உலகச் செய்திகள்

உக்ரேனில் மோதல்களில் 6,000 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!!

உக்­ரேனில் இடம்­பெற்­று­வரும் மோதல்­களில் பலி­யா­ன­வர்கள் தொகை 6,000 ஐயும் தாண்­டி­யுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் தலை­வர்கள் திங்­கட்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர். மேற்­படி மோதல்­களால் உக்­ரே­னி­லுள்ள பொது­மக்­க­ளது உயி­ருக்கும் உட்­கட்­ட­மைப்­புக்கும் பாரிய அழிவு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இதனை...

பூங்காவில் ஓடிப்பிடித்து விளையாடிய பேய் : பரபரப்பு வீடியோ!!

அமெரிக்காவில் உள்ள பூங்காவில் பேய் ஒன்று ஓடி விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. டிஸ்னிலேண்ட் என்ற பொழுதுபோக்கு பூங்காவில் பேய் ஒன்று ஓடியாடி விளையாடியுள்ளது. இந்தக் காட்சியானது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பான இந்த...

ஏலத்திற்கு வரும் பிரதமரின் இரத்தம்!!

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டர் சர்ச்சிலின் ரத்தம் ஏலத்திற்கு வரவுள்ளது. கடந்த 1962ம் ஆண்டு, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இடுப்பெலும்பு முறிவு சிகிச்சைக்காக மிடில்செக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பரிசோதனைக்காக சர்ச்சிலின்...

என் உயிரை எடுத்து விடுங்கள் என ஜனாதிபதிக்கு உருக்கமாக கோரிக்கை விடுத்த சிறுமி!!(வீடியோ)

சிலி நாட்டில் கடும் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர், தன்னை கருணை கொலை செய்துவிடுமாறு அந்நாட்டு அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சிலி நாட்டை சேர்ந்த வாலென்டினா மவுரேய்ரா (14) என்ற சிறுமி, ‘சிஸ்டிக் பைபிரோசிஸ்’...

பாகிஸ்தானை உலுக்கிய 5.4 ரிச்டர் பூமியதிர்ச்சி!!

வட­மேற்கு பாகிஸ்­தானை 5.4 ரிச்டர் அள­வான பூமி­ய­திர்ச்சி வெள்ளிக்கிழமை தாக்­கி­யுள்­ளது. கைபர் பக­துன்­கவா மாகா­ணத்தில் மன்­ஸெஹ்ரா நகரின் வட­கி­ழக்கே 37 கிலோ மீற்றர் தொலைவில் 28.9 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்­கிய இந்த பூமி­ய­திர்ச்­சியை...

துபாயில் நடுரோட்டில் கொட்டிய பணமழை : ஓடியோடி அள்ளிய மக்கள்!!

துபாயில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் ஓடியோடி அள்ளிச் சென்றனர். துபாயின் ஜுமைரா பகுதியில் இருக்கும் வீதியில் சூறாவளிக் காற்று வீசியபோது, திடீர் என 500 திர்ஹம் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான நோட்டுகள்...

30 மணப்பெண் தோழிகள், 103 மணமகன் தோழர்களுடன் நடைபெற்ற வினோத திருமணம்!!

பிரித்தானியாவில் அதிகளவு மணப்பெண் தோழிகளும் மணமகன் தோழர்களும் பங்கேற்ற ஆடம்பர திருமணம் ஒன்று நடந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் வட யோக்‌ஷோவரில் உள்ள ருட்டிங் பார்க் என்ற ஹொட்டலில் அலெக்ஸ் சிமொன்ஸ்- அமி...

சைபர் தாக்குதல் நபரை கண்டுபிடித்து தருவோருக்கு 3 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ள அமெரிக்கா!!

ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பான உண்மையான தகவல்களை ஆதாரத்துடன் வழங்குவோருக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானமான அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. சைபர் தாக்குதல் குறித்து தகவல்களை வழங்குவோருக்காக அறிவிக்கப்பட்டுள்ள பெருந்தொகை...

சிறுவர்களுக்கு தீவிரவாத பயிற்சியளிக்கும் தீவிரவாதிகள் : அதிர்சிக் காணொளி!!

இளம் வயது சிறுவர்களுக்கான தீவிரவாத பயிற்சி வழங்கும் காணொளியை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. இராணுவப் பயிற்சி மற்றும் அணிவகுப்பில் 100 க்கும் அதிகமான சிறுவர்கள் ஈடுபடுதலை உள்ளடக்கியதான ஒன்பது நிமிடங்களைக் கொண்ட காணொளி...

செவ்வாய்கிரகத்தில் குழந்தையைப் பெற்றுடுக்கப் போகும் பெண்!!

செவ்வாய்கிரகத்தில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப்போகிறார் என்ற வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த ‘Mars One’ என்ற தனியார் நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு ‘The Mars 100’ என்ற...

30 பெண்களை கொடூரமாக பலாத்காரம் செய்த நபருக்கு 1535 ஆண்டுகள் சிறைத் தண்டனை!!

தென் ஆபிரிக்காவில் நபர் ஒருவர் 30 பெண்களை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆபிரிக்காவில் காட்டங் மாகாணத்தில் உள்ள டெம்பிசா பகுதியை சேர்ந்த நபர் அல்பட் மோராக்கே(35) இவர் கடந்த 2007ம் ஆண்டு...

கண்ணீர் வடிக்கும் ஏசுநாதரின் சிலை : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!(வீடியோ)

கிரீஸ் நாட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஏசுநாதர் சிலையிலிருந்து கண்ணீர் வடியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரீஸ் நாட்டின் அஸ்புரோகாம்போஸ் நகரிலுள்ள சென் நிகோலஸ் என்ற தேவாலயத்தில் இருக்கும் ஏசுநாதர் சிலையிலிருந்து கடந்த ஜனவரி...

சந்தையை கலக்க வருகிறது தக்காளி ரோபோ!!

கூகுள் கிளாஸ், அப்பிள் கடிகாரம் என்று உடலில் அணிந்து கொள்ளும் சாதனங்கள் இணைய சந்தையை கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று வித்தியாசமாக கழுத்தில் அணிந்து கொள்ளும் தக்காளி ரோபோ ஒன்றை...

103 ஆண்டுகளாக இணைப்பிரியாமல் வாழ்ந்து வரும் இரட்டைச் சகோதரிகள்!!

பிரித்தானியாவில் 103 வருடங்களாக வாழ்ந்து வரும் இரட்டை சகோதரிகள் மகிழ்ச்சி பொங்க பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். பிரித்தானியாவின் கேயர்பில்ல நகர் அருகே உள்ள அபெர்ட்ரிட்வெர் என்ற கிராமத்தில் கடந்த 1912ம் ஆண்டில் பிளோரன்ஸ் டேவிஸ்...

ஒரே நேரத்தில் மூன்று சூரியோதயங்களால் பரபரப்பான மக்கள்!!

கீழ் வானத்தில் ஏற்பட்ட ஒளியின் மாயை காரணமாக ரஷ்யாவின் நகரொன்றில் இருக்கும் மக்கள் ஒரே நேரத்தில் மூன்று சூரியோதயங்களை பார்வையிட்டுள்ளனர். ரஷ்யாவின் மேற்கு நகரான செலியாபிஸ்கில் இவ்வாறு அடிவானத்தில் ஒரே நேரத்தில் மூன்று சூரியோதங்கள்...

“ஜீசஸ் காப்பாற்றுங்கள்” : தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களின் கடைசி வார்த்தை!!(வீடியோ)

எகிப்தில் 21 கிறிஸ்தவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதற்கு போப் ஆண்டவர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். வாட்டிக்கனில் உள்ள ஸ்கொட்லாண்ட் தேவாலயத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், எகிப்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளால், 21...