பூட்டிய வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம் : 3 குழந்தைகளுடன் தூ க்கில் தொ ங்கிய தாய்!!
பூட்டிய வீட்டிலிருந்து
மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 குழந்தைகளை கொ ன்றுவிட்டு தாயும் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அக்ரம் பகவான் என்பவர் பழக்கடை ஒன்று நடத்தி...
112 பனடோல் மாத்திரைகளை உட்கொண்ட க ணவன் : ம ன வ ருத்தத்தில் த ற்கொ லை...
கு டும்ப த கராறு..
கு டும்ப த கராறு கா ரணமாக க ணவன் 112 ப னடோல் மா த்திரைகளை சா ப்பிட்டதால், மன வ ருத்தத்திற்கு உ ள்ளான ம...
கனடாவில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை ஜோதிடர் : நாடு கடத்த நடவடிக்கை!!
பாலியல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஜோதிடர் பாஸ்கர் முனியப்பா (32) கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.
2014ஆம் ஆண்டு இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டை நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்...
வரி அடையாள எண் பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
நாட்டில் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்தல் விடுத்திருந்தாலும், அவர்களின் மாதாந்த வருமானம் ஒரு இலட்சத்திற்கு குறைவாக இருப்பின் வரி செலுத்த தேவையில்லை...
சிறையிலுள்ள துமிந்தவை பரிசோதித்த வைத்தியக் குழுவின் அதிர்ச்சித் தகவல்!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மூளை மற்றும் மண்டையோட்டுப் பகுதிகளில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றம் துமிந்த சில்வாவின் உடல்நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில்...
காதல் உறவை முறித்த காதலி : மகளின் காதலனுக்கு தந்தை செய்த கொடூரம்!!
பதுளை - மஹியங்கனை, யல்வெல பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மகளின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று (11.05.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பதுளை ,...
பொலிஸ் அதிகாரிகள் முன்பாக தாக்கப்பட்ட பெண் : தாக்கியமைக்கான காரணம் வெளியாகியது!!(காணொளி)
குருணாகல் பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் பெண் ஒருவர் மீது இளைஞர்கள் சிலர் கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டுள்ள காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது.
குறித்த பெண் மாத்திரமின்றி அவருடன் இருந்த...
மருந்து விஷமானதால் பாடசாலை மாணவன் பலி!!
பாடசாலையில் வழங்கப்பட்ட மருந்தை அருந்தியதால் 2ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று மாத்தறை - பாலட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையில் வழங்கிய மருந்தை அருந்திய மாணவன் வீட்டிற்கு வந்து...
நீதிமன்றத்தை ஏமாற்றிய பதிவாளரான 79 வயதுப் பெண்ணுக்கு சிறை!!
நீதிமன்றுக்கு அபராதமாகவும், பிணைத் தொகையாகவும் கிடைத்த பணத்தை மோசடி செய்த குற்றத்தின் பேரில், கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் தலைமைப் பதிவாளரான 79 வயதுப் பெண்ணுக்கு 22 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
1990ஆம்...
மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை : பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
நீண்ட காலமாக 15 வயதான தனது மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்த தந்தையொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் சூரியவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 37 வயதான ஒருவரே...
முகநூலில் அறிமுகமான அக்கா, தங்கைக்கு நேர்ந்த கதி!!
முகநூலில் அறிமுகமான அக்கா, தங்கையின் வாழ்வை சீரழித்த இளைஞர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி, வடுகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த ரசாஞ்சன என்ற ஜனக்க சுதர்ஷன மற்றும் ஜேசுபால என்ற தில்ஷான் ஆகிய இளைஞர்களே இவ்வாறு...
வடமாகாண முதல்வர் ஜனாதிபதியிடம் கோரிக்கை!!
வட மாகாண முதலமைசரால் நேற்று ஜனாதிபதிக்கு பின்வரும் விடயங்கள் தெரியப்படுத்தப்பட்டன.
வட மாகாணத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள பிரதிநிதிகளும் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிகளும் சென்ற வாரம் தங்களுடைய அன்புக்குரியவர்கள் காணமற் போனமை பற்றி என்னைச்...
11 வயது மாணவிக்கு நேர்ந்த சோகம் : ஆசிரியர் கைது!!
11 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.
திஸ்ஸமஹாராம, சேனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பாடசாலை ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார்....
புத்த பெருமான் இதையா சொன்னார்? மூதாட்டியின் சீற்றம்!!
கௌதம் புத்தரின் பெயரை சொல்லிக்கொண்டு அநியாயம் செய்ய வேண்டாம் என மூதாட்டி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த மூதாட்டி தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
“பலாலி காணி எவ்வித நட்டஈடுகளும் கொடுக்கப்படாமல் 40 ஆண்டுகளாக படையினரின்...
ஒரு தடவை தொட்டா திரும்ப தொடுவதில்லை… கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மனைவியின் ஆச்சரிய மறுபக்கம்!!
நீட்டா அம்பானி..
முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டாவிடம் உள்ள அசாதாரணமான மற்றும் ஆச்சரியம் தரக்கூடிய பழக்கவழக்கங்கள் குறித்து தெரியவந்துள்ளது, சாதாரண குடும்பத்தை சேர்ந்த நீட்டா முகேஷ் அம்பானியை மணந்தவுடன் கோடீஸ்வர பெண்ணானார்.
குழந்தைகள் பெற்ற பிறகு...
பேஷன் நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பெண் அணிந்த ஆடை!!
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் மெட்காலா எனும் பேஷன் நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர் - நடிகைகள், பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து பலரும் பங்கேற்ற நிலையில், அவர்கள்...