இலங்கை செய்திகள்

உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பிரதேச செயலாளர்களுக்கெதிராக நடவடிக்கை!

தமது உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பிரதேச செயலாளர்களை பிரதேச நிர்வாக நடவடிக்கைகளிலிருந்து நீக்குவதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் அவர்களை தங்கியிருக்குமாறு அண்மையில் வெளியிடப்பட்ட...

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது ஆளில்லா உளவு விமானம்!

இலங்கையில் முதல் முறையாக ஆளில்லா உளவு விமானம் ஒன்று மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீடத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. யூ.ஏ.வீ (UAV) என்ற பெயரிலான இந்த ஆளில்லா உளவு விமானத்தை மொரட்டுவ பல்கலைக்கழக...

சென்னையில் கடத்தப்பட்ட இலங்கை தம்பதியினர்..

பணம் கேட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து சினிமா பாணியில் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை தம்பதியினரை போலீசார் மீட்டுள்ளனர். இக்கடத்தல் தொடர்பாக பெண் தாதாவாக செயல்பட்ட தலைமை ஆசிரியை உட்பட 8...

நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை!

கண்டி - கொழும்பு குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவைக்கு பயணிகளிடையே பலத்த வரவேற்பு காணப்படுவதனால் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் குளிரூட்டப்பட்ட கடுகதி சொகுசு ரயில் சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார...

47 பல்கலைக்கழக மாணவர்கள் இடைநிறுத்தம்!

பல்கலைக்கழக ஒழுங்கு விதிமுறைகளை மீறிச் செயற்பட்டார்களென இனங்காணப்பட்டுள்ள 47 மாணவர்கள் சப்ரகமுவ சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இம் மாணவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டு இறுதி முடிவு எடுக்கும்வரை இவர்கள் பல்கலைக்கழக...

6 மாவட்டங்களுக்கு இயற்கை அனர்த்த எச்சரிக்கை!

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல, பஸ்கொட, பிடபெத்தர பிரதேச செயலகப் பிரிவுகள், காலி மாவட்டத்தில் நெலுவ மற்றும் தவளம பிரதேச...

யாழில் நோயின் கொடுமை தாங்க முடியாத இளம் பெண் தீ மூட்டி கிணற்றில் பாய்ந்து தற்கொலை..

நோயின் கொடுமை தாங்க முடியாத இளம் பெண் ஒருவர் தனக்கு தானே தீவைத்து கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி சுன்னாகத்தைச் சேந்த சர்வேஸ்வரன் பிரிந்தா (வயது 26)...

புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமாக நாடுத்தப் படுகின்றார்களா?

பிரித்தானியாவிலிருந்து, இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளாகள் நாடு கடத்தப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்தும் பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய...

இடி- மின்னல் எச்சரிக்கை!

தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்குத் தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் சில மாவட்டங்களில்...

மாணவர்கள்மீது கண்ணீர் புகைப் பிரயோகம்!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கையை பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டு கலைத்துள்ளனர். கொழும்பு - பதுளை பிரதான வீதியின் பம்பஹின்ன பகுதியை மறித்து மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் போக்குவரத்திற்கு...

மாத்தளை புதைகுழி பற்றி பத்திரிகை அறிவித்தல்கள்- நீதிமன்றம்

மாத்தளை அரச மருத்துவமனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் காணாமல்போனவர்களின் உறவினர்களைத் தெளிவுபடுத்தும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவித்தல்களை பத்திரிகைகளில் பிரசுரிக்குமாறு மாத்தளை மாவட்ட நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு...

இலங்கையும் தாய்லாந்தும் அரசியல் ரீதியில் வலுப்பெற்று செயற்பட வேண்டும்!

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கையும் தாய்லாந்தும் அரசியல் ரீதியில் வலுப்பெற்று செயற்பட வேண்டும் என தாய்லாந்து பிரதமர் யின்லக் சின்வாத்ரா தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை இரண்டு நாள்...

இன்று நாட்டின் பல பகுதிகளில் காற்றுடன் மழை!

            நாட்டில் நிலவும் தென்மேற்குப் பருவக் காற்று பலமடைந் திருப்பதால் நாட்டின் பல பாகங்களில் மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மே மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி...