கிளிநொச்சியில் விபத்து – இருவர் காயம்..!
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் ஏ9 வீதியிலிருந்து திருநகா் நோக்கி செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளும் டிப்பா் ரக வாகனமும் மோதியமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த...
மாகாணசபைத் தேர்தல்கள் – இதுவரை 137 முறைப்பாடுகள் பதிவு
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண தேர்தல் முறைகேடுகள் தொடர்பில், இதுவரை 137 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் இருந்தே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி குருநாகல் மாவட்டத்தில் இருந்து...
5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்களை நடாத்தத் தடை..!
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரில் பரீட்சை வகுப்புக்களை நடாத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 25ம் திகதி வரையில் புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்களை நடாத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
வகுப்புக்களையோ...
500வது முறையாக வெடித்து சிதறிய சகுரஜிமா எரிமலை!
ஜப்பானின் ககோஷிமா நகர் அருகே உள்ள 1117 மீட்டர் உயரமுடைய சகுரஜிமா எரிமலை நேற்று மாலை வெடித்து சிதறியது. சுமார்5,000 மீட்டர் தூரத்திற்கு மேலே சாம்பலை பீய்ச்சி அடித்தது கண்கவர் ஆட்சியாக அமைந்தது.
இருந்தும்...
மரண தண்டனைகளை நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு தற்காலிக தடை..!
மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என பாகிஸ்தான் அரசு இன்று தற்காலிக தடை விதித்தது.
தீவிரவாத தாக்குதல் உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் நீதிமன்றங்கள்...
விமானியாவதற்கு கனவுகண்ட அப்துல் கலாம்..!
அப்துல் கலாம் எழுதி ‘மை ஜர்னி: டிரான்ஸ்பார்மிங்க் ட்ரீம்ஸ் இன்டூ ஆக்ஷன்ஸ்’ (‘எனது பயணம்: கனவுகளை செயல்களாக மாற்றுதல்’) என்று தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.
இந்த புத்தகத்தில் இந்தியா இரண்டாவது முறையாக...
30 அடி உயர புத்தகத்தை வெளியிட்ட உலகின் குள்ளமான பெண்..!
ஜெய்ப்பூரைச் சேர்ந்த குள்ளமான பெண், "மெகா' சைஸ் புத்தகத்தை நேற்று வெளியிட்டார். இது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தின் உயரம் 30...
ஆரோக்கியமாக வாழும் 123 வயது ஆதிவாசி மனிதன்..!
பொலிவியா நாட்டில் ஆதிவாசி மனிதன் ஒருவர் 123 வயதுடன் வாழ்ந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பொலிவியாவின் பிரேஸ்குயா என்ற மலைப்பிரதேசத்தில் கார்னிலோ புளோரஸ் லாவூரா என்பவர் வாழ்ந்து வருகிறார்.
கடந்த 1890ம் ஆண்டு...
பொதுநலவாய மாநாட்டிற்கு மன்மோகன் சிங் வருவார் – பீரிஸ்..!
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை பெரிதும் விரும்புவதாகவும், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது, கச்சத்தீவை இந்தியாவுக்கு திருப்பி தரும் பேச்சுக்கே இடமில்லைஎன அதன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டுக்கு...
பொதுநலவாய மாநாட்டில் அனைத்து நாடுகளும் பங்கேற்கும்..!
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை எந்த ஒரு பொதுநலவாய நாடும் புறக்கணிக்காது என மாநாட்டின் செயற்குழு தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டுகக்கான ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக, பொதுநலவாய நாடுகளின் செயற்குழு பணிப்பாளர் ரிச்சர்ட் உகு உள்ளிட்ட,...
டயானா இறந்தது குறித்த புதிய தகவல் – இங்கிலாந்தில் புதிய சர்ச்சை..!
இளவரசி டயானா இறந்தது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல்கள் உண்மைதானா என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று இங்கிலாந்து பொலிசார் கூறியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து இளவரசி...
மிஸ்கோலால் சீரழிந்த இளம் பெண்ணின் வாழ்க்கை..!
தன் கையடக்கத் தொலைபேசிக்கு வந்த மிஸ்கோல் (Missed call) இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட இளம் பெண் ஒருவர் தனது வாழ்க்கையையே தொலைத்துள்ள சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.
திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று...
வவுனியாவில் தேர்தல் வன்முறைகள் இல்லை: பொலிஸ்..!
வவுனியா மாவட்டம் தேர்தல் தொடர்பான வன்முறைகள் எதுமின்றி அமைதியாக இருக்கிறது, இதுவரை எதுவிதமான தேர்தல் வன்முறைகளும் இடம்பெறவில்லை என்று வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சி.டி.கே.சன்ன அபேரத்ன தெரிவித்தார்.
இலங்கையில் ஆகக் கூடுதலாக 1700...
தங்கும் விடுதியின் அறையொன்றில் இருந்து 40 மலைப் பாம்புகள் மீட்பு..!
கனடாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் அறையில் 40 மலைப் பாம்புகள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரான்ட்போர்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஒரு தம்பதியர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் வெளியே...
மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் ஆபாசம்..!
சீனாவில் குழந்தைகள், பாடசாலை மாணவர்கள் படிக்கும் புத்தகத்தில் ஆபாச படம், வன்முறை தகவல்கள் இடம்பெற்றுள்ளதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தொடக்க, நடுநிலை பாடசாலை மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன....
வளராமல் குழந்தையாகவே இருக்கும் 8 வயது சிறுமி..!
மேரி மார்க்கரெட் வில்லியம்ஸ். இவரது மகள் கேப்பி வில்லியம்ஸ்.
தற்போது இவளுக்கு 8 வயது ஆகிறது. ஆனால் அதற்குரிய வளர்ச்சி இன்றி குழந்தையாகவே இருக்கிறாள். உடலின் தோலும் குழந்தைக்கு இருப்பது போன்றே மிகவும் மென்மையாக...
















