நம்மவர் படைப்புக்கள்

வவுனியா கலைஞர்களின் ‘எனக்குள் நீயடி பாடல்’!!

திவ்யாவின் இயக்கத்தில் தசராவின் தயாரிப்பில் புதிதாக ஒரு காதல் பாடலொன்று வெளிவரவிருக்கிறது. நந்தனின் வரிகளில் வி.ஜி.எஸ் இசையமைக்க ஜேம்ஸ் பாடலை பாடியுள்ளார். நடனமைப்புக்களை வினோத் மற்றும் படத்தொகுப்பினை சிந்தனசுவிமல் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளனர். இப்பாடலின் மூலம் வவுனியாவை...

இலங்கையில் மரமாக வளரும் பேனா தமிழரால் கண்டுபிடிப்பு!!

பேனா.. இயற்கையுடன் இணைந்த வகையில் பயன்படுத்தக்கூடிய பேனையொன்றை கண்டியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்த பேனை பயன்பாட்டின் பின்னரும், பலனை தரக்கூடிய வகையில் உள்ளதாக பேனையை கண்டுபிடித்துள்ள கண்டியைச் சேர்ந்த சுகிர்தன் தெரிவிக்கின்றார். பேனை பயன்படுத்தப்பட்டதன்...

வவுனியா கலைஞர்கள் மலேசியாவில் வெளியிட்ட கொடையாளி குறுந்திரைப்படம்!!(வீடியோ)

  வவுனியா கலைஞர்களால் மலேசியாவில் 6 மணித்தியாலயங்களில் தயாரிக்கப்பட்ட ஏவி.குமணனின் கொடையாளி குறுந்திரைப்படம் நேற்று கலைத்தாய் கலையகத்தின் தலைவர் T.ஜெயச்சந்திரன் தலைமையில் மலேசிய தமிழ் கலை மன்றத்தின் ஆதரவுடன் ஈழக் கலைஞர்களினது படைப்பாக வெளியீடு...

வவுனியாவிலிருந்து உங்களை கிறங்கடிக்க வரும் காதல் கிறுக்கி!!(காணொளி)

புவிகரன் இயக்கத்தில் வினோத் திவ்யாவின் நடிப்பில் ஐ.எல்.சி தமிழ் வானொலியில் ஊடக பங்களிப்பில் நேற்று (14.02.2016) "காதல் கிறுக்கி" வவுனியாவில் வெளியிடப்பட்டது. நவில்ராஜின் வரிகளுக்கு சைசைன் டி ஹர்சி இசையமைக்க பிரவீன் பிரதா இந்த...

வவுனியா கலைஞர்கள் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரிக்கு வெளியிட்ட பாடல்!! (வீடியோ)

ஆரிக்கு வெளியிட்ட பாடல்.. வவுனியாவில் வளர்ந்து வரும் கலைஞர்களான ஸ்ரீ அருணன் மற்றும் குழுவினரது மற்றுமொரு படைப்பு. பொங்கல் வெளியீடாக வா தலைவா என்ற பாடலை ஆரி அர்ஜுனனிற்கு பலம் கூட்டும் முகமாக வெளியீட்டுள்ளனர். ஆரி...

வவுனியா செட்டிகுளம் பிரதேச இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்!!

  செட்டிகுளம் பிரதேச இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று (12.03.2017) காலை 10 மணியளவில் செட்டிகுளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. புதிதாக நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு எதிர்கால...

வவுனியாவில் பெப்ரவரி 14இல் வெளியிடப்பட்ட என் காதலே குறும்படம்!!

வவுனியாவில் பெப்ரவரி 14ம் திகதி உள்ளூர் கலைஞர்களால் என் காதலே எனும் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.  

வவுனியாவில் பௌத்த இளைஞர் சங்கம் புனரமைப்பு!!

  பௌத்த இளைஞர் சங்கம் வவுனியா இலுப்பையடிப் பகுதியில் அமைந்திருந்த பௌத்தர்களின் யாத்தரிகை விடுதி இன்று முதல் புனரமைப்பு செய்யப்பட்டு பௌத்த இளைஞர் சங்கம் என்ற பெயரில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக பௌத்த யாத்திரிகைகள் விடுதி...

வவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு!!

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் கால அதிர்வுகள் நூல் வெளியீடு நிகழ்வு இன்று (29.12.2018) சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வவுனியா வாடி வீடு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. வவுனியா கல்வியியல் கல்லூரியின்...

முல்லை மண்ணில் சிறப்பாக நடைபெற்ற ”துளிர்விடும் கனவுகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பாரதிதாசன் சனசமூக நிலையத்தின் வெளியீடாக பாரதி மைந்தனின் "துளிர்விடும் கனவுகள்" எனும் கவிதை நூல் நேற்று (11/11/2018) மாலை 1.30 மணியளவில் பாரதிதாசன் சனசமூக நிலைய முன்றலில் தலைவர் அ.அனிஸ்ரன்...

வவுனியா கலைஞர்களின் “என் சொல்லிசை தமிழ்” பாடல்!!

என் சொல்லிசை தமிழ் இளம் வவுனியா கலைஞர்களின் முயற்சியில் வெளிவந்துள்ளது "என் சொல்லிசை தமிழ்" எனும் பாடல். இப் பாடல் மனோ இந்துனேஷ் இயக்கத்தில் MC பிராணவனின் வரிகளில், ராப் இலும் , Sakeeran...

ஈழத்து இளைஞரின் கனவு நிஜமாகுமா : எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்!!

பாடகர் ஜி.வி பிரகாசுடன் இணைந்து நேரில் பாடல் ஒன்றை பாட வேண்டும் என்பது ஈழத்து இளைஞரின் நீண்ட நாள் கனவு. இந்த கனவு நிஜமாகுமா என்பது தெரிய வில்லை. எனினும், எதிர்பாராமல் ஈழத்து...

வவுனியாவில் “1 Minute” குறும்படம் வெளியீடு!!(காணொளி)

வவுனியா கலைஞன் புவிகரன் இயக்கத்தில் 1 Minute என்ற குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. வவுனியாவில் வெளியிடப்பட்டுள்ள இக் குறும்படம் சமூகத்திற்கு சிறந்த கருத்துக்களை எடுத்துரைக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. இயக்கம் – புவிகரன் நடிகர்கள்- புவிகரன்,ஹரிணி,நகுலன்,அன்ரனி ரெக்க்ஷன், மோகன் லக்சன்,...

வவுனியாவில் மக்கள் மத்தியில் அருகிச் செல்லும் மட்பாண்ட பாத்திரங்கள் : கைவிடாது தொடரும் எஸ்.தர்மலிங்கம்!!

மட்பாண்ட பாத்திரங்கள்.. அறிக்கையிடல் - பாஸ்கரன் கதீஸன் என்ன தான் நாகரிகம் வளர்ச்சியடைந்தாலும் மனித நடவடிக்கையில் மட்பாண்டங்களின் செல்வாக்கு என்பது இன்றும் இருந்து வருகின்றது. இலங்கையின் ஆரம்ப கால மனிதன் மட்பாத்திரங்களையே பயன்படுத்தியிருந்தான். அவனது வீடுகள்...

வவுனியாவை சேர்ந்த க.ச. அரவிந்தன் எழுதிய அருளமுது நயினாதீவில் வெளியீடு!!(படங்கள்)

கடந்த 18.06.2016 சனிக்கிழமை   நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய சப்பர திருழாவின் போது க.ச.அரவிந்தன் எழுதிய அருளமுது என்னும் ஈழத்து கோவில்கள் பற்றிய பாடல்கள் அடங்கிய நூல் வெளியீடு இடம்பெற்றது. வவுனியா கோவில்குளம் சிவன்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்!!

கலந்துரையாடல் தமிழர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் தமிழர் மேம்பாட்டு ஒன்றியத்தின் கலந்துரையாடல் வவுனியா நகரசபை மண்டத்தில் இன்று (24.08.2019) மதியம் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் பின்னடைந்துள்ள தமிழர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில்...