இந்திய செய்திகள்

சொந்த தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த அண்ணன்!!

  கொலை செய்த அண்ணன் சென்னையில் இருசக்கர வாகனம் கேட்ட தம்பியை அண்ணன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று...

தூக்குக் கயிற்றில் துடிதுடித்துக் கொண்டிருந்த தம்பதி : கதவை திறந்ததும் அதிர்ச்சியடைந்த தம்பி!!

தூக்குபோட்டு தற்கொலை ஐதராபாத்தில் தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதில் மனைவி சம்பவ இடத்தியிலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். ஐதராபாத் மாநிலம் சரூர் நகர் பகுதியை சேர்ந்த 35 வயதான சந்தோஷ். தீயணைப்பு துறையில் பணியாற்றி வருகிறார்....

நீர்சுழற்சியில் உயிருக்கு போராடிய தாய்-மகன் : துணிச்சலாக செயல்பட்ட மூன்று இளைஞர்கள்!!

உயிருக்கு போராடிய தாய்-மகன் கேரளாவில் நீர்சுழற்சியில் மாட்டிக் கொண்டு உயிருக்கு போராடிய தாய் மற்றும் மகன்களை மூன்று இளைஞர்கள் காப்பாற்றியுள்ள சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது. கேரளாவின் Pathanamthitta மாவட்டத்தின் Mallappally தாலுக்காவின் Kottangal...

உயிருக்கு போராடிய ஓட்டுனர் : காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த மக்கள்!!

  வேடிக்கை பார்த்த மக்கள் தமிழகத்தில் தீப்பிடித்து எரிந்த காரின் உள்ளே இருந்த டிரைவர் பத்து நிமிடத்திற்கும் மேலாக காரின் கதவை தட்டிய போதும், அங்கிருந்த மக்கள் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...

4 வது மாடியிலிருந்து குதித்து செய்தி வாசிப்பாளர் தற்கொலை!!

  செய்தி வாசிப்பாளர் தற்கொலை உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா, செக்டார் 77 பகுதியில் பணியாற்றி வந்த இளம் பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் 4 வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை...

முதலையிடம் சிக்கி போராடிய சித்தப்பாவை காப்பாற்றிய 15 வயது சிறுவன் : கிடைக்கப்போகும் கெளரவம்!!

  15 வயது சிறுவன் இந்தியாவில் முதலையின் பிடியிலிருந்து சித்தப்பாவை காப்பாற்றிய சிறுவன் வீரதீர விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளான். ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தின் கந்திரா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சிதுமாலிக்(15). அங்கிருக்கும் அரசுப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு...

பரிகார பூஜையால் நடந்த விபரீதம் : தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த இளம்பெண்!!

தூக்கில் தொங்கிய இளம்பெண் ஈரோடு மாவட்டத்தில் ராணுவ வீரரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார். ராணுவ வீரராக பணியாற்றி வரும்...

விடுதியில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி : காப்பாளர் தலைமறைவு!!

தூக்கில் தொங்கிய மாணவி சென்னை மாதவரம் பால்பண்ணையில் உள்ள கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரின் மகள் செண்பகவள்ளி...

தந்தை இறந்த சோகத்தில் இருந்த மகன்… ஆறுதல் கூறி தலையை வருடிய குரங்கு : நெகிழ்ச்சி சம்பவம்!!

கர்நாடகா மாநிலத்தில் துக்க வீட்டிற்கு சென்ற குரங்கு, தந்தையை இழந்த மகனுக்கு ஆறுதல் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகாவின் நரகுந்தா தாலுகாவைச் சேர்ந்தவர் நாகனகவுடா பாட்டீல் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால், இவரது உடலுக்கு...

சினிமாவில் வாய்ப்பு தருவதாக 200 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த இயக்குனர்!!

  சினிமாவில் வாய்ப்பு 200 பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் வைத்து கொண்டு அவர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த காஸ்டிங் மோகன் மீது இரண்டு பெண்கள் பொலிஸ் புகார் கொடுத்துள்ளனர். சென்னை அடையாரை சேர்ந்த மோகன்...

கணவனை பிரிந்து தனியாக வசித்த மனைவி : பட்டப்பகலில் நேர்ந்த கொடூர சம்பவம்!!

  கொடூர சம்பவம் சென்னையில் தனி வீட்டில் வசித்து வந்த மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைந்தகரையை சேர்ந்த டேவிட் என்பவரும் ரேகா என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்த...

நடுரோட்டில் உயிருக்கு போராடிய மாணவி.. காப்பாற்றுங்கள் என கதறியும் வீடியோ எடுத்த மக்கள்!!

  உயிருக்கு போராடிய மாணவி இந்தியாவில் குண்டு பாய்ந்து இரத்தம் வழிந்த நிலையில் உயிருக்கு போராடிய மாணவியை, அங்கு சுற்றியிருந்த மக்கள் ஏதேனும் உதவாமல், செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் யமுனா...

கர்ப்பிணி மனைவியுடன் தூக்கில் தொங்கிய கணவன் : திருமணமான 10 மாதத்திற்குள் விபரீத முடிவு!!

  மனைவியுடன் தூக்கில் தொங்கிய கணவன் சென்னையில் திருமணமான 10 மாதத்தில் 4 மாத கர்ப்பிணி மனைவியுடன் செல்போன நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாரதி(32) என்பவர் தனியார் செல்போன் நிறுவனத்தில்...

3 வயதில் மாமாவால் எனக்கு நேர்ந்த கொடுமை : 13 ஆண்டுகள் கழித்து புகார் அளித்த பெண்!!

  மாமாவால்  நேர்ந்த கொடுமை சென்னையில் பட்டதாரி பெண் ஒருவர் 3 வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் புகார் அளித்துள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீ டு...

காதலி இறந்ததை ஏற்க மறுத்த காதலனின் விபரீத முடிவு : எலிகளுக்கு இரையான காதலனின் உடல்!!

  காதலனின் விபரீத முடிவு கடலூர் மாவட்டத்தில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 வயதான வைத்தீஸ்வரன் என்பவர் கணணி அறிவியல் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து...

துரோகத்தால் வீழ்ந்த தம்பதி : சாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய நெகிழ்ச்சி!!

  துரோகத்தால் வீழ்ந்த தம்பதி சென்னையில் உள்ள விடுதியில் தொழிலதிபர் ஒருவர் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. கடிதத்தில், வாங்கிய கடனுக்காக சொந்தமான இடத்தை உறவினர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்து...