இலங்கை செய்திகள்

தொலைபேசியில் காதல் வலை வீசி பல பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது..!

பல பெண்களை கையடக்கத்தொலைபேசி மூலம் ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்து வந்த நுவரெலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து 32...

நாயை கடித்துக் குதறிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி..!

யாழ்ப்பாணம், திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று (26) காலை மதுபோதையில் துவிச்சக்கர...

நாடு திரும்புவோரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் -அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்..

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரின் புகலிடக் கோரிக்கைகளின் உண்மைத்தன்மை குறித்து தனக்கு உடன்பாடில்லையென அவுஸ்திரேலிய வலையமைப்பில் உள்ள நியூஸ்லைன் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ள அமைச்சர் பீரிஸ் அவர்கள் இலங்கையில் ஆபத்து எதனையும் எதிர்நோக்கவில்லையென்பதில் அவுஸ்திரேலியா நம்பிக்கை...

வடமாகாண இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி..!

வட மாகாணத்தில், 1000 இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க வடமாகாண சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சர்வதேச செஞ்சிலுவைச் சம்மேளனமும் தொழிற் பயிற்சி அதிகார சபையும் இந்த பயிற்சிகளை...

இலங்கை குறித்த மத்திய அரசின் கொள்கையில் திருப்தியில்லை – பாஜக..!

இலங்கை குறித்த இந்திய மத்திய அரசாங்கத்தின் கொள்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. மத்திய அரசாங்கத்தின் பலவீனமான வெளியுறவுக் கொள்கைகளின் காரணமாக இலங்கையுடனான உறவுகளில் விரிசல் நிலைமை...

சம்பந்தன் – மனோ கணேசன் சந்தித்து பேச்சு..!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு குழுவினரும், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி குழுவினரும் சந்தித்து தீவிர கலந்தாலோசனை ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு தெஹிவளையில் அமைந்துள்ள...

யானை தாக்கி ஒருவர் பலி – மக்கள் அதிகாரியை தாக்கி ஆர்ப்பாட்டத்தில்..!

வடமேல் மாகாணத்தில் வில்பத்து சரணாலயத்தை ஒட்டிய புத்தளம் மாவட்டத்தில், குருநாகல் வீதியில் ஆனமடுவ, கல்லடி பகுதியில் நேற்று இரவு யானை தாக்கி உயிரிழந்த ஒருவரின் சடலத்தை வீதியில் வைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான மக்கள் இன்று...

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ம் திகதி ஆரம்பம்..!

2013 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி தொடக்கம் 31 ம் திகதிவரை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம்...

யாழ்ப்பாணத்தில் அரச பொருட்களை விற்க சென்ற மூவர் கைது..!

அரசிற்கு சொந்தமான பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ய கொண்டு சென்ற மூவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால், லொறி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, ஒருதொகை பொருட்களுடன்...

13வது திருத்தச் சட்ட மூலம் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படாது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க..!

13வது திருத்தச் சட்ட மூலம் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படாது உள்ளவாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 13வது திருத்தச் சட்ட மூலத்தை...

15 வயது காதலியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 17 வயது காதலன்..!

சிறுமி ஒருவரை பாடசாலையில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துக்கப்பட்டுள்ளதாக புத்தளம், பல்லம பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி பல்லம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 15 வயதுடைவர் என...

ஹெடிவத்தை பிரதேசத்தில் மூன்று பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து : 16 பேர் காயம்

ஹபராதுவ பொலிஸ் பிரிவின் ஹெடிவத்தை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஊழியர்களை ஏற்றிச் சென்ற...

இலங்கை ஜனாதிபதி ஒருவர் முதன் முறையாக தன்சானியா விஜயம்..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்சானியாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு தன்சானியா செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது இரு நாடுகளுக்குமிடையே ஒப்பந்தங்கள் பலவும் கைச்சாத்திட...

2012 உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கககளின் பல்கலைக்கழக விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல்..!

2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக அடுத்த வாரம் முதல் விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக அனுமதிக்கான...

தமிழகத்திலிருந்து இலங்கை இராணுவத்தினர் வெளியேற்றம்..!

இலங்கையிலிருந்து பயிற்சிக்காக தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனிலுள்ள இராணுவப் பயிற்சி கல்லூரிக்கு சென்றிருந்த இரண்டு இலங்கை அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இந்தத் தகவலை அந்தப் பயிற்சி மையத்தின் பேச்சாளர் கர்ணல் தத்தா தெரிவித்துள்ளார். எனினும் பாதுகாப்பு...

ரயிலும் லொறியும் மோதியதில் ஒருவர் பலி – பலர் காயம்..!

அங்குலான பகுதியில் இன்று மாலை ரயில் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதாக ரயில்வே கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கி சென்ற ரயிலுடன் லொறி ஒன்று மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில்...