இந்திய செய்திகள்

8 வயது சிறுமியின் மூளைக்குள் இருந்த உயிரினத்தின் 100க்கணக்கான முட்டைகள் : அதிர்ந்து போன மருத்துவர்கள்!!

அதிர்ந்து போன மருத்துவர்கள் டெல்லியில் தலைவலியால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் நூற்றுக்கணக்கான நாடாப்புளு முட்டைகள் இருப்பதை பார்த்து அதிர்சியடைந்தனர். 6 மாதங்களாக தலைவலியால் பாதிக்கப்பட்ட லீமா...

தாய் மற்றும் மகள் கொடூர கொலை : 5 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கிய இளைஞர்!!

தாய் மற்றும் மகள் கொடூர கொலை தமிழகத்தில் தாய் மற்றும் மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தில் கடந்த...

7 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஸ்கேன் எடுத்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் 7 மாத கர்ப்பிணி பெண்ணின் சிறுநீரகத்தின் மேல் புறம் உள்ள வலது மற்றும் இடது அட்ரீனல் சுரப்பியில் கட்டிகள் இருந்ததை மருத்துவர்கள் கண்டுப்பிடித்தனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் புனிதா ராணி...

மகனை நிர்வாணப்படுத்தி சித்ரவதை : வீடியோ எடுத்து முதல் கணவருக்கு அனுப்பிய மனைவி!!

மகனை நிர்வாணப்படுத்தி சித்ரவதை மகாராஷ்டிரா மாநிலத்தில் விவாகரத்தான மனைவி தனது கணவரிடம் அதிக அதிகமான பராமரிப்பு தொகை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனது 3 வயது மகனை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி அதனை வீடியோ...

கல்லூரி வகுப்பறையில் எல்லோர் முன்னிலையிலும் மாணவர் செய்த செயல் : அவமானத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

மாணவி எடுத்த விபரீத முடிவு தமிழகத்தில் வகுப்பறையில் எல்லோர் முன்னிலையிலும் மாணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் மாலாஸ்ரீ (21) என்ற மாணவி சிவில்...

இப்படியும் ஒரு தாயா : தங்கையின் எச்சரிக்கையால் உயிர்தப்பிய அக்கா!!

இப்படியும் ஒரு தாயா தர்மபுரி மாவட்டத்தில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் பெற்ற மகளையே கொலை செய்த முயன்ற பெற்றோரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குமார் - தனலட்சுமி தம்பதியினருக்கு 4...

ராஜீவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எழுவரின் விடுதலைத் திகதி அறிவிப்பு!!

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில்.. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரும் எதிர்வரும் 10ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணியான புகழேந்தி...

மனைவி இறந்த செய்தி கேட்டு தூக்கில் தொங்கிய கணவன் : அனாதையான குழந்தைகள்!!

தூக்கில் தொங்கிய கணவன் உத்திரபிரதேசத்தில் இருவேறு இடங்களில் கணவன், மனைவி தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 28 வயதான மோகித் கடந்த 5...

கட்டுப்பாட்டை இழந்த கார் : நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்!!

கர்ப்பிணி பரிதாப மரணம் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோர டீ கடைக்குள் புகுந்ததில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக சாலை மறியலில் ஈடுபட்ட...

திருமணம் முடிந்த 6 மாதங்களில் ரத்தவெள்ளத்தில் மிதந்த இளம்பெண்!!

ரத்தவெள்ளத்தில் மிதந்த இளம்பெண் ஐதராபாத்தில் திருமணம் முடிந்த 6 மாதங்களில் இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலத்தில் சேர்ந்த நிவேதா என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக...

குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டு வீட்டுக்குள் வந்த கணவனுக்கு இளம் மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி!!

இளம் மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி இந்தியாவில் கணவர் கடைக்கு அழைத்து சென்று பானிப்பூரி வாங்கி கொடுக்கவில்லை என்பதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கோபால். இவர்...

16 வயதே ஆன பள்ளி மாணவன் மாரடைப்பால் மரணம் : அதிர்ச்சியில் சக மாணவர்கள்!!

மாணவன் மாரடைப்பால் மரணம் இந்தியாவில் தேர்வு எழுதி கொண்டிருந்த 16 வயது மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோபி ராஜூ (16). பனிரெண்டாம் வகுப்பு மாணவரான...

திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் மர்மமான முறையில் மருத்துவமனையிலே இறந்து கிடந்த பெண் மருத்துவர்!!

இறந்து கிடந்த பெண் மருத்துவர் திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் டெல்லியை சேர்ந்த பெண் மருத்துவர், மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் செயல்பட்டு வரும் மகாராஜா அகரசன் மருத்துவமனையில்...

யூடியூப்பை பார்த்து தான் இப்படி செய்தேன் : அதிரவைத்த பெண்ணின் வாக்குமூலம்!!

அதிரவைத்த பெண்ணின் வாக்குமூலம் தமிழகத்தின் கள்ளநோட்டு அடித்து புழக்கத்தில் விட முயன்ற முதுகலை பட்டதாரி பெண் பொலிசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கடலூரை சேர்ந்த தமிழரசி மற்றும் குமுதா ஆகிய இருவரும் அங்குள்ள பேருந்து...

அன்று வீட்டை விட்டு வெளியேறி பாலியல் தொழில் செய்த திருநங்கையின் இன்றைய நிலை!!

திருநங்கையின் இன்றைய நிலை பாலியல் தொழிலாளியாக இருந்த திருநங்கை ஒருவர் அதை கைவிட்டுவிட்டு சமூக சேவைகளில் ஈடுபட்ட பின்னர் தற்போது தலைமைச் செயலகத்தில் அரசு பணியில் ஈடுபட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மைசூரைச் சேர்ந்தவர் பாரிஷே...

சென்னை விமான நிலையத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை இந்தியாவிலுள்ள சென்னை விமான நிலையத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பயணிகளை வழியனுப்ப விமான நிலையத்திற்கு வருபவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சென்னை...