வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலில் இடம்பெற்ற சொக்கப் பானை உற்சவமும் கார்த்திகை விளக்கீடும்!(படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று முன்தினம் 13.12.2016 சொக்கப்பானை உற்சவமும் கார்த்திகை விளக்கீடு நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.
வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் உள்...
மேல் மற்றும் வடமேல் மாகாண அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!!
விடுமுறை..
மேல் மற்றும் வடமேல் மாகாண அனைத்து பாடசாலைகளும் தற்காலிகமாக மூடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து...
உற்சாகத்தில் உடல் நடுங்கியது : கனடா லொட்டரியில் மாபெரும் பரிசை அள்ளிய தமிழ்ப் பெண் : பரிசு தொகை...
கனடாவில்..
கனடாவில் தமிழ் பெண்ணிற்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ளது அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. ஒன்றாறியோவின் பிராம்டனை சேர்ந்தவர் சீலாவதி செந்தில்வேல் (47).
மூன்று குழந்தைகளின் தாயான இவர் கடந்த 25 ஆண்டுகளாக...
வவுனியா சகாயமாதாபுரத்தில் 29 பேர் உட்பட 44 பேருக்கு கொரோனா தொற்று!!
கொரோனா...
வவுனியா, சகாயமாதாபுரத்தில் 29 பேர் உட்பட 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள்,
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின்...
வவுனியாவில் இருளில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!!
ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று இருளில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டம் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் தர்மபால செனவிரத்திண தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கூட்டமானது மின்சாரம் தடைப்பட்ட காரணத்தினால் சில நிமிடங்கள் தாமதமாகி...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!
செட்டிகுளம் நகர் பகுதியில்..
செட்டிகுளம் நகர் பகுதியில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று (31.01.2021) உயிரிழந்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி செட்டிகுளம் நகர் பகுதியில்...
துஷ்பிரயோகம் செய்த பொலிஸார் விளக்கமறியலில்!!
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள உணவகத்தின் பணியாளர் ஒருவருக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படும், சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள தம்புள்ள பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.துப்பாக்கியை துஷ்பிரயோகம்...
இலங்கையில் நடந்த பெரும் துயரம் : பரிதாபமாக உயிரிழந்த ஐவரின் புகைப்படங்கள் வெளியாகின!!
நீர்வீழ்ச்சியில்..
பதுளை - உமா ஓயா , கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நிலையில்,நீரில் அடித்துச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன ஐவரில், நால்வரின் சடலங்கள் நேற்றைய தினம்...
அம்ருதா கணவரை கொல்ல கூலிப்படையை ஏவியது தந்தை இல்லை : இவர் தான் என பரபரப்பு தகவல்!!
தெலுங்கானாவில் இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு முக்கிய பங்கு இருப்பதாக தெரியவந்துள்ளது.
பிரணய் குமார் (23) என்ற இளைஞருக்கும் மாருதி ராவ் என்பவரின் மகள் அம்ருதாவுக்கும்...
வவுனியா சேக்கிழார் மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்!!
வவுனியா சேக்கிழார் மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த நேற்று (01.05.2016) ஞாயிற்றுக்கிழமை மன்றத்தின் தலைவர் கலாபூஷணம் க.ஜயம்பிள்ளை அவர்களின் தலைமையில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் மன்றத்தின் புதிய...
ஓயாமல் அழுத குழந்தையை இணையத்தில் ஏலம் விட்ட தாய்..!
இந்தியாவில் ஒளிபரப்பாகும் எந்த தொலைக்காட்சி சேனலை பார்த்தாலும் ´தேவை இல்லாத பொருளா...? ´ஓ.எல்.எக்ஸ்´ மே பேச்தோ..! என்ற விளம்பரங்கள் தொடர்ந்து வந்தபடியே உள்ளன.
இதே விளம்பரம் பிரேசில் நாட்டிலும் வெளியானதன் விளைவாக பெற்ற மகனை...
வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!!
கவனயீர்ப்பு போராட்டம்..
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (02.01.2021) காலை முன்னெடுக்கப்பட்டது.
புதிய மாக்ஸிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி குறித்த...
பேஸ்புக் மூலம் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்த பேராசிரியர் கைது!!
பேஸ்புக் மூலம் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இணையத்தின் ஊடாக 15 வயதுக்கும் குறைவான சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகக் குற்றம்...
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஆரம்பம் !(படங்கள் )
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நிகழ்வு 04.06.2015 வியாழக்கிழமை முதல் 13.06.2015 சனிக்கிழமை வரை ஆலய பங்குத்தந்தை அருட்திரு எஸ் . சத்திய ராஜ் தலைமையில் இடம்பெறுகிறது .
மேலதிக...
ஆசிரியை கொலையில் திடீர் திருப்பம் : கணவரும் பிரபல மொடலும் கைது!!
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பவான பகுதியில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் துப்பாக்கியால் கொல்லப்பட்ட நிலையில், டெல்லி பொலிசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
கொல்லப்பட்ட ஆசிரியரின் கணவர் 38 வயதான மண்ஜித் மற்றும் அவரது...
தொட்டிலில் குழந்தையின் அருகே படுத்திருந்த ஆவி : அதிர்ச்சியடைந்த தாய்க்கு தெரியவந்த உண்மை!!
ஆவி
அமெரிக்க பெண் ஒருவர் இரவு உறங்கும்போது, தனது தனது 18 மாத குழந்தையின் அருகில், ஒரு ’ஆவிக்குழந்தை’ படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இல்லினாய்சைச் சேர்ந்த Maritza Cibuls (32), தனது குழந்தையின் தொட்டிலில், குழந்தைக்கு...