வவுனியா செட்டிகுளத்தில் ‘செட்டியூர் பசுந்திராவின்’ சிறுகதை நூல் வெளியீடு!!
வடமாகாண சிறந்த நூல் விருது - 2015 , கொடகே தேசிய சாகித்திய விருது -2015 போன்ற உயர் விருதுகளை பெற்ற ' கட்டடக்காடு ' நாவலின் ஆசிரியர் செட்டியூர் - பசுந்திரா சசி...
வவுனியா கலைஞர்களின் “என் சொல்லிசை தமிழ்” பாடல்!!
என் சொல்லிசை தமிழ்
இளம் வவுனியா கலைஞர்களின் முயற்சியில் வெளிவந்துள்ளது "என் சொல்லிசை தமிழ்" எனும் பாடல். இப் பாடல் மனோ இந்துனேஷ் இயக்கத்தில் MC பிராணவனின் வரிகளில், ராப் இலும் , Sakeeran...
வவுனியாவில் பல்துறையில் சாதிக்கும் இளைஞன் : இவரின் படைப்புக்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!
மனோகரன் இந்துநேசன்
நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.
ஊடகங்களின்...
வவுனியாவில் மக்கள் மத்தியில் அருகிச் செல்லும் மட்பாண்ட பாத்திரங்கள் : கைவிடாது தொடரும் எஸ்.தர்மலிங்கம்!!
மட்பாண்ட பாத்திரங்கள்..
அறிக்கையிடல் - பாஸ்கரன் கதீஸன்
என்ன தான் நாகரிகம் வளர்ச்சியடைந்தாலும் மனித நடவடிக்கையில் மட்பாண்டங்களின் செல்வாக்கு என்பது இன்றும் இருந்து வருகின்றது. இலங்கையின் ஆரம்ப கால மனிதன் மட்பாத்திரங்களையே பயன்படுத்தியிருந்தான். அவனது வீடுகள்...
ஈழத்து கலைஞர்களின் படைப்பு(வீடியோ)!!
ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அருமையான பாடல்..
இசை : இசைப்பிரியன்
பாடல் வரிகள் : யாழ்.நிலவன் சாம்சன்
பாடியவர் : ஆனந்த்
இயக்கம் : தர்சன்
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை : பிரமாண்ட இசை நிகழ்ச்சி!!
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா நாளை (16.06.2018 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம்...
வவுனியாவில் பல்துறையில் சாதிக்கும் இளைஞன் : இவரது ஓவியங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!
பாலகாந்தன் பிரசன்னா
நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.
ஊடகங்களின்...
வவுனியாவில் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் இருள் குறும்படம் வெளியீடு!!
வவுனியாவிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் குறும்படங்கள் வரிசையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மாணவன் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் இருள் குறும்படம் வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் அமைந்துள்ள ICC நிறுவன கட்டடத் தொகுதியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று...
வவுனியா இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை குறும்படம் வெளியீட்டு விழா (படங்கள் வீடியோ)
வவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும் குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 10.11.2018 சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் பூந்தோட்டம் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.
BLITZ MUSIC UK தயாரிப்பில் 9D CREATION...
வவுனியா செட்டிகுளம் பிரதேச இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்!!
செட்டிகுளம் பிரதேச இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று (12.03.2017) காலை 10 மணியளவில் செட்டிகுளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
புதிதாக நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு எதிர்கால...
வவுனியா கலைஞர்களின் ‘எனக்குள் நீயடி பாடல்’!!
திவ்யாவின் இயக்கத்தில் தசராவின் தயாரிப்பில் புதிதாக ஒரு காதல் பாடலொன்று வெளிவரவிருக்கிறது.
நந்தனின் வரிகளில் வி.ஜி.எஸ் இசையமைக்க ஜேம்ஸ் பாடலை பாடியுள்ளார். நடனமைப்புக்களை வினோத் மற்றும் படத்தொகுப்பினை சிந்தனசுவிமல் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளனர்.
இப்பாடலின் மூலம் வவுனியாவை...
புலம்பெயர் எழுத்தாளர் செட்டிகுளம் ‘பசுந்திரா சசி அவர்களின்’ கட்டடக்காடு நாவலுக்கு சிறந்த நாவலிற்கான விருது!!
கடந்த வாரம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான வடமாகாண கலை இலக்கியப்பெருவிழா நடைபெற்றது. இருநாட்கள் நடைபெற்ற இவ்விழாவின் கடைசிநாளான 24.10.2015 அன்று எழுத்தாளர்கள் கலைஞர்களை பாராட்டி விருதுகளும் பரிசில்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில்...
வவுனியாவில் ‘என் பின்னால் ஒரு நிழல்’ நூல் வெளியீடு!!
வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் நேற்று (02.09.2016) மாலை இத்தாலி வாழ் சி.விஜயன் எழுதிய "என் பின்னால் ஒரு நிழல்" எனும் நூல் வெளியீடு இடம்பெற்றது.
இந்நிகழவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...
வவுனியாவில் பெப்ரவரி 14இல் வெளியிடப்பட்ட என் காதலே குறும்படம்!!
வவுனியாவில் பெப்ரவரி 14ம் திகதி உள்ளூர் கலைஞர்களால் என் காதலே எனும் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியா இளைஞர்களின் முயற்சியில் நெஞ்சைத் தொடும் பாடல் : ஒருமுறை கேட்டுப்பாருங்கள்!!
ரப் தமிழன் தயாரிப்பில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களான நிருபன் மற்றும் திலக்சனின் நடிப்பில் டினோத் மற்றும் ஜீவலவன் இயக்கத்தில் வெளிவந்துள்ளது 'என் அன்பே' எனும் பாடல்.
தம்மிடம் உள்ள அடிப்படை வசதிகளைக்...
வவுனியா கலைஞர்கள் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரிக்கு வெளியிட்ட பாடல்!! (வீடியோ)
ஆரிக்கு வெளியிட்ட பாடல்..
வவுனியாவில் வளர்ந்து வரும் கலைஞர்களான ஸ்ரீ அருணன் மற்றும் குழுவினரது மற்றுமொரு படைப்பு. பொங்கல் வெளியீடாக வா தலைவா என்ற பாடலை ஆரி அர்ஜுனனிற்கு பலம் கூட்டும் முகமாக வெளியீட்டுள்ளனர்.
ஆரி...