வானிலை முன்னறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்!!

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை...

கழிப்பறை தொட்டியில் தவறிவிழுந்து குழந்தை பலியான சோகம்!!

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செயிண்ட்மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரின் பெற்றோர் பழனிவேல், சந்தேக மரணம் என விக்கிரவாண்டி காவல்...

இலங்கையின் யூடியூபர் ஒருவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!!

இலங்கை நடிகரும் யூடியூபருமான சுதத்த திலக்சிறிக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் சுதத்த திலக்சிறி நடத்தும் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பகிரப்பட்ட...

அம்பாறையில் கரையொதுங்கிய பாரிய தாங்கியால் பரபரப்பு!!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பாரிய தண்ணீர் தாங்கி ஒன்று நேற்று (26) மாலை கரை ஒதுங்கியுள்ளது . கடலில் நிலவும் கடும் காற்றால் பாரிய தண்ணீர் தாங்கி கரையொதுங்கி...

தாயின் உடலை சூட்கேசில் எடுத்து வந்து சரணடைந்த இளம்பெண்.. நெஞ்சை உலுக்கிய கோர சம்பவம்!!

பெங்களூருவில்... பட்டப்பகலில் இளம்பெண் தன் சொந்தத் தாயையே கொன்று சூட்கேசிஸ் அடைத்து எடுத்துச் சென்று போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன சம்பவம் பெரும் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூருவில் திங்கள்கிழமை பெண் ஒருவர் ஒரு சூட்கேஸுடன் காவல் நிலையத்திற்குள்...

யாழ் மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம்!!

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகேவின் குழுவினர் கள விஜயம் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்துக்கு சென்ற அமைச்சர்...

வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!!

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில்...

காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

நாட்டில் மேல் ,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய இந்த பிரதேசங்களில் சில இடங்களில் 50...

ஒன்லைன் விளையாட்டால் பறிபோன 23 வயது இளைஞனின் உயிர்!!

சென்னையில் இளைஞர் ஒருவர், ஒன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொருக்குப்பேட்டை கே.கே.நகரைச் சேர்ந்த மருத்துவ கல்லாரி மாணவர் தனுஷ் (23). இவர் ஒன்லைன் ரம்மி...

தனது காருக்கு இறுதிச் சடங்கு செய்து நல்லடக்கம் செய்த தொழிலதிபர்!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அதிர்ஷ்டமிக்கது என்று கருதிய காருக்கு இறுதிச் சடங்கு செய்து, அதனை நல்லடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தொழிலதிபர் சஞ்சய் போல்ரா , கடந்த...

கற்றாலைச் சாறு என நினைத்து பூச்சிகொல்லி மருந்தை குடித்த சிறுமிக்கு நேர்ந்த சோகம் : விசாரணையில் அதிர்ச்சி!!

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தீபாஞ்சலி நகரை சேர்ந்தவர் சிறுமி நிதி கிருஷ்ணா .14 வயதான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் உடல் ஆரோக்கியத்திற்காக...

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்த பெண்!!

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவர் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். இதன்போது, லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் இருந்து சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 29 வயதுடைய...

நடைப் பயணம் மூலம் இலங்கையை சுற்றி வந்த 11வயது பாடசாலை மாணவன்!!

இலங்கையை 39 நாட்களாக நடைப் பயணம் மூலம் சுற்றி வந்து பாடசாலை மாணவன் ஒருவன் சாதனை படைத்துள்ளார். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் தரம் 06இல் கல்வி கற்கும் மாணவன் மு.டினோஜன் என்னும் மாணவனே தனது...

கடந்த 9 மாதங்களில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு!!

நாட்டில் கடந்த 9 மாதங்களில் இணையவழி மோசடிகள் மற்றும் போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) தெரிவித்துள்ளது. இலங்கை கணினி அவசர...

நண்பருடன் வந்த புதுமாப்பிள்ளைக்கும் நேர்ந்த சோகம் : கண் தானம் செய்த பெற்றோர்!!

காஞ்சிபுரத்தில்.. தமிழக மாவட்டம், காஞ்சிபுரத்தில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற புதுமாப்பிள்ளை உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை முருகாத்தம்மன் பேட்டையில் வசித்து வரும் சங்கர் என்பவரின்...

உலக மக்களை பிரமிக்க வைத்த இலங்கைக்கான தங்க விருது!!

    2024 ஆம் ஆண்டில் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கைக்கு தங்க விருது வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் லண்டன் நகரில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் இந்த...