வவுனியா செய்திகள்

வவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை : ஐவர் கைது!!

அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை வவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று (22.02) காலை 7.30 மணியளவில் நாடாத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போகஷ்வெவ...

வவுனியாவில் ஆவணங்களின்றி வாகனம் செலுத்தியவருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை!!

நீதிமன்றம் கொடுத்த தண்டனை வவுனியாவில் மதுபோதை, வாகன வரி அனுமதிப்பத்திரம், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் ஒருவருக்கு நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் 15500 ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளது. வவுனியா வீதிப்...

வவுனியாவில் “இலட்சியங்களை விதைப்போம்” பேரணி!!

வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் சிறுவர் செயலகம் இணைந்து நடாத்திய “இலட்சியங்களை விதைப்போம்” எனும் தொனிப்பொருளிலான முன்பள்ளி பருவ சிறார்களிற்கான சமூக கலாசார பேரணி ஒன்று நேற்றய தினம் காலை 9 மணிக்கு...

வவுனியாவில் திருவள்ளுவர் நினைவுதினம்!!

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்திலுள்ள திருவள்ளுவர் நினைவுத் தூபியில் இன்று குருபூஜை தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் உப நகரபிதா சு.குமாரசாமி தலைமையில் இடம்பெற்ற திருவள்ளுவர் நினைவு தினத்தில் அன்னாரின்...

வவுனியாவில் பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக வர்த்தகப் பிரிவு மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!!

நெகிழ்ச்சியான செயல் பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக வவுனியா வடக்கு , தெற்கு பிரிவுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் கல்வி கற்க க.பொ.த உயர்தர வர்த்தக பிரிவு (2018ம் ஆண்டு) மாணவர்கள் அவர்களுக்கு கல்வி கற்பித்த...

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபையில் சிகரெட் பாவனைக்கு தடை குறித்து ஆராய்வு!!

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரெட் பாவனையை முற்றாக தடைசெய்யவேண்டும் என பிரதேசசபை உறுப்பினர் கா.பார்த்தீபனால் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது. பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில்...

வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!!

இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலை 21 ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்ட முறைகேடான பதவி உயர்வினை இரத்து செய்யக்கோரி இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் சாலைக்கு முன்பாக இன்று...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி தீர்த்தம்!(படங்கள்,வீடியோ)

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணேஇறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள்...

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு!!

  வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பொது சுகாதார பரிசோதகர் எம்.தியாகலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்திய...

வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூராக காணப்பட்ட 88 கட்டாகாலி மாடுகளை கைப்பற்றிய நகரசபை!!

88 கட்டாகாலி மாடுகளை கைப்பற்றிய நகரசபை வவுனியா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் சுற்றித்திரியும் கட்டாகாலி மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களினால் நகரசபை மீது முறைப்பாடுகள் முன்...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்-2019!(படங்கள்,வீடியோ)

இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள்...

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் பதற்றநிலை : சம்பவ இடத்தில் பொலிசார்!!

வைரவப்புளியங்குளத்தில் பதற்றநிலை வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று (18.02.2019) மாலை 5.30 மணியளவில் இளைஞர்கள் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதற்றநிலை காணப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வவுனியா வைரவப்புளியங்குளம்...

வவுனியாவிலிருந்து சென்ற பேரூந்து விபத்தில் 4 பேர் பலி : சாரதி கைது, நடத்துனர் தப்பியோட்டம்!!

பேரூந்து விபத்தில் 4 பேர் பலி நான்கு பேர் உயிரிழப்பதற்கு காரணமான சிலாபம் - மஹவௌ பகுதியில் பேருந்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த விபத்தில் காயமடைந்த நிலையில். மாரவில...

வவுனியா நகரசபையின் உடல் வலுவூட்டல் நிலையம் பயிற்சியாளர் இல்லாத நிலையில்!!

உடல் வலுவூட்டல் நிலையம் பயிற்சியாளர் இல்லாத நிலையில் வவுனியா நகரசபையினரின் உடல் வலுவூட்டல் நிலையம் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கிவருவதாகவும் அங்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு தகுதியான பயிற்றுவிப்பாளர் எவரும் இல்லை என்றும் உடல் வலுவூட்டல்...

வவுனியாவில் நடைபாதை வியாபாரத்தால் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம்!!

டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் வவுனியா - இலுப்பையடி, சந்தை சுற்றுவட்ட வீதிகளில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதால் கழிவுகள் சென்று கால்வாய்களை அடைத்து நீர் தேங்கி டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது...

வவுனியாவில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் படுகாயமடைந்த மாணவி மரணம்!!

மாணவி மரணம் வவுனியா - மடுக்கந்தை, மயிலங்குளம் பகுதியிலுள்ள வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் படுகாயமடைந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த அனர்த்தம் நேற்றுமுன் தினம் மதியம் இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட 16...