12 ஆண்டுக்குப் பின் நடக்கும் குருபகவானால் : அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிகாரர்கள்!!
ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் நேர்மறையான மற்றும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். அதனால்தான் குருபகவானின் இயக்கம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
குருபகவானின் நேரடி இயக்கத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கைத் தலைகீழாக மாறபோகிறது. அவர்கள்...
ஆண்டின் முதல் சந்திர கிரகணம் : இந்த ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கின்றது!!
சந்திர கிரகணம் என்பது ஒரு வானியல் நிகழ்வாகும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் மாதத்தில் நிகழவுள்ளது மற்றும் இது முக்கியமானதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த...
2026 சனி பெயர்ச்சி : ஆட்டத்தை தொடங்கும் சனி பகவான் : இந்த ராசிகளுக்கு அதிஷ்டம்!!
ஜோதிடத்தில் சனிபகவான் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். இவர் நம்முடைய கணக்கு வழக்குகளை சரியாக தீர்ப்பவர். அதாவது பாவ புண்ணியம் எது செய்திருந்தாலும் அதற்கு தகுந்தார் போல் இரட்டிப்பு பலன்களை நமக்கு கொடுத்து...
அடுத்த மாதம் இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கவும் : பாதிப்பு ஏற்படலாம்!!
பெப்ரவரி மாதம் வானியல் மற்றும் ஜோதிடக் கண்ணோட்டத்தில் மிக முக்கியமானதாக இருக்கும். வரும் பெப்ரவரி 17 அன்று நடைபெறவுள்ள 'சூரிய கிரகணம்' மற்றும் கிரகங்களின் குறிப்பிட்ட நிலை 'கிரகண யோகத்தை' உருவாக்கும்.
ராகு அல்லது...
நாளை தை அமாவாசை : முன்னோரது ஆசி பெற மறக்காமல் இதெல்லாம் செய்யுங்கள்!!
முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுப நிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி.
அமாவாசை மிகவும் புனிதமான தினமாகும். தை மாதத்தில்...
2026ஆம் ஆண்டு நடக்கபோகும் அதிசயம் : தொட்டதெல்லாம் பொன்னாகப் போகும் ராசிகாரர்கள்!!
2026ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் பிறக்க இருக்கிறது. நாமும் மிகவும் ஆவலுடன் அடுத்த ஆண்டை நோக்கி காத்திருக்கின்றோம். ஒவ்வொரு அண்டும் ஒவ்வொருவருக்கும் சில பலன்களை அளிக்கும்.
2026 தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதம்...
கார்த்திகை தீபத்தன்று மறந்தும் இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!!
திருக்கார்த்திகை தீபம் என்பது இறைவனை ஒளி வடிவமாக வழிபடும் திருநாளாகும். இந்த நாளில் வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடுவதால் நன்மைகள் அதிகரிக்கும். இது இறை அருளையும், செல்வ நலன்களையும் பெறுவதற்கான நாளாகும்.
திருக்கார்த்திகை தீபத்...
2026இல் ராகு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்!!
2025 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருப்பதால் அடுத்த வருடம் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நடைபெறப்போகின்றன. அதில் ராகு பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். ராகு ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் அமர்ந்தால்...
50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சந்திர கிரகணம் : சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்!!
ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 07 ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த கிரகணத்தின் போது சந்திரன் கும்ப ராசியில் இருப்பார்.
இந்த கும்ப ராசியின் அதிபதி சனி பகவான்....
இன்று சனி வக்ர பெயர்ச்சி : இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடித்தது யோகம்!!
ஜூலை 13, 2025 அன்று சனி பகவான் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். அதாவது, சனி பகவானின் பின்னோக்கி செல்லும் காலம், ஜூலை 13 அன்று காலை 7.24 மணியளவில் தொடங்கி பின் நவம்பர்...
வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய இரத உற்சவம்!!
வவுனியா – குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் இரதோற்சவம் இன்று (09.06.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பக்தர்கள் சூழ இன்று காலை முதல் கிரியைகள் இடம்பெற்று காலை வசந்தமண்டப பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து...
உப்பு நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு : கடலென குவிந்த பக்தர்கள்!!
உப்பு நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த பொங்கல் உட்சவத்திற்கு முன்னர் முதல் திங்கள் பாக்குத் தெண்டல்...
குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசிகள் எவை தெரியுமா?
சுப கிரகமான குரு 2025 மே மாதம் 14 ஆம் திகதி பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் சில ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து நாம் இங்கு பார்ப்போம்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு,...
2025க்கான சனி பெயர்ச்சி இன்று : பொற்காலம் ஆரம்பமாகும் ராசிகள்!!
ஜோதிடத்தில், சனி மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக பார்க்கப்படுகிறது. அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ள சனி பகவான் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார்.
சனி பெயர்ச்சியால் உருவாகும்...
வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!
வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று 22.04.2024 (திங்கட்கிழமை ) வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து முப்பது மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஏழு முப்பது...
வவுனியா ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த் திருவிழா!!
புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்திருவிழா வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஆதிநாயகர் ஆலயத்தில்...
















