புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமாக நாடுத்தப் படுகின்றார்களா?
பிரித்தானியாவிலிருந்து, இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளாகள் நாடு கடத்தப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்தும் பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய...
இடி- மின்னல் எச்சரிக்கை!
தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்குத் தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் சில மாவட்டங்களில்...
மாணவர்கள்மீது கண்ணீர் புகைப் பிரயோகம்!
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கையை பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டு கலைத்துள்ளனர்.
கொழும்பு - பதுளை பிரதான வீதியின் பம்பஹின்ன பகுதியை மறித்து மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் போக்குவரத்திற்கு...
மாத்தளை புதைகுழி பற்றி பத்திரிகை அறிவித்தல்கள்- நீதிமன்றம்
மாத்தளை அரச மருத்துவமனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் காணாமல்போனவர்களின் உறவினர்களைத் தெளிவுபடுத்தும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவித்தல்களை பத்திரிகைகளில் பிரசுரிக்குமாறு மாத்தளை மாவட்ட நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு...
இலங்கையும் தாய்லாந்தும் அரசியல் ரீதியில் வலுப்பெற்று செயற்பட வேண்டும்!
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கையும் தாய்லாந்தும் அரசியல் ரீதியில் வலுப்பெற்று செயற்பட வேண்டும் என தாய்லாந்து பிரதமர் யின்லக் சின்வாத்ரா தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை இரண்டு நாள்...
இன்று நாட்டின் பல பகுதிகளில் காற்றுடன் மழை!
நாட்டில் நிலவும் தென்மேற்குப் பருவக் காற்று பலமடைந் திருப்பதால் நாட்டின் பல பாகங்களில் மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மே மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி...






