நம்மவர் படைப்புக்கள்

வவுனியாவிலிருந்து உங்களை கிறங்கடிக்க வரும் காதல் கிறுக்கி!!(காணொளி)

புவிகரன் இயக்கத்தில் வினோத் திவ்யாவின் நடிப்பில் ஐ.எல்.சி தமிழ் வானொலியில் ஊடக பங்களிப்பில் நேற்று (14.02.2016) "காதல் கிறுக்கி" வவுனியாவில் வெளியிடப்பட்டது. நவில்ராஜின் வரிகளுக்கு சைசைன் டி ஹர்சி இசையமைக்க பிரவீன் பிரதா இந்த...

வவுனியா செட்டிகுளத்தில் ‘செட்டியூர் பசுந்திராவின்’ சிறுகதை நூல் வெளியீடு!!

வடமாகாண சிறந்த நூல் விருது - 2015 , கொடகே தேசிய சாகித்திய விருது -2015 போன்ற உயர் விருதுகளை பெற்ற ' கட்டடக்காடு ' நாவலின் ஆசிரியர் செட்டியூர் - பசுந்திரா சசி...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை : பிரமாண்ட இசை நிகழ்ச்சி!!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா நாளை (16.06.2018 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்!!

கலந்துரையாடல் தமிழர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் தமிழர் மேம்பாட்டு ஒன்றியத்தின் கலந்துரையாடல் வவுனியா நகரசபை மண்டத்தில் இன்று (24.08.2019) மதியம் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் பின்னடைந்துள்ள தமிழர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில்...

வவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு!!

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் கால அதிர்வுகள் நூல் வெளியீடு நிகழ்வு இன்று (29.12.2018) சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வவுனியா வாடி வீடு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. வவுனியா கல்வியியல் கல்லூரியின்...

வவுனியா குறும்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!!

தற்காலதில் இலங்கையில் சினிமாதுறை பல்வேறு வகையில் முட்டிமோதி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. அதற்கான அடித்தளமாக தரமான குறும்படங்கள் உள்ளன என்பது நிதர்சனமான உண்மை. அதற்கு வவுனியா மண்ணிலிருந்து வெளிவந்த “மேட்டுக்குடியின் கூப்பாடு” குறும்படம் ஒரு...

முல்லை மண்ணில் சிறப்பாக நடைபெற்ற ”துளிர்விடும் கனவுகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பாரதிதாசன் சனசமூக நிலையத்தின் வெளியீடாக பாரதி மைந்தனின் "துளிர்விடும் கனவுகள்" எனும் கவிதை நூல் நேற்று (11/11/2018) மாலை 1.30 மணியளவில் பாரதிதாசன் சனசமூக நிலைய முன்றலில் தலைவர் அ.அனிஸ்ரன்...

வவுனியாவில் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் இருள் குறும்படம் வெளியீடு!!

  வவுனியாவிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் குறும்படங்கள் வரிசையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மாணவன் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் இருள் குறும்படம் வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் அமைந்துள்ள ICC நிறுவன கட்டடத் தொகுதியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று...

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோயில் வருடாந்த பொங்கல் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் (04.07.2016)சிவஸ்ரீ பிரபாகர  குருக்கள் தலைமையில்   திங்கட்கிழமைகொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது .   மேற்படி உற்சவத்தில் 11.07.2016 அன்று பொங்கல் உற்சவம்...

“என் இனிய காதலே” யாழிலிருந்து அழகிய காதல் பாடல்!!

புலவர் வீடியோ வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அழகான காதல் பாடல்தான் என் இனிய காதலே. இப் பாடலுக்கான கதை மற்றும் பாடலுருவாக்கத்தினை விஷ்னுவரதன் மேற்கொண்டுள்ளார். மேலும் வின்சன் சிவாவின் இசையிலும் பாடல் வரியிலும் மல்லாவி மைந்தன் நிரோசனின் குரல்...

வவுனியாவில் இருந்து பிரித்தானியா வரை ஓர் காதல் காவியம்!!

வவுனியா மண்ணின் இளம் நாயகன் நவில்ராஜின் ராணிமீடீயா கிரியேஷன்ஸ் தயாரிப்பிலும் அவருடைய நடிப்பிலும் வெளிவந்த விழியோரம் காணொளி பாடல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இப் பாடலில் நவில்ராஜ் மற்றும் தினுஷி ஆகியோர் தோன்றியுள்ளனர். தாணு...

வவுனியாவில் காதலில் சிக்கி மீண்டெழுந்த இளைஞன் : தொழிலதிபராகி அசத்தல்!! (வீடியோ)

பாடல்.. எல்லோருடைய வாழ்க்கையிலும் காதல் இருக்கும் அந்த காதலில் 10 வீதம் பெற்று இருப்பார்கள் மிகுதி 90 வீதமானவர்கள் தோல்வியை சந்தித்திருப்பார் அவ்வாறு தோற்றவர்களில் இவனும் ஒருவன். காதல் தோல்வியினால் வாழ்க்கையில் மீண்டெள முடியாத நிலையில்...

வவுனியாவில் பல்துறையில் சாதிக்கும் இளைஞன் : இவரின் படைப்புக்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

மனோகரன் இந்துநேசன் நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன. ஊடகங்களின்...

வவுனியாவில் மக்கள் மத்தியில் அருகிச் செல்லும் மட்பாண்ட பாத்திரங்கள் : கைவிடாது தொடரும் எஸ்.தர்மலிங்கம்!!

மட்பாண்ட பாத்திரங்கள்.. அறிக்கையிடல் - பாஸ்கரன் கதீஸன் என்ன தான் நாகரிகம் வளர்ச்சியடைந்தாலும் மனித நடவடிக்கையில் மட்பாண்டங்களின் செல்வாக்கு என்பது இன்றும் இருந்து வருகின்றது. இலங்கையின் ஆரம்ப கால மனிதன் மட்பாத்திரங்களையே பயன்படுத்தியிருந்தான். அவனது வீடுகள்...

வவுனியாவில் பல்துறையில் சாதிக்கும் இளைஞன் : இவரது ஓவியங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

பாலகாந்தன் பிரசன்னா நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன. ஊடகங்களின்...

வவுனியா வசந்தி திரையரங்கில் ஈழத்தில் சாதனை படைத்த சாலைப் பூக்கள் திரைப்படம்!!

  ஈழத்தின் கலைத்துறையில் சிறப்போடு தன் தனித்துவ ஆற்றலை வெளிப்படுத்தி வரும் சுதர்சன் றட்ணம் அவர்களின் இயக்கத்திலும் நிர்மலனின் இசையிலும் பல இளம் புதிய படைப்பாளிகளின் சிறப்புமிகு நடிப்பிலும் உருவாகிய சாலைப் பூக்கள் திரைப்படம்...