மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை ருசி பார்த்த அயர்லாந்து அணி!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டுவென்டி-20 போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி, 2 டுவென்டி–20, ஒரு ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது....

கையில் காயமடைந்த டில்ஷான் நாடு திரும்பினார்!!

பங்களாதேஷூடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியின்போது திலகரட்ண தில்ஷான் உபாதைக்குள்ளாகியுள்ளார். இதன் காரணமாக அவர் இன்று நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. திலகரட்ண டில்ஷானின் கையில் நேற்றைய போட்டியின்போது உபாதை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்...

ஆசிய கிண்ண தொடரிலிருந்து டோனி விலகல் அணித்தலைவரான விராத் கோலி!!

காயம் காரணமாக ஆசிய கிண்ண தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக விராத் கோலி தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் வங்கதேசத்தில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை...

பங்களாதேஷ் அணியை 61 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி : தொடரையும் 2-0 என கைப்பற்றியது!!

பங்களாதேஷூக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 61 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. மிர்பூர் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் ​நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை...

டோனியை விரைவில் பதவி விலகுமாறு வலியுறுத்தல்!!

சமீபகாலமாக வெளிநாடுகளில் இந்திய அணியின் அணித்தலைவர் டோனி சொதப்பி வருவதால், அணித்தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் டுவென்டி–20 உலக கிண்ணம், 2011ம் ஆண்டில் 50 ஓவர்...

இந்தியாவிடம் பணிந்தது இலங்கை!!

நிதி பகிர்வு, நிர்வாகம் உள்ளிட்ட பல மாற்றங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் சபை கொண்டு வந்த திட்டத்தை ஏற்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) நிர்வாகத்தில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா...

வெட்கமா இல்லையா என கேவலமாக ஷகீர்கானை திட்டிய இஷாந்த் ஷர்மா : பரபரப்பு வீடியோ!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வீரர் ஷகீர்கானை இஷாந்த் சர்மா மிக கேவலமாக திட்டுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது டெஸ்ட்...

மக்கலம் முச்சதம் : இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் சமநிலையில் முடிவு : தொடரை 1-0 என கைப்பற்றியது நியூசிலாந்து!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. வெலிங்டனில் நடைபெற்ற போட்டியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 192 ஓட்டங்களில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில்...

தலைமுறைக்கான சிறந்த வீரர் விருதுப் பட்டியலில் முரளிதரன்!!

கிரிக்கெட்டின் முதல்தர இணையதளமான கிரிக் இன்போ ஆண்டு தோறும் சிறந்த வீரர் விருதுகளை வழங்கி வருகிறது. 7 வது ஆண்டுக்கான விருதில் தலைமுறையின் சிறந்த வீரர், கிரிக்கெட்டின் பங்களிப்பு ஆகிய விருதுகளை புதிதாக வழங்க...

பரபரப்பான போட்டியில் பங்களாதேஷ் அணியை 13 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை அணி!!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி போராடி வெற்றி பெற்றது. வெற்றியின் விளிம்பு வரை வந்த பங்களாதேஷ் 13 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. பங்களாதேஷ{க்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை...

உலகக் கிண்ணத்தில் ஆடக்கூடாது : கிளார்க்குக்கு கட்டளையிட்ட அலன் போடர்!!

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கிளார்க் ஆடக்கூடாது என்று முன்னாள் அணித்தலைவர் அலன் போடர் கூறியுள்ளார். 2015ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் கண்டிப்பாக விலகவேண்டும், உலக கிண்ணத்தில் ஆடக்கூடாது. அவர்...

மெக்கலம் அதிரடி : வலுவான நிலையில் நியூசிலாந்து!!

வெலிங்டன் டெஸ்டில் அணித்தலைவர் பிரண்டன் மெக்கலம் இரட்டை சதம் கடந்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில்...

உலக கோப்பையை வென்று மீண்டும் சாதிப்போம் : டோனி!!

உலக கோப்பையை வென்று மீண்டும் சாதனை வரிசையில் இணைவோம் என்று இந்திய அணித்தலைவர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 11வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2015ம் ஆண்டு பெப்ரவரி 14ம் திகதி முதல் மார்ச்...

தென்னாபிரிக்காவில் ஐபிஎல் போட்டிகள்!!

இந்தியாவில் 7வது சீசன் ஐபிஎல் போட்டிகள் தென்னாபிரிக்காவில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 7வது சீசன் போட்டி வருகிற ஏப்ரல் 9ம் திகதி முதல் ஜூன் 3ம் திகதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த...

பங்களாதேஷ் அணியை போராடி வென்ற இலங்கை தொடரை கைப்பற்றியது!!

சிட்டகொங் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான பரபரப்பான 20- 20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்குமிடையிலான...

யுவராஜ் சிங்கை அதிக விலை கொடுத்து வாங்கியது ஏன்?

7வது ஐபிஎல் போட்டியில் யுவராஜ் சிங்கை அதிகபட்சமாக 14 கோடிக்கு பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த ஐபிஎல் போட்டியில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். இந்நிலையில் 7வது சீசனில் இவரை பெங்களூர் றொயல்...