கணவனை 16 துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிடும் ஒரு கொடூர பெண்!!
34 வயது பெண் ஒருவர் தனது திருமண வாழ்க்கை போர் அடித்ததால் ஒரு பரபரப்பிற்காக தனது கணவரை கொன்று 16 துண்டுகளாக வெட்டி அந்த துண்டுகளை ஃப்ரீசரில் வைத்து ஒவ்வொன்றாக ஒவ்வொரு நாளும்...
கிட்னியை தானம் கொடுத்ததால் விடுதலை அடைந்த ஆயுள்தண்டனை பெண் கைதிகள்!!
தெற்கு அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி என்ற நகரத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த இரண்டு சகோதரிகளில் ஒருவர் மற்றவருக்கு தனது கிட்னியை தானமாக கொடுத்ததால் அவர்களுடைய மனிதாபமானத்தை அறிந்து அரசு அவர்களை விடுதலைசெய்துள்ளது.
கடந்த 1994ஆம்...
மெக்சிகோ நாட்டில் 11 பேர் எரித்துக்கொலை : கடத்தல்காரர்கள் அட்டகாசம்!!
மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் அட்டூழியத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்து வருகிறார்கள்.
இந்நிலையில் டாசாகா மாகாணத்திலுள்ள சான்டியாகோ ஜூஸ்காஹூவா நகருக்கு அருகே லாரியில் எரிந்த நிலையில் 10 பேர் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதன் அருகே...
அமெரிக்காவில் கொட்டும் பனிப்புயல் : 1000 விமானங்கள் ரத்து!!
அமெரிக்காவில் மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கடும் பனிப்புயல் வீசுகிறது. மணிக்கு 2 அங்குலம் அளவிற்கு பனி கொட்டுகிறது. சுமார் 2540 கிலோ மீட்டர் தூரத்திற்கு பனி குவிந்து கிடக்கிறது.
இதனால் சிகாகோ,...
கொலை வழக்கில் பாகிஸ்தான் சிறுவனுக்கு 50 ஆண்டு சிறைத் தண்டனை!!
பாகிஸ்தானில் விசாரணை கைதியை கொலை செய்த சிறுவனுக்கு, 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானின், லாகூர் அருகே உள்ளது குஜ்ரன்வாலா நகரம். இங்குள்ள நீதிமன்றத்துக்கு கடந்த ஜூன் மாதம் ஹபீஸ் கியாஸ்...
செத்துப் போ நோயாளியை பார்த்து கூறிய கடிகாரம்!!
இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளியை பார்த்து கடிகாரம் செத்துப் போ என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்தின் யார்க்ஷயரில் உள்ள ஷெப்பீல்டில் ராயல் ஹாலம்ஷயர் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு சிகிச்சை பெற்று...
மருத்துவ துறைக்கு சவாலாக திகழும் அதிசய பெண்!!(வீடியோ)
கண்களில் ஊடுகதிர்(X-ray) சக்தியை கொண்ட ரஷ்ய பெண் ஒருவர் மருத்துவ நிபுணர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த 1987ஆம் ஆண்டு ரஷ்யாவில் சரன்ஸ்க் என்ற இடத்தில் பிறந்தவர் நிகோலெயவ்னா நடாஷா டெம்கினா.
இவர் தன் வெறும் கண்களலாயே...
ஐன்ஸ்டீனுக்கு சவால் விடும் சிறுவன்!!(வீடியோ)
பிரிட்டனில் செர்வின் என்ற 4 வயது சிறுவன் வியக்கும் வகையில் நவீன நுண்ணறிவை பெற்று சிறு வயதிலேயே சாதனையாளராக உருவெடுத்துள்ளான்.
இச்சிறுவன் 10 மாதத்திலேயே பல வார்த்தைகளை பேச கற்றுக்கொண்டதுடன், இரண்டு வயது முதல்...
மக்களை கவர்ந்திழுக்கும் பொலிஸ் அதிகாரியின் செயல்!!(வீடியோ)
கனடாவில் பெண் ஒருவரை இரண்டு பொலிசார் கடமை தவறாது கைது செய்தமை குறித்து பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
கனடாவின் ஹேமில்டன் நகரில் பெண் ஒருவரை, இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்த போது எடுக்கப்பட்ட...
கனடாவில் இறைச்சி திருடியவருக்கு 94 நாட்கள் சிறை தண்டனை!!
கனடாவில் இறைச்சி கடையிலிருந்து $71.32 மதிப்புள்ள இறைச்சிகளை திருட முயற்சித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறைச்சித் துண்டுகளை திருடி தனது ஆடைக்குள் மறைக்க முயற்சித்தமை, அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட...
மெலிவாக இருந்ததால் தேர்வுக்கான அனுமதி மறுக்கப்பட்ட மாணவி!!
அடையாளம் தெரியாத அளவிற்கு மெலிந்த பாடசாலை மாணவி ஒருவருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சீனாவின், ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நானிஜிங்கில் உள்ள ஒரு பாடசாலையில் சமீபத்தில் தேர்வு நடந்தது.
மாணவி ஒருவருக்கு குண்டு முகமுள்ள...
நெல்சன் மண்டேலாவின் உடல் இன்று நல்லடக்கம்!!
தென்னாபிரிக்க கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து போராடிய பெரும் தலைவர் நெல்சன் மண்டேலாவின் இறுதி கிரியைகள் இன்று நடைபெறுகிறது.
நெல்சன் மண்டேலாவின் உடல் வரும் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள அவரது...
ட்விட்டரில் மண்டேலா படம் : கோபத்தில் மக்கள்!!
மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடலை ரகசியமாக புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அவரது உறவினர் ஒருவர்.
தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா (95) ஜோகன்னெஸ்பர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 5ஆம்...
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சம உரிமை : ஐ.நா வலியுறுத்தல்!!
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றச் செயல் என இந்திய உச்ச நீதிமன்ற அளித்தத் தீர்ப்பையொட்டி, ஐ.நா. இந்தக்...
ஹோட்டலாக மாறும் சிறைச்சாலை!!
ஜேர்மனியில் ஒரே ஒரு கைதிக்காக மட்டும் இயங்கி வந்த சிறைச்சாலை ஹோட்டலாக உருவெடுக்க உள்ளது.
ஜேர்மனின் வடக்கு வெஸ்ட்பாலியாவில் கடந்த 2011ம் ஆண்டு மனநிலை பாதித்த கைதிகளுக்காக சிறைச்சாலையொன்று அமைக்கப்பட்டது.
இதன் பராமரிப்பிற்காக 1.3 மில்லியன்...
பெற்ற மகனை 40 ஆண்டுகளாக கூண்டுக்குள் அடைத்து வைத்துள்ள தாய்!!
சீனாவை சேர்ந்த தாய் ஒருவர் தனது மகனை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அடைத்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் மத்திய ஹெனான் பகுதியில் உள்ள ஷென்சோ பகுதியைச் சேர்ந்தவர் பென்ங் வீகிங்(48). மனவளர்ச்சி...