரவணன். மாநகர பேருந்து ஓட்டுனராக இருக்கும் இவருக்கு வரலட்சுமி...

இரவில் வீட்டு கதவை திறந்த பெண் : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

அதிர்ச்சி சம்பவம் தமிழகத்தில் வீடு வாடகைக்கு கேட்பதுபோல நடித்து மூதாட்டியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த செளரிபாளையம் பகுதியில் ஓய்வுபெற்ற செவிலியரான மேரி ஏஞ்சலின் என்பவர் வசித்து வந்தார்....

12 வயது தங்கையின் தலையை வெட்டிகொலை செய்த 3 அண்ணன்கள் : அதிர்ச்சி சம்பவம்!!

அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த வாரம் 12 வயது சிறுமி தலைவெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, சிறுமியை பள்ளிக்கு...