உலகச் செய்திகள்

நண்பர்களிடம் பந்தயம் கட்டி கைக்குழந்தையை தரையில் வீசி அடித்த பொலீஸ்காரர்..!

சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள லிங்ஷு நகரை சேர்ந்தவர் குயோ ஷென்ஸி. பொலீஸ்காரராக பணிபுரிகிறார். சம்பவத்தன்று இவர் கரோகி பகுதியில் உள்ள பாரில் தனது நண்பர்களுடன் மது குடித்தார். குடிபோதையில் தள்ளாடியபடி நண்பர்களுடன் ரோட்டில்...

நியூசிலாந்தில் களைகட்டும் ஒருபால் திருமண கொண்டாட்டங்கள்..!

நியூசிலாந்தில் ஒருபால் திருமண கொண்டாட்டங்கள் களை கட்டுகின்றன. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முதல்நாடாகவும் உலகில்14வது நாடாகவும் நியூசிலாந்து ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது. இன்று திங்கட்கிழமை 31 ஒருபால் ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்துகொள்வதாக...

நர்சரி ரைம்ஸ் பாடியபடி சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல நடிகர்..!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சி நடிகர் மீது பாலியல் பலாத்கார புகார் எழுந்துள்ளது. 15 வயது சிறுமியை இந்த நடிகர் நர்சரி ரைம்ஸ் பாடி மயக்கி பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதை விடக்...

500வது முறையாக வெடித்து சிதறிய சகுரஜிமா எரிமலை!

ஜப்பானின் ககோஷிமா நகர் அருகே உள்ள 1117 மீட்டர் உயரமுடைய சகுரஜிமா எரிமலை நேற்று மாலை வெடித்து சிதறியது. சுமார்5,000 மீட்டர் தூரத்திற்கு மேலே சாம்பலை பீய்ச்சி அடித்தது கண்கவர் ஆட்சியாக அமைந்தது. இருந்தும்...

மரண தண்டனைகளை நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு தற்காலிக தடை..!

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என பாகிஸ்தான் அரசு இன்று தற்காலிக தடை விதித்தது. தீவிரவாத தாக்குதல் உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் நீதிமன்றங்கள்...

ஆரோக்கியமாக வாழும் 123 வயது ஆதிவாசி மனிதன்..!

பொலிவியா நாட்டில் ஆதிவாசி மனிதன் ஒருவர் 123 வயதுடன் வாழ்ந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். பொலிவியாவின் பிரேஸ்குயா என்ற மலைப்பிரதேசத்தில் கார்னிலோ புளோரஸ் லாவூரா என்பவர் வாழ்ந்து வருகிறார். கடந்த 1890ம் ஆண்டு...

டயானா இறந்தது குறித்த புதிய தகவல் – இங்கிலாந்தில் புதிய சர்ச்சை..!

இளவரசி டயானா இறந்தது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல்கள் உண்மைதானா என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று இங்கிலாந்து பொலிசார் கூறியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசி...

தங்கும் விடுதியின் அறையொன்றில் இருந்து 40 மலைப் பாம்புகள் மீட்பு..!

கனடாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் அறையில் 40 மலைப் பாம்புகள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரான்ட்போர்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஒரு தம்பதியர் தங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் வெளியே...

மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் ஆபாசம்..!

சீனாவில் குழந்தைகள், பாடசாலை மாணவர்கள் படிக்கும் புத்தகத்தில் ஆபாச படம், வன்முறை தகவல்கள் இடம்பெற்றுள்ளதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீனாவில் தொடக்க, நடுநிலை பாடசாலை மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன....

வளராமல் குழந்தையாகவே இருக்கும் 8 வயது சிறுமி..!

மேரி மார்க்கரெட் வில்லியம்ஸ். இவரது மகள் கேப்பி வில்லியம்ஸ். தற்போது இவளுக்கு 8 வயது ஆகிறது. ஆனால் அதற்குரிய வளர்ச்சி இன்றி குழந்தையாகவே இருக்கிறாள். உடலின் தோலும் குழந்தைக்கு இருப்பது போன்றே மிகவும் மென்மையாக...

காதலனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னை கத்தியால் குத்தி கொன்ற காதலி..!

சிட்னியில் முன்னாள் காதலருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பலமுறை கத்தியால் குத்தி கொன்ற குற்றத்திற்காக இந்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிட்னி நகரில், 30 வயது இந்திய பெண்ணான மனிஷா பட்டேல் வசித்து வந்தார்....

அனுமதி பெறாமல் கடைக்குச் சென்ற மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்..!

ஆப்கானிஸ்தானில் உள்ள சஹர் தாரா மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னிடம் அனுமதி பெறாமல் கடைக்குச் சென்ற மனைவியை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைடாட் என்ற இந்த கொலைபாதகனின் மனைவிக்கு...

சீன முதலைப்பண்ணையில் 6 ராட்சத முதலைகள் தப்பித்ததால் பெரும் பரபரப்பு – பொதுமக்கள் வீடுகளை காலி செய்து ஓட்டம்..!

சீனாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள புட்ஜி என்ற கிராமத்தில் தனியார் முதலைப்பண்ணை இயங்கியது. அங்கு ஏராளமான ராட்சத முதலைகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதை வேறு இடத்துக்கு அகற்றுவது தொடர்பாக பண்ணை உரிமையாளருக்கும், கட்டிட காண்டிராக்டர்களுக்கும் இடையே...

பாகிஸ்தானின் பிரபல பெண் அரசியல்வாதி சுட்டுக்கொலை..!

பாகிஸ்தானின் மதச்சார்பற்ற பெண் அரசியல்வாதிகளில் ஒருவரான நஜ்மா ஹனிப் (35) தீவிரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தலிபான்கள் ஆட்சி நடத்தியபோது, கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அவர்களது இராணுவ நடவடிக்கையை அவாமி நேஷனல் பரி...

ஆப்கான் கட்டுமான முகாம் மீது ரொக்கெட் வீச்சு : 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாண கருக் மாவட்ட கட்டுமான முகாமில் தூங்கிக்கொண்டிருந்த பணியாளர்கள் மீது நேற்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நவீன ஆயுதங்கள் மற்று ரொக்கெட் மூலம் வீசப்பட்ட கையெறிக்குண்டுகள் கொண்டு தாக்கியதில் ஒரு பொலிசார்...

திருடிய பொருட்களை மன்னிப்புக் கடிதத்துடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரத்தில் பாலியல் வன்முறை சார்ந்த சேவை மையம் ஒன்று இயங்கிக் வருகிறது. இந்த மையத்தினுள் கடந்த 31-ம் திகதி இரவு புகுந்த திருடர்கள் அங்கிருந்த ஆறு...