வவுனியா செய்திகள்

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் ஒன்பதாம் நாள் பிச்சாடன உற்சவம்!! (படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்ஒன்பதாம் நாளான நேற்று  03.04.2017 திங்கட்கிழமை  பிச்சாடன  உற்சவம் இடம்பெற்றது. பிச்சாடன உற்சவம் என்பது  அன்பின் வடிவினனான சிவனை ரிக்...

வவுனியாவில் வீதியை சீர்செய்து தருமாறு பொதுமக்கள் மாணவர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா தாலிக்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஒன்றுதிரண்டு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு வாரிக்குட்டியூர்...

வவுனியாவில் 2 பெண்கள் உட்பட 6 பேர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நேற்று (03.04) இரவு இரு குழுக்கழுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் இரு பகுதியினரும் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..   வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நேற்று...

வவுனியா சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் தொடரில் யுனிபைற் அணி வெற்றி!!

  கூமாங்குளம் சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழகமும் கூமாங்குளம் நண்பர்களும் இணைந்து நடத்திய அமரர் சின்னராசா சுதர்சன் சூசை அவர்களின் 10 வது ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி சுப்பர் ஸ்ரார் விளாயாட்டுக்கழக தலைவர் J.தியாகச்செல்வம்...

வவுனியா குருமன்காட்டில் இ.போ.ச பேரூந்தினை வழிமறித்த இளைஞன் : நடந்தது என்ன?

வவுனியா குருமன்காடு பகுதியில் இன்று (03.04.2017) இ.போ.ச பேரூந்தினை இளைஞன் ஒருவர் வழிமறித்ததுடன் போக்குவரத்துப் பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடாக மெனிக்பாம் செல்லும் இ.போ.ச பேரூந்து எவ்வித...

வவுனியாவில் 39வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 39 ஆவது நாளாகவும் இன்று(03.04.2017) தொடர்கிறது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல்...

வவுனியா வைரவபுளியங்குளத்தில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு!!

வவுனியா, வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையில் மக்கள் குடிமனை செறிவாகவுள்ள பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வவுனியா,...

வவுனியாவில் பாடசாலை அதிபரை இடமாற்றக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா பாலமோட்டை ஓமந்தை மாதர்பணிக்கர்மகிழங்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியலாயத்தில் இன்று (03.04.2017) காலை பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள், பழையமாணவர்கள் ஒன்றிணைந்து தமது பாடசாலை அதிபரை இடம்பெற்றம் செய்யுமாறு கோரி பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்...

வவுனியா- மன்னார் வீதியோரத்தில் இருந்து முச்சக்கரவண்டி மீட்பு : பொலிசார் விசாரணை!!

  வவுனியா, பம்பைமடு பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் வீதியோரத்தில் இருந்து நெளுக்குளம் பொலிசாரால் இன்று (03.04.2017) காலை மீட்கப்பட்டுள்ளது. எனினும் இவ்விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான எதுவித தகவலும்...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் எட்டாம்நாள் ரூபாய் நோட்டு அலங்காரம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் எட்டாம்  நாளான நேற்று 02-04 -2017 ஞாயிற்றுக்கிழமை காலை முதல்மகோற்சவ   குரு சிவஸ்ரீ கமலேஸ்வர   குருக்கள்...

வவுனியாவில் புகையிரதம் மோதி யானை பலி : வயிற்றில் இருந்த குட்டியும் இறப்பு!!

  வவுனியா பறயனாளங்குளத்தில் புகையிரதம் மோதி யானை பலியாகியுள்ளது. அதன் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து இன்று (03.04.2017) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதமே பறயனாளங்குளம்...

வவுனியா கடற்படை முகாமில் அதிகாரி மரணம்!!

வவுனியா, பூனாவ கடற்படை முகாம் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த அதிகாரி தனது படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே கீழேவிழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தை தொடர்ந்து 37 வயதான குறித்த அதிகாரியை வவுனியா வைத்தியசாலையில்அனுமதித்த பின்னரே...

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீகருமாரியம்மன் மகோற்சவம் கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள் )

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீகருமாரியம்மன் தேவஸ்தானத்தின்  வருடாந்த மகோற்சவம் கடந்த 01.04.2017 சனிக்கிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமானது. மேற்படி மகோற்சவம் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது. ஆலயத்தின் மகோற்சவத்தில் 01.04.2017  சனிக்கிழமை  கொடியேற்றமும் 08.04.2017  சனிக்கிழமை...

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய கும்பாபிசேக தினநிகழ்வுகள்! (படங்கள்)

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் பொற்கோவில்  வருடாந்த கும்பாபிசேக தின நிகழ்வுகள்  சிவஸ்ரீ .பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது . மேற்படி நிகழ்வில் 30.03.2017 வியாழகிழமை கணபதி ஒமமும்  31.03.2017 வெள்ளிகிழமை...

வவுனியா பொது வைத்தியசாலையில் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைப்பு!!

  வவுனியா பொதுவைத்தியசாலையில் இன்று (02.04.2017) காலை 9.30 மணியளவில் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினவினால் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டின் நிதி உதவியுடன் 80 மல்லியன் ரூபா நிதியில்...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் சுகாதார அமைச்சர் ராஜித!!

  வவுனியாவிற்கு வருகை தந்திருந்த மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (02.04.2017) மாலை 2 மணிக்கு வவுனியாவில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டததை மேற்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து அவர்களின் பிரச்சனையை...