ஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ!!
பிரேசில் நாட்டின் கால்பந்து வீரரான ரொனால்டினோ ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசிலின் திறன்மிக்க கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் ரொனால்டினோ, கால்பந்து உலகின் ஜாம்பவானாக திகழ்கிழார்.
ஓய்வு பெற்ற...
நடுவீதியில் வைத்து கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியை அடித்த பொலிஸ்!!
இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி மீது தாக்குதல் நடத்திய பொலிசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் ஜடேஜாவின் மனைவி ரிவபா காரில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார்....
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு!!
2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிக அளவு இலாபம் அடைந்ததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனத்தின்...
அவள் அனைத்தையும் புரிந்துகொள்வாள் : மனம் திறந்த விராட் கோஹ்லி!!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மாவுக்கு திருமணம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.
இந்நிலையில், திருமணத்திற்கு பின்னர் தனது மனைவி குறித்து கோஹ்லி பகிர்ந்துகொண்டதாவது, கிரிக்கெட் குறித்து...
சாதனைத் தமிழனை வியந்து பாராட்டிய ஜாம்பவான் சங்ககார!!
தமிழகத்தை சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கத்தை விமான நிலையத்தில் சந்தித்த குமார் சங்ககாரா அவரை சந்தித்தது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2014 மற்றும் 2018-ஆம் ஆண்டு கொமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்ற...
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் ஜெயவர்த்தனவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரான மஹேல ஜெயவர்த்தனவின் சொத்து மதிப்பு 4 மில்லியன் டொலர் ஆகும். இவர் 1997ம் ஆண்டு ஆகஸ்டு 26ம் திகதி அன்று இலங்கை- இந்தியா இடையே கொழும்பில் நடைபெற்ற...
முதலில் உற்சாகமாகி பின் சோகமான டோனியின் மனைவி : இதுவா காரணம்!!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ஐ.பி.எல்-லில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி களமிறங்கியது. முதலில் துடுப்பாட்டம் செய்த...
இலங்கை வீரர் லசித் மலிங்கவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இலங்கை கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ஆவார். இவரது பந்துவீச்சு பாணி காரணமாக "சிலிங்க மலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார். இவரது பந்துவீச்சு மட்டுமன்றி இவரது சிகை அலங்காமும்...
ஸ்டேடியத்தில் அமர்ந்து நீதா அம்பானி செய்த செயல் : வைரல் வீடியோ!!
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 37வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் மே 7 ஆம் திகதி நடைபெற்றது.
முதலில் களம் இறங்கிய மும்பை...
ஐபிஎல்லில் மோசமான சாதனையை படைத்த டோனி!!
ஐ.பி.எல் தொடரில் எதிர்முனையில் விளையாடும் துடுப்பாட்ட வீரர்களை ரன்-அவுட் ஆக்கியதில் டோனி முதலிடம் பிடித்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரின் 43வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும்...
பரபரப்பான போட்டியில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த டோனியின் மகள்!!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது வீரர்கள் எந்த அளவிற்கு திரையில் காட்டப்பட்டார்களோ அந்த அளவிற்கு போட்டியை பார்க்க வந்த வீரர்களின் மனைவிகளும் திரையில் காண்பிக்கப்பட்டனர்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் போது டோனி...
ஒரு போட்டியோடு ஐபிஎல்லில் காணமல் போன இலங்கை வீரர் : கண்டு கொள்ளாமல் இருக்கும் மும்பை!!
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் துவங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு...
மைதானத்தை தாக்கிய மின்னல் : பரிதாபமாக பலியான வீரர்!!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் வாஷுலு நடால் என்ற இடத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது...
என்னை பலாத்காரம் செய்து காட்டுக்குள் வீசிவிட நடந்த சதித்திட்டம் : ஷமியின் மனைவி தகவல்!!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மனைவி ஹசின் ஜஹன் தனது கணவர் மீது அவ்வப்போது புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்,...
இலங்கை ரசிகருக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா செய்த செயல்!!
இலங்கையை சேர்ந்த தனது ரசிகர் ஒருவரின் தந்தையின் புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோஹித் சர்மா உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், தற்போது இந்தியாவில்...
தமிழ் வேண்டாம் என கூறிய ரசிகருக்கு சென்னை அணி நிர்வாகம் பதிலடி!!
தமிழில் பதிவுகள் வேண்டாம் என கூறிய ரசிகர் ஒருவருக்கு சென்னை அணி நிர்வாகம் பதிலடி கொடுத்துள்ளது.
11 ஆவது ஐ.பி.எல் போட்டி கடந்த 7 ஆம் திகதி மும்பையில் ஆரம்பமாகியுள்ளது. மும்பையில் ஆரம்பமாகிய போட்டி...
















