இலங்கையில் பேரிடர் மீட்புப் பணியில் வெளிநாட்டு சுற்றுலா பயணி : குவியும் பாராட்டுக்கள்!!
இலங்கைக்கு சுற்றுலா வந்த இடத்தில் மக்களோடு மக்களாக இணைந்து பேரிடர் மீட்புப் பணியில் வெளிநாட்டவர் ஈடுபடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நாட்டில் பேரழிவை ஏற்படுத்திவிட்டு சென்ற டிட்வா புயலின் பாதிப்பால் முழு நாடுமே...
வெள்ளத்தில் சிக்கிய யாழ் பேருந்தில் காணமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!!
அநுராதபுரம் - புத்தளம் வீதியின் கலாவெவ வெள்ளத்தில் சிக்குண்டவர்களில் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவர் இன்று (01.12.2025) சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், கடந்த 28ஆம் திகதி கலாவெவ வெள்ளத்தில் சிக்குண்டு பேருந்தில்...
மண்சரிவால் சிதைந்து போன தமிழ் குடும்பம் : பெற்றோரை இழந்து தவிக்கும் பச்சிளம் பெண் குழந்தை!!
நுவரெலியா புரூக்சைட் சென்ஜோன்ஸ் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் தாய், தந்தை உயிரழந்த நிலையில் இரண்டு வயது பெண் குழந்தை உயிர்பிழைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.
நுவரெலியா புரூக்சைட் சென்ஜோன்ஸ் தோட்டத்தை சேர்ந்த நிக்கலஸ்ராஜா அவரது மனைவி...
சுண்டிக்குளத்தில் காணாமல் போன கடற்படை வீரர்களின் புகைப்படங்கள் வெளியானது!!
சுண்டிக்குளம் சாலை பகுதியில் தொடுவாய் வெட்டச் சென்ற ஐந்து கடற்படையினர் கடந்த வெள்ளிக் கிழமை காணாமல் போயிருந்தாக தகவல் வெளியாகியிருந்தது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நாடு முழுவதும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால்...
நீரில் மூழ்கியுள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் தற்போதைய நிலை!!
கனமழை காராணமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. நாடு முழுவதும் பெய்துவரும் கன மழையால் முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையால் முல்லைத்தீவு...
முல்லைத்தீவு நாயாற்று பாலம் கீழிறங்கியதில் முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து!!
முல்லைத்தீவு நாயாற்று பாலம் தொடர்ச்சியாக பெய்த மழையினால் கீழிறங்கியதில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
அண்மைய சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதனால் கடல் நீர்மட்டமானது உயர்வடைந்த நிலையில் முல்லைத்தீவு கொக்குளாய் திருகோணமலை பிரதான...
3000 மணித்தியாலங்களுக்கும் மேலான பயண அனுபவம் கொண்ட விமானியை இழந்த இலங்கை!!
வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் உலங்குவானூர்தியை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை விசேட குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவிப்பு!!
பெரும் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்...
யாழில் மருமகனுக்கு மாமானார் அரங்கேற்றிய கொடூரம் : தீவிரமாகும் விசாரணை!!
யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் வாள் வெட்டு சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பதிவாகியுள்ளது. வாள்வெட்டிற்கு இலக்கானவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாமன் மற்றும்...
மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் நிர்க்கதியான 3 பேரை பத்திரமாக மீட்ட விமானப்படை!!
மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரை இலங்கை விமானப்படையினர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இன்று (30.11.2025) காலை மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான...
வெள்ளத்தில் சிக்கிய மூன்று பெண்கள் ஹெலிகொப்டரில் மீட்பு!!
அனுராதபுரம் மல்வத்து ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மூன்று பெண்களை ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் மீட்டுள்ளனர்.
அனுராதபுரம் மல்வத்து ஓயா ரயில் கடவை பாலத்திற்கு அருகில் வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய மூன்று பெண்களை இன்று...
புயல் கடந்தாலும் தொடரும் மறைமுக பாதிப்பு : கடுமையான மழை குறித்து எச்சரிக்கை!!
சூறாவளி தீவை விட்டு நகர்ந்துள்ள நிலையில் அதன் நேரடி விளைவுகள் குறைந்துவிட்டாலும், மறைமுக விளைவுகள் இன்னும் இருப்பதாக வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும்...
குழந்தையுடன் நித்திரைக்கு சென்ற ஆசிரியை மண்சரிவில் உயிரிழப்பு : மகனை காணவில்லை!!
கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஹோமாகம - மாகம்மன மகா வித்தியாலயத்தின் பொறுப்பாசிரியை புபுது மஹேஷிகா பண்டார இன்று (29.11.2025) ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்துள்ளார்.
கொத்மலை பம்போடாவில் ஆசிரியை மற்றும் அவரது மகன் வசித்து வந்த...
69 பேருடன் மீட்கப்பட்ட பேருந்து : யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்ட தகவல்!!
யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர்...
இறம்பொடையில் பெரும் துயரம் : 15 பேர் பலி, 50 பேர் காயம், பலர் மாயம்!!
இறம்பொடை பகுதியில் பாரிய மண்சரிவில் சிக்குண்டு இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுவதோடு, 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக கொத்மலை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொத்மலை, ரம்பதகம அருகே 27 ஆம் திகதி இரவும்...
மன்னாரில் உயிருக்கு போராடும் 40 பேர் : காப்பாற்ற முடியாத நிலையில் அதிகாரிகள்!!
மன்னார் - மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்த கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும் நிலையில் உள்ளதாகவும் அங்கு சிக்கியுள்ள...
















