இலங்கை செய்திகள்

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். எனினும், திகதிகள் இதுவரை...

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை அதிகாரிக்கு கிடைத்த அங்கீகாரம்!!

இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டரின் தலைமை விமானியான விங் கொமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டிய லுனுவில பகுதியில் விமானத்தை அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். அவரது சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் விதமாக, 2025...

மூன்று வாகனங்கள் மோதி விபத்து : ஒருவர் பலி, மூவர் காயம்!!

மஹவ - நாகொல்லாகம வீதியில் விஹேனேகம சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (02.12.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதிக...

தாய், இரு குழந்தைகளுடன் மண்ணில் புதைந்த வீடு : இன்று வரை மீட்க முடியாத அவலம்!!

நாட்டில் ஏற்பட்ட கடும் மழை காரணமான கந்தப்பளை - சந்திரிகாமம் பகுதியில் காணாமல் போன குடும்பங்களைத் தேடி தற்போது இராணுவம் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. தாய், இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு குழந்தைகளின் பாட்டி...

இலங்கை தீவில் பேரிடர் : உயிர் மற்றும் சொத்துக்களை இழந்த அப்பாவி பொதுமக்கள்!!

இலங்கையில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அப்பாவி பொதுமக்கள் பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்பை சந்தித்துள்ளனர் என சமூக ஊடகவலைத்தள பதிவொன்றில் தகவல் வெளியாகியுள்ளது. உலக புகழ்பெற்ற வானிலை நிறுவங்கள்,...

நாட்டில் நிழவும் சீரற்ற காலநிலை : சுகாதாரப் பணியாளர்களின் வீர செயல்!!

நாட்டில் நிழவும் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாமல் சுகாதார துறை சார்ந்தவர்கள் செய்யும் செய்யும் அர்பணிப்புகள் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. தன் உயிரையும் பொருட்படுத்தாது கடும் வெள்ள பெருக்கிற்கு நடுவில் நடந்து சென்று சேவை செய்யும் இவ்வாறான...

குடிநீா் போத்தல்களுக்கு தட்டுப்பாடு!!

நாடு முழுவதும் குடிநீா் போத்தல்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகரித்துள்ள தேவை அளவிற்கு நீர் போத்தல்களை வழங்க முடியாததற்கான முக்கியக் காரணம் வெற்று பிளாஸ்டிக் போத்தல்களின் தட்டுப்பாடு என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீரற்ற காலநிலை...

நுவரெலியாவில் 77 பேர் பலி – 73 பேர் மாயம்.!!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல் போயுள்ளனர் என மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மொத்தம் 5,729 குடும்பங்களைச் சேர்ந்த...

இலங்கையை உலுக்கிய டிட்வா புயல் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை – மண்ணில் புதையுண்ட பலர்!!

சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அனர்த்த நிலை காரணமாக, 336 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய...

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். அதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்ட படி டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை...

வங்காள விரிகுடாவில் ஒரே நேரத்தில் உருவான இரண்டு புயல்கள் : வெளியான காரணம்!!

வங்காள விரிகுடாவில் ஒரே நேரத்தில் இரண்டு சூறாவளிகள் உருவாகுவது புவி வெப்பமடைதலின் விளைவாகும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலகிலேயே வேகமாக வெப்பமடையும் வெப்பமண்டல கடலாக இந்தியப் பெருங்கடல் கருதப்படுகின்றது. டிட்வா சூறாவளி இலங்கையை தாக்கிய...

ஒரே நேரத்தில் மீட்கப்பட்டுள்ள 22 பேரின் சடலங்கள் : பதைபதைக்க வைக்கும் நிலவரம்!!

மினிப்பே - நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. மினிப்பே - நெலுங்கம பகுதியில் மொத்தம் 16...

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு : அறிகுறிகளை கண்டால் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்!!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் வசந்த சேனாதீர...

கொச்சிக்கடை வீட்டில் வெள்ளத்தில் சிக்கி ஆணும் பெண்ணும் பலி!!

நாட்டைத் தாக்கிய பாரிய பேரழிவின் காரணமாக வெள்ளத்தில் சிக்கி நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொச்சிக்கடை பகுதியில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தில் அகப்பட்டு...

கண்டி மண்சரிவு : 8 பேரின் உடல்கள் மீட்பு : பல சடலங்கள் மண்ணுக்குள்!!

கலஹா தெல்தோட்ட லூல்கந்துர பிரிவு அப்பகொனவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 11 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதியுள்ள மூன்று சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. அப் பகுதியிலுள்ள இளைஞர்கள்...

வீடுகளுக்கு செல்ல வேண்டாம் : மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட...