யாழில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஆவா குழுவினர் : வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம்!!
ஆவா குழுவினர்
யாழில் மீண்டும் ஆவாக் குழு எனப்படும் வன்முறைக் குழுவினால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துகிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தன்னிச்சையாக எழுச்சி பெற்றதாகவும், ஒட்டுக் குழுவினராலும் வழி...
காவியுடையில் வெறியாட்டம் போடாதீர்கள் : ராஜித காட்டம்!!
ராஜித காட்டம்
“இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் காவியுடையில் எவரும் வெறியாட்டம் போடக்கூடாது. நீதிமன்றத்தை அவமதித்து சிறைக்குள் இருந்தவர்கள் மீண்டும் வெளியில் வந்து சண்டித்தனம் காட்டுகின்றார்கள். இது நாட்டுக்குத்தான் அவமானம்.” இவ்வாறு அமைச்சர்...
பணிப் பகிஷ்கரிப்புக்கு தயாராகி வரும் ரயில்வே ஊழியர்கள்!!
ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.
சில கோரிக்கைகளை முன்வைத்து டிசம்பர் முதலாம் திகதி 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ள தீர்மானித்துள்ளதாக, ரயில்வே தொழிற்சங்க...
சென்னையை மிரட்டும் சைக்கோ : ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்து கொடூரம்!!
மிரட்டும் சைக்கோ
சென்னையில் ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர். சென்னையில் தனியார் மருத்துவமனை அருகே கடந்த 25ம் திகதி அஸ்லாம் பாஷா...
மாணவியை காட்டுக்குள் அழைத்துச் சென்ற காதலன் : வாக்குவாதத்தில் அடித்துக் கொலை!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள மலையாற்றூர் முண்டங்காமட்டத்தில் இருக்கும் ரப்பர் தோட்டத்தில், 19 வயது கல்லூரி மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
போலீஸாரின் தீவிர விசாரணையில், அவர் காதலனால் கல்லால்...
விக்னேஸ்வரனுக்கும் ஆனந்த சங்கரிக்கும் இடையே அவசர சந்திப்பு!!
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரிக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
வட மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது பல்வேறு விடயங்கள்...
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
பதுளை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதேநேரம் இதற்குப் பதிலாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட...
இலங்கையிலிருந்து தமிழகம் சென்ற 9 மாத கர்ப்பிணிப் பெண்ணின் நிலை!!
இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு சென்ற குடும்பத்தினரிடம் தமிழக பாதுகாப்பு தரப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கடல் பகுதியில் பலத்த பாதுகாப்பையும் மீறி மன்னார் பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த...
இந்தியா முழுவதும் பற்றி எ ரியும் போ ராட்டம்!!
இந்தியா முழுவதும்..
குடியுரிமை சட்டத்துக்கு எ திர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பெரியளவில் போ ராட்டம் நடந்து வரும் நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் எந்த ஒரு இந்திய குடிமகனையும் பா திக்காது என...
இணையத்தை கலக்கும் இலங்கை இளைஞனின் அபார திறமை!!
இலங்கை இளைஞனின் மற்றுமொரு 3D புகைப்படங்கள் இணையத்தில் பிரபல்யம் அடைந்துள்ளன.
போதிய வசதிகள் இல்லாத போதும் தனது திறமையை வெளிப்படுத்தும், ஓவியரும், புகைப்பட கலைஞருமான துஷார சம்பத் 3D புகைப்படங்களை வரைந்துள்ளர்.
துஷாரவினால் வரையப்படும் 3D...
கொழும்பில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றி கைது செய்த பொலிஸார்!!
கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை பொலிஸ் பிரிவின் ஹேகித்த வீதியிலுள்ள விடுதி ஒன்றில் பெண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணை...
பிரித்தானியாவை உலுக்கிய கோரப் புயலால் 17,000 பேர் பரிதவிப்பு!!
பிரித்தானியாவில் திடீரென வீசிய சூறாவளி புயலால், 17 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பிரித்தானியாவில் நேற்று காலை திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டதால், 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி புயல் வீசியுள்ளது. மேலும் இடியுடன்...
மாணவியின் அந்தரங்க காணொளியை இணையத்தில் வெளியிட்ட மாணவன்!!
பாடசாலை மாணவியின் ஆபாச காணொளியை இணையத்தில் வெளியிட்ட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பொலிஸ் பிரிவு மற்றும் சிறுவர் விவகார பணியகத்தினால் பாடசாலை மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவியை ஆபாசமாக காணொளி பதிவிட்டு...
பாலியல் தொல்லையால் 14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை : கடிதத்தால் வெளியான உண்மை!!
சென்னையில் பாலியல் தொல்லை காரணமாக 14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி...
வவுனியா வர்த்தக சங்கத்திற்கு ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுர திசாநாயக்க விஜயம்!!
வவுனியா வர்த்தக சங்கத்திற்கு இன்று (16.07.2016) காலை ஜே.வி.பி கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர திசாநாயக்க விஜயம் ஒன்றை மேற்கொண்டு வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தேவைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
அதன்போது...
நுவரெலியாவில் ஆளில்லாமல் முச்சக்கரவண்டியை கட்டுப்படுத்தும் அதிசயம்!!
நுவரெலியாவில் இளைஞர் ஒருவர் தனது திறமையால் ஆளில்லாமல் தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் முச்சக்கரவண்டியை தயாரித்துள்ளார்.
நுவரெலியா - களுகெலை பிரதேசத்தை சேர்ந்த சமிந்த ருவான் குமார என்ற 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு...
















