அனலைதீவின் பெரும் சோகம் : மனதை உருக்கும் எம்மவர் பாடல் : ஒருமுறை கேட்டுப்பாருங்கள்!!(காணொளி)
அனலைதீவில் 1990 ல் படகு கவிழ்ந்து உயிர்நீத்த 66 அப்பாவி அகதிகள் நினைவாக அனலை சிவத்தின் வரிகளுக்கு Thevalingaraja Harikalan குரலில் Priyan Thampirajh இசை கோர்க்க Shalini Charles இன் இயக்கத்தில்...
வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா!!
வவுனியாவில் தைத்திருநாளாம் தைப்பொங்கல் இன மத வேறுபாடு இன்றி கொண்டாடப்பட்டது. அனைத்து இந்து ஆலயங்களிலும் காலையில் பொங்கல் பொங்கி இந்து மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் இந்துக்களின் வீடுகளிலும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதேவேளை வவுனியா...
ஈழத்து கலைஞர்களின் படைப்பு(வீடியோ)!!
ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அருமையான பாடல்..
இசை : இசைப்பிரியன்
பாடல் வரிகள் : யாழ்.நிலவன் சாம்சன்
பாடியவர் : ஆனந்த்
இயக்கம் : தர்சன்
ஈழத்துக் கலைஞர்களின் வித்தியாசமான படைப்பு : 10 சோடி கால்கள் மட்டும் நடிக்கும் குறும்படம்!!(வீடியோ)
யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கி வரும் ஆய்வம் என்ற குழு சென்ற மாதம் மிச்சக்காசு என்ற 1080p HD தரத்திலான மொபைல் குறும்படத்தை வெளியிட்டு ஈழ குறும்படத்துறையில் மொபைல் புரட்சி ஒன்றை நிகழ்த்திக்காட்டியிருந்தது.
பெரும் வரவேற்பைப்...
வவுனியா கலைஞர்களின் மற்றுமொரு படைப்பு புவிகரனின் ‘அறம் செய்ய விரும்பு’!!
எப்போதுமே சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தனது படைப்புக்களின் மூலம் கூறிவருகின்றார் புவிகரன். அந்த வகையில் இப் படைப்பும் நல்லதோரு தகவலை வழங்கும் என்பது இக் குறும்படத்தின் பெயரை பார்க்கும்போதே தெரிகின்றது.
புவிகரனின் இயக்கத்திலும் ராகவா...
வவுனியா கலைஞர்கள் மலேசியாவில் வெளியிட்ட கொடையாளி குறுந்திரைப்படம்!!(வீடியோ)
வவுனியா கலைஞர்களால் மலேசியாவில் 6 மணித்தியாலயங்களில் தயாரிக்கப்பட்ட ஏவி.குமணனின் கொடையாளி குறுந்திரைப்படம் நேற்று கலைத்தாய் கலையகத்தின் தலைவர் T.ஜெயச்சந்திரன் தலைமையில் மலேசிய தமிழ் கலை மன்றத்தின் ஆதரவுடன் ஈழக் கலைஞர்களினது படைப்பாக வெளியீடு...
வவுனியா மைந்தனின் அசாத்திய திறமை : நுண் செதுக்கல் கலையில் சாதிக்கும் மாணவன்!!
அசாத்திய திறமை
சிற்பமென்பது ஒரு முப்பரிமாணக் கலை. தேவையற்றவற்றை நீக்கி உள்ளே மறைந்திருக்கும் வடிவத்தை வெளிக்கொணர்வது. சாதாரணமாக நாம் பார்க்கின்ற கற்பாறையையோ அல்லது மரத்துண்டையோ ஒரு சிற்பக்கலைஞன் கலைக் கண்களோடு நோக்குகிறான்.
அதற்குள் மறைந்திருக்கும் கலைப்பொருள்...
வவுனியா கலைஞர்கள் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரிக்கு வெளியிட்ட பாடல்!! (வீடியோ)
ஆரிக்கு வெளியிட்ட பாடல்..
வவுனியாவில் வளர்ந்து வரும் கலைஞர்களான ஸ்ரீ அருணன் மற்றும் குழுவினரது மற்றுமொரு படைப்பு. பொங்கல் வெளியீடாக வா தலைவா என்ற பாடலை ஆரி அர்ஜுனனிற்கு பலம் கூட்டும் முகமாக வெளியீட்டுள்ளனர்.
ஆரி...
வவுனியா இளைஞர்களின் முயற்சியில் நெஞ்சைத் தொடும் பாடல் : ஒருமுறை கேட்டுப்பாருங்கள்!!
ரப் தமிழன் தயாரிப்பில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களான நிருபன் மற்றும் திலக்சனின் நடிப்பில் டினோத் மற்றும் ஜீவலவன் இயக்கத்தில் வெளிவந்துள்ளது 'என் அன்பே' எனும் பாடல்.
தம்மிடம் உள்ள அடிப்படை வசதிகளைக்...
வவுனியாவில் ஓவியம் வரைதலில் சாதிக்கும் இளைஞன் : ஓவியங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!
இராமகிருஷ்ணன் சுகந்தன்
நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.
ஊடகங்களின்...
வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோயில் வருடாந்த பொங்கல் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் (04.07.2016)சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் திங்கட்கிழமைகொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது .
மேற்படி உற்சவத்தில் 11.07.2016 அன்று பொங்கல் உற்சவம்...
வவுனியாவிலிருந்து வெளிவந்த இருள்!!
ஈழத்து இளம் கலைஞன் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் உருவாகி வெளிவரக் காத்திருக்கும் குறுந்திரைப்படமே "இருள்".
மொறட்டுவைப் பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவன் பூபாலசிங்கம் கேசவனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் என்பவற்றுடன் எஸ்.ஜதுர்ஷன்...
வவுனியாவை சேர்ந்த க.ச. அரவிந்தன் எழுதிய அருளமுது நயினாதீவில் வெளியீடு!!(படங்கள்)
கடந்த 18.06.2016 சனிக்கிழமை நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய சப்பர திருழாவின் போது க.ச.அரவிந்தன் எழுதிய அருளமுது என்னும் ஈழத்து கோவில்கள் பற்றிய பாடல்கள் அடங்கிய நூல் வெளியீடு இடம்பெற்றது.
வவுனியா கோவில்குளம் சிவன்...
வவுனியாவில் பெப்ரவரி 14இல் வெளியிடப்பட்ட என் காதலே குறும்படம்!!
வவுனியாவில் பெப்ரவரி 14ம் திகதி உள்ளூர் கலைஞர்களால் என் காதலே எனும் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு!!
சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் கால அதிர்வுகள் நூல் வெளியீடு நிகழ்வு இன்று (29.12.2018) சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வவுனியா வாடி வீடு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
வவுனியா கல்வியியல் கல்லூரியின்...
முல்லை மண்ணில் சிறப்பாக நடைபெற்ற ”துளிர்விடும் கனவுகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா!!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பாரதிதாசன் சனசமூக நிலையத்தின் வெளியீடாக பாரதி மைந்தனின் "துளிர்விடும் கனவுகள்" எனும் கவிதை நூல் நேற்று (11/11/2018) மாலை 1.30 மணியளவில் பாரதிதாசன் சனசமூக நிலைய முன்றலில் தலைவர் அ.அனிஸ்ரன்...