டோனியின் வாக்குமூலத்தை பி.சி.சி.ஐக்கு வழங்க உச்சநீதி மன்றம் மறுப்பு!!

ஐபில் விவகார விசாரணையின் போது டோனி அளித்த வாக்குமூலம் தொடர்பான காணொளி ஆதாரத்தை பி.சி.சி.ஐ.யிடம் அளிப்பதற்கு உச்சநீதி மன்றம் மறுத்துள்ளது. கடந்த ஐபில் தொடரின் போது சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து உச்சநீதி...

யோக்கர் பந்து வீச்சின் ரகசியம் என்ன : மனம் திறந்த மலிங்க!!

உலகக்கிண்ணத்தை வெல்ல உறுதுணையாக இருந்த எனது திறமையான யோக்கர் பந்து வீச்சு ஐ.பி.எல் மூலம் பெறப்பட்டது என்று மலிங்க கூறியுள்ளார். இலங்கைக்கெதிரான ஐசிசி T20 உலகக்கிண்ணப் போட்டியில் இறுதி ஓவர்களில் பெரிய ஓட்டங்கள் எடுக்க...

தொடரும் சர்ச்சையில் சங்கக்கார, ஜெயவர்த்தன : ஆதரவளித்த ரணதுங்கா!!

சங்கக்கார, ஜெயவர்த்தன ஓய்வு விவகாரத்தில், அர்ஜூனா ரணதுங்க தனது ஆதரவை இருவருக்கும் தெரிவித்துள்ளார். T20 உலகக்கிண்ண போட்டி வெற்றியுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான சங்கக்காரவும், மஹேல ஜெயவர்த்தனவும் சர்வதேச T20 கிரிக்கெட்டில்...

ஐபிஎல் மூலம் எனது திறமையை நிரூபிக்கத் தேவையில்லை : கெவின் பீட்டர்சன் ஆவேசம்!!

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது திறமையை ஐ.பி.எல் போட்டிகளின் மூலம் நிரூபிக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து இழந்ததால் அந்நாட்டு கிரிக்கெட் சபை...

ஓய்வு பெறுவதை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் மஹேல ஜயவர்த்தன!!

சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்த இலங்கை அணி வீரர் மஹேல ஜயவர்த்தன தனது ஓய்வு கடிதத்தை உத்தியோகபூர்வமாக சமர்பித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிக்கு மஹேல...

மஹேலவின் கருத்து தவறானது : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறித்து இலங்கை அணி வீரர் மஹேல ஜயவர்த்தன வெளியிட்ட கருத்து தவறானது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மஹேல...

சங்கக்கார, கோஹ்லியிடம் கூறியது என்ன : விளக்கமளிக்கும் சங்கக்கார!!(வீடியோ)

இருபதுக்கு-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றது என்பதை விட முக்கியமானதாக பேசப்பட்ட விடயம், போட்டியின் பின்னர் சங்கக்கார விராத் கோஹ்லியிடம் என்ன கூறினார் என்பதே. இது குறித்து எஸ் எப்.எம் வானொலிக்கு...

ஒரே நாளில் இந்திய கிரிக்கெட்டின் வில்லனாகிய யுவராஜ் சிங் மீது தொடரும் அழுத்தங்கள்!!

தென்னாபிரிக்காவில் நடந்த முதல் T20 உலக கிண்ணத்தை இந்தியா வென்றது. இந்த வெற்றிக்கு மூல காரணமாக அப்போது யுவராஜ் திகழ்ந்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் அப்போது ஒரே ஓவரில் அவர் அடித்த...

T20 தோல்வியின் எதிரொலி : இந்திய அணி வீரர்கள் இருவருக்கு ஐபிஎல் போட்டி தொடர்பில் அழுத்தம்!!

பங்களாதேஸில் இலங்கைக்கு அணிக்கு எதிரான T20 தோல்வியின் பின்னர், இந்திய அணியின் இரண்டு வீரர்களுக்கு ஐபிஎல் போட்டிகள் தொடர்பில் பாரிய அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கையுடனான ஐசிசி T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில்...

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மீது, மஹேல – சங்கக்கார குற்றச்சாட்டு!!

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் இலங்கையின் கிரிக்கெட் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். பங்களாதேஸில் நடைபெற்ற ஐசிசி உலக கிண்ண போட்டிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு...

அழுத்தங்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் கிண்ணம் வென்றோம் : சங்கா-மஹேல உருக்கம்!!

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க இலங்கை அணி வீரர்கள் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடை விதித்ததாக தெரியவந்துள்ளது. கட்டுநாயக்க...

மீண்டும் முதலிடத்தில் இலங்கை அணி!!

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளின் தரப்படுத்தலில் இலங்கை அணி மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. இலங்கை அணி 133 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்திய அணி 130 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பாகிஸ்தான் அணி மூன்றாம்...

தொடர் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை அணி!!

தொடர்ந்து இறுதிப்போட்டியில் தோல்வியைத் தரும் சோகத்திற்கு இலங்கை இந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இலங்கை அணி 2007, 2011ம் ஆண்டுகளில் ஒரு நாள் போட்டி உலக கிண்ண இறுதி ஆட்டத்திலும் 2009, 2012ம் ஆண்டுகளில்...

கேள்விக்குறியாகியுள்ள யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் எதிர்காலம்!!

T20 உலக கிண்ணத்தை கைவிட்டதற்கு மந்தமாக ஆடிய யுவராஜ் சிங்தான் காரணம் என ரசிகர்கள் விமர்சனங்களை பரப்பி வருகின்றனர். இந் நிலையில் இந்திய அணியின் அணித்தலைவர் டோனி யுவராஜ் சிங்கிற்கு ஆதரவு அளித்துள்ளார். இது...

இலங்கையிடம் தோற்றது ஏன் : டோனி விளக்கம்!!

இந்தியாவை வீழ்த்தி 20 ஓவர் உலக கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது. முதலில் விளையாடிய இந்திய அணியால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. வீராட் கோலி...

யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்திய இந்திய ரசிகர்கள்!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங்கின் வீடு கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளது.யுவராஜ் சிங் மிகவும் மோசமாக விளையாடி 21 பந்துகளில் 12 ஓட்டங்களே எடுத்தமை ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக அவரது ரசிகர்கள்...