இலங்கை செய்திகள்

களுத்துறை மண்சரிவில் 6 பேர் பலி, நால்வரைக் காணவில்லை!!

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேரைக் காணவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை மாவத்தவத்த, புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் 5 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக பொலிஸார்...

தொடரும் அடைமழையால் வெள்ளத்தில் மூழ்கிய தென் மாகாணம்!!

  தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையினால் நாட்டின் சில இடங்களில் அனர்த்தங்கள் ஏற்படலாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. காலி, மாத்தறை மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் நேற்று இரவு கடும் மழை...

முறிகண்டியில் விபத்து : குடும்பஸ்தர் பலி!!

  முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இரவு 8.30 மணிக்கு யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரத்துடன் மோதுண்டே குறித்த...

காலநிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை ஜுன் 05 ஆம் திகதி வரை தொடருமென வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. சில பகுதிகளில் கடும் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தென்மேல் பருவப்பெயர்ச்சி...

வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கின்றது ரயில் தொழிற்சங்கங்கள்!!

ரயில் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் 24 மணித்தியாலய வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளன. சம்பள நிர்ணயத்தை மீள்நிர்மாணம் செய்தல் மற்றும் ஓய்வூதியம் பெரும் வயதெல்லையை 63 வயது...

மண்சரிந்து 3 பெண்கள் மரணம்!!

சப்புகஸ்கந்த, ஹெய்ந்தூவ பகுதியில் வீடு ஒன்றின் மீது மண் திட்டு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக இரண்டு பெண்கள் பலியாகினர். இதேவேளை, தெவினுவர பகுதியில் இடம்பெற்ற பிறிதொரு மண்சரிவு அனர்த்தத்தில் இன்னொரு பெண்ணும் உயிரிழந்ததாக அத...

குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 120 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்!!

குவைத்திற்கு சென்று சித்திரவதைகளுக்குள்ளான இலங்கை பணிப்பெண்கள் 120 பேர் நேற்று முன்தினம் (24.05) நாடு திரும்பினர். இவர்களில் 52 பேர் நேற்று அதிகாலை நாட்டிற்கு வருகை தந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. மீதமானோர்...

மூன்று வயது குழந்தை தண்ணீர் வாளிக்குள் வீழ்ந்து மரணம்!!

மட்டக்களப்பு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்கு உட்பட்ட மீராகேணி ஸக்காத் கிராமத்தில் இன்று (25) பகல் தண்ணீர் வாளிக்குள் விழுந்து மூன்று வயதுடைய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது எனப் பொலிஸார்...

இலங்கை பெண் மீது ஜேர்மனியருக்கு ஏற்பட்ட காதலால் நடந்த விளைவு!!

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டவர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நாடு கடத்தப்பட்டுள்ளார். இப்ராஹிம் அல்சதுரி என்ற ஜேர்மனியர் வீசா இன்றி இலங்கையில் நீண்டகாலம் தங்கியிருந்த நிலையில், அவரை நாடு கடத்துமாறு களுத்துறை...

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017.

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017. ஆழ்கடலின் நடுவினிலே அலைகள் சாமரை வீசி மந்திரம் ஒலிக்க நயினாதீவில் ஐந்து தலை நாகத்தின் வண்ணக் குடையின் கீழ் நாகஈஸ்வரரின் அரவணைப்புடன்...

இலங்கையை ஊடறுக்கும் காலநிலை தொடர்பில் விசேட அறிவித்தல்!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. நாட்டின் கடல் பிரதேசத்தை சுற்றி மழை மற்றும் காற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. தென் மேற்கு...

37 வருடங்களின் பின்னர் இலங்கையில் தாயை தேடும் டென்மார்க் பெண்!!

டென்மார்க்கில் வசித்து வரும் பெண்ணொருவர் இலங்கையிலுள்ள தனது தாயை தேடி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 38 வயதான சந்திரா ஹார்ம்ஷன் தனது தாயை தேடி வருவதாகவும், அது தொடர்பான ஆவணங்களை...

தீவுக்குள் ஏற்பட்ட அதிசயம் : யாழில் கிடைக்கும் புதுமை!!

  யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள Hammenhiel கோட்டை நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை மற்றும் காரைதீவு ஆகிய தீவுகளுக்கு இடையிலுள்ள சிறிய தீவு ஒன்றில் Hammenhiel என்ற கோட்டை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் போர்த்துகீசரினால் சுண்ணாம்பு பயன்படுத்தி...

தாயின் அன்பு கிடைக்காமையால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி!!(படங்கள்)

மாணவி ஒருவர் புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் நேற்று மன்னாரில் இடம் பெற்றுள்ளது. தாயின் நீண்டகால பாசம் இன்றி தொடர்ச்சியாக வேதனைகளை சந்தித்து வந்த மாணவி ஒருவரே இவ்வாறு...

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணம் செய்வோருக்கு புதிய சட்டம்!!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பணிபுரியும் விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்குடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக...

ரயிலில் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை!!

மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் பாடசாலை மாணவியொருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் பாய்ந்தே குறித்த மாணவி தற்கொலை...