நல்லூர் தேர்த்திருவிழாவில் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது!!

நல்லூர் தேர்த்திருவிழாவில்.. நல்லூர் ஆலய வளாகத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா மிகச்சிறப்பாக இன்று இடம்பெற்று வருகின்றது. இதில் கலந்து கொண்ட 6...

வவுனியாவில் 7மணிநேரமாக தடைப்பட்ட மின்சாரம் வழமைக்கு திரும்பியது!!

மின்சாரம்.. கெரவலப்பிட்டியில் உள்ள மின்பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் மின் தடை ஏற்பட்டிருந்தது. 12.40 மணியளவில் தடைப்பட்ட இவ் மின்சார தடை இருமணி நேரத்தில் சீர்...

வவுனியாவில் துவிச்சக்கரவண்டிகளுக்கு கட்டாயம் உரிமம் : ம டக்கிப் பி டித்த நகரசபையினர்!!

துவிச்சக்கரவண்டிகளுக்கு கட்டாயம் உரிமம்.. வவுனியா நகரசபை வளாகத்தில் இன்றையதினம் (17.08.2020) காலை 9.00 மணி தொடக்கம் 10.30 மணிவரை நகரசபையினரினால் துவிச்சக்கரவண்டிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது. நூலக வீதி , பூங்கா வீதி , நகரசபை வீதியூடாக...

கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு.. தாம் பயன்படுத்தும் செல்போன்கள் செல்லுப்படியான அனுமதிப் பத்திரத்தை கொண்டு விற்பனை முகவரால் இறக்குமதி செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை தொலைத்தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு, கைத்தொலைபேசிகளை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அத்துடன் IMEI என்ற...

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா-2020

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று (திங்கட்கிழமை) இடம்பெறுகிறது. நல்லூரானின் பெருந்திருவிழா கடந்த ஜுலை மாதம் 25ஆம் திகதி காலை 10 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக...

வவுனியாவில் 383 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு : 256 பட்டதாரிகள் நிராகரிப்பு!!

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்று ஓரிரு வாரங்களில் 50000 பட்டதாரிகளுக்கும் குறைந்த வருமானம் கொண்ட ஒரு இலட்சம் பேருக்கும் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தார். இத் திட்டம் பொதுத் தேர்தல்...

வவுனியா நகரில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து : மூவர் காயம்!!

விபத்து.. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள சுற்றுவட்ட சந்தியில் (16.08.2020) இரவு 9.00 மணியளவில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா...

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் கென்ரர் வாகனம் தடம்புரண்டு விபத்து!!

விபத்து.. வவுனியா கனகராயன்குளம் பகுதியில் கன்ரர் ரக வாகனம் ஒன்று இன்று விபத்திற்குள்ளாகியதில் அதன் சாரதி காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், வவுனியாவிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற குறித்த கென்ரர்...

க ணவனை கொ லை செ ய் து வி ட் டு கா தலனுடன்… ம னைவி...

கா தலனுடன்... த மிழகத்தில் கா தலனு க்காக க ணவனை கொ லை செ ய்ய நி னைத்த ம னை வியின் செ யல் பெ ரும் அ திர்ச் சியை...

2000 டன் பொருளுடன் கடலில் மூ ழ்கிய ச ரக்கு கப்பல்! 13 மாலுமிகள் கா ணவில்லை!!

கப்பல்… வங்காள விரிகுடாவில் சனிக்கிழமை வங்க தேசத்தின் ஹதியா அருகே ச ரக்கு கப்பல் ஒன்று கடலில் மூ ழ்கிய ச ம்பவம் ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘எம்.வி. அக்தர் பானு’ என்ற கப்பலில்...

முழு அரச சேவையிலும் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய!!

ஜனாதிபதி கோட்டாபய.. ஒட்மொத்த அரச சேவையின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை திட்டமிடல் சேவைகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன்...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி!!

தங்கத்தின் விலையில்.. உலக சந்தையின் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாத காலப்பகுதியில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி...

கண்டியில் 14 வயது சிறுமிக்கு ஏற்பட்ட நிலை : ஏழு பேர் கைது!!

கண்டியில்.. கண்டியில் 14 வ யது சி றுமியை பா லியல் து ஷ்பிரயோக த்திற்கு உ ட்படுத்திய 7 சந்தேக நபர்களை கண்டி - பூஜாபிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஏழு...

வட மாகாணம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு!!

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு.. வவுனியா உட்பட வட மாகாணத்தில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ஆடையகங்கள், உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை திறந்த...

கொரோனா தொற்றால் இலங்கையில் சிகரெட் விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சி!!

கொரோனா தொற்றால்.. கொவிட் - 19 தொற்றால் இலங்கையில் சிகரெட் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2020 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் இலங்கை புகையிலை நிறுவனத்தின், நடவடிக்கைகள் மற்றும் தேசிய நுகர்வோரின்...

பொலிஸ் நிலையத்தில் வாய்ப்பேச்சின் மூலம் து ன்புறு த்தல் : விளம்பரங்களில் நடிக்கும் பெண் முறைப்பாடு!!

மது குலதுங்க.. இலங்கையின் உள்ளூர் விளம்பரங்களில் தோன்றும் பெண் ஒருவர் காவல்துறை நிலையத்தில் வைத்து வாய்ப்பேச்சின் மூலம் து ன்புறுத் தப்பட்டதாக முறையிட்டுள்ளார். எனினும் எந்த காவல்துறை என்பதை அவர் குறிப்பிடவில்லை. மது குலதுங்க என்ற...