நம்மவர் படைப்புக்கள்

பட்டிதொட்டியெல்லாம் பரவும் யாழ்ப்பாண கலைஞர்களின் ஆலங்குருவியே பாடல்!!

யாழ்ப்பாண கலைஞர்களின் கூட்டு படைப்பாக வெளிவந்துள்ள ஆலங்குருவியே பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. பல அரச தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரரான அருள்செல்வம் இப் பாடலை இயக்கியுள்ளார். இவரது ஏனைய படைப்புக்களை போலவே இந்த பாடலும்...

வவுனியாவில் காதலர் தினத்தினை முன்னிட்டு நிலாவின் பாடல் வெளியீடு!!

பாடல் வெளியீடு ஒவ்வொரு வருடத்திலும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலகம் எங்கிலும் காதலர் தினம் மிகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில் வவுனியா நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த அருள்நாதன் நிலா என்பவர் பாடல்...

வவுனியாவில் ‘வழிப்படுத்தும் இந்துமத வழிமுறைகள்’ நூல் வெளியீடு!!

  பண்டிதர் வீரசிங்கம் பிரதீபன் எழுதிய ‘வழிப்படுத்தும் இந்துமத வழிமுறைகள்’ எனும் நூல், வவுனியா பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று (25.06) நடைபெற்றது. நூலாசிரியரின் முதல் படைப்பான இந்நூலில் இந்து மதம் காட்டும் கூட்டு...

மாணவியை து ஸ்பிரயோகம் செய்த சந்தேகநபருக்கு மீண்டும் விளக்கமறியல்!!

மீண்டும் விளக்கமறியல் வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை பா லியல் து ஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நபருக்கு பிணை விண்ணப்பம் மறுக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் 13ம் திகதி வரை விளக்கமறியலில்...

புலம்பெயர் எழுத்தாளர் செட்டிகுளம் ‘பசுந்திரா சசி அவர்களின்’ கட்டடக்காடு நாவலுக்கு சிறந்த நாவலிற்கான விருது!!

  கடந்த வாரம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான வடமாகாண கலை இலக்கியப்பெருவிழா நடைபெற்றது. இருநாட்கள் நடைபெற்ற இவ்விழாவின் கடைசிநாளான 24.10.2015 அன்று எழுத்தாளர்கள் கலைஞர்களை பாராட்டி விருதுகளும் பரிசில்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்...

வவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு!!

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் கால அதிர்வுகள் நூல் வெளியீடு நிகழ்வு இன்று (29.12.2018) சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வவுனியா வாடி வீடு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. வவுனியா கல்வியியல் கல்லூரியின்...

வவுனியாவில் பல்துறையில் சாதிக்கும் இளைஞன் : இவரின் படைப்புக்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

மனோகரன் இந்துநேசன் நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன. ஊடகங்களின்...

வவுனியா கலைஞர்கள் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரிக்கு வெளியிட்ட பாடல்!! (வீடியோ)

ஆரிக்கு வெளியிட்ட பாடல்.. வவுனியாவில் வளர்ந்து வரும் கலைஞர்களான ஸ்ரீ அருணன் மற்றும் குழுவினரது மற்றுமொரு படைப்பு. பொங்கல் வெளியீடாக வா தலைவா என்ற பாடலை ஆரி அர்ஜுனனிற்கு பலம் கூட்டும் முகமாக வெளியீட்டுள்ளனர். ஆரி...

அனலைதீவின் பெரும் சோகம் : மனதை உருக்கும் எம்மவர் பாடல் : ஒருமுறை கேட்டுப்பாருங்கள்!!(காணொளி)

அனலைதீவில் 1990 ல் படகு கவிழ்ந்து உயிர்நீத்த 66 அப்பாவி அகதிகள் நினைவாக அனலை சிவத்தின் வரிகளுக்கு Thevalingaraja Harikalan குரலில் Priyan Thampirajh இசை கோர்க்க Shalini Charles இன் இயக்கத்தில்...

வவுனியாவில் வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி!!

  'தடைகளை நீக்கினால் எமது சாதனைகளும் சரித்திரம் படைக்கும்' என்ற கருப்பொருளுடன் சமூக பொருளாதார சூழல் அபிவிருத்தியாளர்கள் (Seed) சீட் நிறுவனத்தின் சீட் வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி...

வவுனியா இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை குறும்படம் வெளியீட்டு விழா (படங்கள் வீடியோ)

வவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும் குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு   கடந்த 10.11.2018 சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் பூந்தோட்டம் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. BLITZ MUSIC UK தயாரிப்பில் 9D CREATION...

வவுனியா கலைஞர்களின் “என் சொல்லிசை தமிழ்” பாடல்!!

என் சொல்லிசை தமிழ் இளம் வவுனியா கலைஞர்களின் முயற்சியில் வெளிவந்துள்ளது "என் சொல்லிசை தமிழ்" எனும் பாடல். இப் பாடல் மனோ இந்துனேஷ் இயக்கத்தில் MC பிராணவனின் வரிகளில், ராப் இலும் , Sakeeran...

வவுனியா கலைஞர்களால் நோர்வேயில் வெளியிடப்படவுள்ள “பசுமை தேடும் பறவைகள்” இசைத் தொகுப்பு!!

வவுனியாவைச் சேர்ந்த விஜேந்திரன் அவர்களால் நோர்வேயில் "பசுமை தேடும் பறவைகள்" எனும் இசைத் தொகுப்பு வெளியிடப்படவுள்ளது. ஒட்டுசுட்டான் செந்தணல் வெளியீட்டகம் வெளியிடும் இவ் இசைத் தொகுப்பிற்கான கவிதை வரிகளை கவிஞர் நோர்வே விஜேந்திரன் எழுத,...

வவுனியா இளைஞர்களின் முயற்சியில் நெஞ்சைத் தொடும் பாடல் : ஒருமுறை கேட்டுப்பாருங்கள்!!

ரப் தமிழன் தயாரிப்பில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களான நிருபன் மற்றும் திலக்சனின் நடிப்பில் டினோத் மற்றும் ஜீவலவன் இயக்கத்தில் வெளிவந்துள்ளது 'என் அன்பே' எனும் பாடல். தம்மிடம் உள்ள அடிப்படை வசதிகளைக்...

வவுனியா கலைஞர்களால் உருவாக்கப்பட பாடல்!!( காணொளி இணைப்பு)

மாயா.. வவுனியா கலைஞர்களால் No Money Production உருவாக்கத்தில் வெளியான  மாயா எனும் பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கின்றது. வந்தாரை வாழ வைக்கும் வவுனியா மண்ணிலிருந்து உருவான இப்பாடலுக்கான இசை மற்றும் பாடல் வரிகள்...

ஈழத்துக் கலைஞர்களின் வித்தியாசமான படைப்பு : 10 சோடி கால்கள் மட்டும் நடிக்கும் குறும்படம்!!(வீடியோ)

யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கி வரும் ஆய்வம் என்ற குழு சென்ற மாதம் மிச்சக்காசு என்ற 1080p HD தரத்திலான மொபைல் குறும்படத்தை வெளியிட்டு ஈழ குறும்படத்துறையில் மொபைல் புரட்சி ஒன்றை நிகழ்த்திக்காட்டியிருந்தது. பெரும் வரவேற்பைப்...