இந்திய செய்திகள்

6 வயது சிறுமிக்கு குற்றவாளியின் 8 வயது மகனோடு திருமணம் : அதிரடி தீர்ப்பு!!

இந்திய ஜெய்ப்பூரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 6 வயது சிறுமியை, குற்றவாளியின் 8 வயது மகனுக்கே திருமணம் செய்து வைக்குமாறு தீர்ப்பளித்த ஊர் பஞ்சாயத்தார் மற்றும் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெய்ப்பூரில் இருந்து 250...

நித்தியானந்தா- ரஞ்சிதா அந்தரங்கக் காட்சிகள் போலியானவை : விஜய் டிவி மன்னிப்பு கேட்க உத்தரவு!!

நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிட்டதற்காக, ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது டிவி சனல் ஒழுங்கு...

மகளுக்கு நிச்சயித்த மாப்பிள்ளையுடன் தாய் ஓட்டம்!!

தமிழகத்தின் பள்ளிக்கரணை சத்தியா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி வசந்தா (35). இருவரும் மேசன் வேலை பார்த்து வந்தனர். இவர்களது மகளுக்கும் திண்டிவனத்தை சேர்ந்த பார்த்தசாரதி என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர். இதனால்...

சிரியா மீதான நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்காது : மன்மோகன் சிங்!!

சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்காது என பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் ஜி20 மாநாடுகளின் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பேசிய போதே,...

பலாத்கார குற்றவாளிகளின் ஆண்மையை நீக்க வேண்டும் : பாதிக்கப்பட்ட பெண் ஆவேச பேச்சு!!

மும்பை சக்தி மில்ஸில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட 19 வயது இளம்பெண் தன்னை இக்கொடூரதிற்கு ஆளாக்கிய நபர்களின் ஆண்மையை நீக்க வேண்டுமென்று ஆவேசமாக கூறியுள்ளார். மும்பையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி சக்தி...

குழந்தையை கருணைக் கொலை செய்யக்கோரி பெற்றோர் மண்டியிட்டு போராட்டம்!!

உடல் முழுவதும் செயலிழந்த குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கோரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழிக்கோடு நெடுவிளையை சேர்ந்தவர் டென்னிஸ்குமார். இவரது மனைவி...

காமக்கொடூரன் சைக்கோ உலாவுகிறான் : பெண்களுக்கு எச்சரிக்கை!!

இந்திய பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த கற்பழிப்பு குற்றவாளியும், சைக்கோவுமான ஜெய்சங்கர் தப்பியோடிவிட்டதால் அவன் தனியாக இருக்கும் பெண்களை குறி வைக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. பல்வேறு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் தொடர்புடைய...

500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு பெண்ணை ஆண் என்று கூறிய ஊழியர்!!

தமிழ்நாட்டில் 500 ரூபாய்க்கு ஆசைப்பட்ட ஊழியர் ஒருவர் ஆண் குழந்தையை பெண் குழந்தை என்று கூறியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்ணாநகரைச் சேர்ந்தவர் கொத்தனார் பழனிக்குமார். பிரசவத்திற்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரது...

விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்போம் : மு.க.ஸ்டாலின்!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்போம் என்று திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனந்த விகடனுக்கு சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், கேள்வி: விஸ்வரூபம், தலைவா பட சிக்கல் குறித்த கருத்து பதில்: கலைத்...

103 வயது முதியவருக்கு எலும்பு மாற்று சிகிச்சை : மருத்துவர்கள் புதிய சாதனை!!

ஆந்திர மாநிலத்தில் 103 வயது முதியவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். 1910ம் ஆண்டு சஹீராபாத்தில் பிறந்தவர் மணிக்யம். தற்போது 103 வயதாகும் இவர் கடேஸ்கர்...

சென்னையில் கழுத்தை அறுத்து தாய்,மகள் படுகொலை : 40 பவுண் நகை கொள்ளை!!

சென்னை அருகே தாய், மகளை கொன்றுவிட்டு 40 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த மதுரவாயல் ஜானகி நகரில் வசித்து வருபவர் சாமிக்கண்ணு. இவர் மேட்டுக்குப்பத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார்....

10 ஆண்டுகளாக தந்தை, சகோதரனால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் முதல்வரிடம் கதறல்!!

இந்தியாவின் லக்னோவில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பெண் தனது தந்தை மற்றும் சகோதரனால் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். இந்த அவமானத்துக்குரிய சம்பவம் அந்த பெண்ணின் தாய்க்கும் தெரிந்து நடந்து வந்திருக்கிறது...

சொத்துக்காக பெற்ற தாயை சிறை வைத்த கொடூர மகன்!!

தமிழ்நாட்டில் சொத்துக்கு ஆசைப்பட்ட மகன் தனது தாயை சிறை வைத்துள்ள கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. திருவட்டார் அடுத்துள்ள தேமானூர் பகுதியை சேர்ந்தவர் பகவதியம்மாள்(60). கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் தங்கையன் இறந்துவிட்டார்....

பிச்சை எடுத்து வந்த 93 வயது மூதாட்டி பலாத்காரம்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்த 93 வயது மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், அகமத் நகர் மாவட்டம் புன்டாம்பா என்ற கிராமத்தில் குடும்பத்தினரால்...

இலங்கையில் சீனத் தலையீடு கவலைக்குரியது – இந்திய பாதுகாப்பு நிபுணர் எச்சரிக்கை..!

இந்தியாவின் பின்வாசலாக உள்ள இலங்கையில், அதிகரித்து வரும் சீனாவின் தலையீட்டை, கவலைக்குரிய விடயமாக இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கொள்கை ஆய்வு மையத்தின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான ஆய்வுப் பேராசிரியர் பாரத்...

மனைவியை பலிதீர்க்க கைதியை தப்பிக்க வைத்த அதிகாரி!!

பல பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவன் சிறையில் இருந்து தப்பிச் சென்றுள்ளமை தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன் ஜெய்சங்கர் (36)....