மனைவிக்கு மார்பக புற்றுநோய் : கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு : ஒரு தாயாரின் கலங்கவைக்கும் பதிவு!!

அவுஸ்திரேலிய தாயார் ஒருவர், தமது கணவர் இரு பிள்ளைகளுடன் தம்மையும் தவிக்கவிட்டு சென்ற காரணத்தை வெளிப்படுத்தியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பெர்த் பகுதியை சேர்ந்தவர் காமிலே. மார்பக புற்றுநோயில் இருந்து மீண்ட இவர்,...

அந்த புகைப்படத்தை நீக்கிவிடுங்கள் : பெற்ற தாயிடம் கண்ணீர் விட்டு அழுத மகள் : நடந்தது என்ன?

இந்தியாவில் மத்திய அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானி தன் மகளுடன் எடுத்த புகைப்படத்தை நீக்கிவிட்டு அதற்கான காரணத்தை ஆதங்கத்துடன் கூறியுள்ளார். சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்...

கடலில் மூழ்கி தந்தை, இரு மகள்மார் பரிதாபமாக மரணம் : உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது!!

உயிரிழந்தவர்களின் விபரம் கிரிந்த கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் தந்தை மற்றும் இரண்டு மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். திஸ்ஸமாராம கிரிந்த கடலில் நீராட சென்ற குடும்பத்தினர் கடல் அலையில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த சிறுவர்களின் தற்போதைய நிலை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் 7 சிறுவர்களுக்கு நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இதனை அறிவித்துள்ளது. எனவே உதவி செய்ய விரும்புவோர் 0112778911 அல்லது 2778912 என்ற...

இன்று காலையில் நடந்த பெரும் சோகம் : தந்தையும் மகளும் பலி : தாயும் மற்றுமொரு மகளும் மீட்பு!!

நடந்த பெரும் சோகம் கிரிந்த - யால கடற்பரப்பில் நீராட சென்ற தந்தை மற்றும் மகள் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தின் போது தாயும் மற்றுமொரு மகளும் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும்...

இலங்கையில் பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறை!!

பேஸ்புக் வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை பரப்பும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் சிறந்த முறையில் தொழில்படும் முயற்சியை பேஸ்புக் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைகள் தற்போது இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக...

பூமியோடு தொடர்பு கொள்ள முயற்சிக்கும் வேற்றுகிரகவாசிகள்!!

வேற்றுகிரகவாசிகள் பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக, வேற்றுகிரகத்தில் இருந்து மூன்று விரிவான தகவல்கள் பூமிக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயத்தை சுட்டிக்காட்டி அரச ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த...

இலங்கையில் இருந்து 8000 பேரை நாடு கடத்த நடவடிக்கை!!

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 8000 வெளிநாட்டவர்களை நாடுகடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. விசா நிறைவடைந்த நிலையிலும் நாட்டில் தங்கியிருக்கும் சுமார் 8000 வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதற்கும், அவர்களிடம் அபராதம் வசூலிப்பதற்கும் அமைச்சரவையின்...

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

நேர்ந்த பரிதாபம் இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற விபத்தில் வெரோனா நகரில் பணி செய்து வந்த இலங்கையரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இலங்கையில் நாத்தாண்டிய பிரதேசத்தை...

வவுனியாவில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு செயலமர்வு!!

செயலமர்வு நிலை மாறுகால நீதிப் பொறிமுறை குறித்து உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று(22.06) காலை 9மணிமுதல் பிற்பகல் 12மணிவரையும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அனுசரணையிலும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டிலும்...

வவுனியாவில் யானைக்கு விஷேட வைத்தியரினால் சிகிச்சையளிப்பு!!

யானைக்கு  சிகிச்சையளிப்பு வவுனியாவில் கடந்த வாரம் காட்டு யானை ஒன்று பாலமோட்டைப் பகுதி குளத்திற்கு அருகில் காணப்பட்ட நிலையில் பொதுமக்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரின் உதவியுடன் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு...

வவுனியாவில் பயணிகள் அவதி : ரயில்வே தொழிற்சங்க போராட்டம் தொடர்கின்றது!!

வவுனியாவில் பயணிகள் அவதி ரயில்வே தொழிற்சங்கத்தினர் சம்பள பிரச்சினையை முன்வைத்து இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கக் கோரி மூன்று நாள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வரும் என ரயில்வே...

மனைவி மற்றும் 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த டியூசன் ஆசிரியர்!!

டெல்லியில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த டியூசன் ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். டெல்லியை சேர்ந்த உபேந்திர சுக்லா என்பவர் டியூஷன் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை...

வெளிநாட்டில் இருந்து பல ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்த தமிழர்.. விமான நிலையத்தில் நடந்த சம்பவம்!!

மலேசியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்த இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்றிரவு ஏர் ஏசியா விமானம் புறப்பட்டது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த...

வவுனியாவிற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க விஜயம்!!

ரவி கருணாநாயக்க வவுனியாவில் அமைந்துள்ள மின்சாரசபையின் பாரிய மின்பிறப்பாக்கி நிலையத்திற்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று (22.06.2019) விஜயம் மேற்கொண்டார். வட பகுதிக்கான மின்சார விநியோகம் மற்றும் பாவனையாளர்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது...

உள்பக்கமாக பூட்டியிருந்த வீடு : கதவை உடைத்து உள்ளே சென்ற கணவன் கண்ட காட்சி!!

சென்னையில் கணவர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூரை சேர்ந்தவர் மகேஷ் (25). இவரது மனைவி அஸ்வினி. இந்த தம்பதிக்கு பிரதீப்...