நவராத்திரி விரதமும் சக்தி வழிபாட்டின் சிறப்பும்!!
இந்துக்களிடையே சக்தி வழிபாடு மிகவும் மேலான இடத்தினை பெறுகின்றது. இச்சக்தி வழிபாட்டிலே நவராத்திரி விரதம் மிகச் சிறப்பு மிக்கது. இந்தவகையில் நவராத்திரி விரதமானது புரட்டாதி மாத வளர்பிறை முதல் ஒன்பது தினங்களும் நோற்கப்படும்....
சிவன் முதியோர் இல்ல புதிய கட்டிட தொகுதி திறப்பு விழா !(அழைப்பிதழ் இணைப்பு )
வவுனியா கோவில்குளம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவிலினால் வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் சிவன் முதியோர் இல்லத்திற்காக புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடம் 21/01/2015 புதன்கிழமை காலை 8.20 தொடக்கம் 10.20 மணி வரையான சுபவேளையில்...
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா : நிர்வாக சபையினர் 22 பேருக்கு மட்டுமே அனுமதி!!
புதூர் நாகதம்பிரான்..
வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (07.06) சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஆலய நிர்வாகத்தினர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் இடம்பெற்றது.
400...
வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சிறப்பாக இடம்பெற்ற சூர சம்ஹார நிகழ்வு!!
சூரன் போர்..
இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் ஐந்தாம் நாளான இன்று (09.11) வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
மும்மலப்...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் சிவராத்திரி பெருவிழா!!
சிவராத்திரி பெருவிழா..
வவுனியாவின் சிறப்பு வாய்ந்த ஆலயமான கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடு நேற்று (01.03.2022) சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா கோவிற்குளம் பகுதியில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி...
புற்றிலிருந்து வந்த கடவுள்.. வசந்த மண்டப வாசலுக்கு வந்து மறைந்த சர்ப்பம்.. கொழும்பில் அதிசயம் மிக்க ஆலயம்!!
தெஹிவளையில்..
கொழும்பு - தெஹிவளையில் அமையப்பெற்றுள்ள விஸ்ணு ஆலயம் புராதனமான ஆலயமாகும். இந்த ஆலயம் தொடர்பில் செவிவழி கதைகள் பல இருக்கின்றன.
அந்த வகையில் ஆலயத்தின் நிருதி மூளையில் இருக்கும் ஒரு பாம்பின் புற்றில் பகவான்...
நல்லூர் முருகனின் ஆலய வரலாறு!!
அழகுத் தெய்வம் முருகனுக்கு கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன.
யாழ்ப்பாணத்திலும் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டுள்ள நல்லைக்குமரன்...
நாளை சூரிய கிரகணம் : இவற்றை கண்டிப்பாக செய்யக்கூடாதாம்!!
நாளை சூரிய கிரகணம்..
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவது தான் சூரியகிரகணம். இந்த சம்பவமானது அமாவாசை அன்று மட்டுமே நிகழும். மேலும், நிலா சூரியனை மறைத்து, பின்னர் சூரியன்...
வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!!
தேர்த் திருவிழா..
வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா இன்று (27.03.2021) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலயத்தின் பிரதம குரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள்...
வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!
கார்த்திகை தீபத் திருநாள்..
உலக இந்துக்களால் இன்று (18.11.2021) கார்த்திகைத் தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீப்பந்தம்...
நந்திக்கடல் தண்ணீரில் எரியும் விளக்கு.. சிங்கள மக்களும் வழிபடும் அம்மன் ஆலயம்!!
வற்றாப்பளை..
நாட்டில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தற்போது தமிழ் மக்களின் காணிகள், இந்து ஆலயங்கள் தொல்லியல் திணைக்களங்களினாலும், வன இலக்காக்களினாலும் கைப்பற்றப்பட்டு வருவதுடன், மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுக்கப்படாமல் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்து ஆலயங்கள் உடைக்கப்படுதல், வரலாற்று...
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது!!
புதூர் நாகதம்பிரான்..
வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (22.06.2020) காலை தொடக்கம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
இதன் போது பக்த அடியார்கள் காலை...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேசுவரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றுவரும் மகா சிவராத்திரி!!
மகா சிவராத்திரி..
வவுனியாவின் சிறப்பு வாய்ந்த ஆலயமான கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடும், சிவதீட்சை வழங்கும் நிகழ்வும் இன்று (11.03.2021) சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா, கோவிற்குளம்...
நீங்கள் காணும் கனவுகளின் பலன்கள்!!
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும்,
இரவு 8.24...
வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் இடம்பெற்ற சூர சம்ஹாரம்!!
சூர சம்ஹாரம்..
இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
மும்மலப் பிடியிலிருந்து...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் அம்பாள் மகோற்சவம் -2021
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த மகோற்சவத்தில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் நேற்று 02.08.2021 (திங்கட்கிழமை)கொடியேற்றதுடன் ஆரம்பமானது.
மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் பிரசன்னத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலயத்தின் உற்சவ...