உலக கோப்பை கால்பந்து மைதானத்தில் தீடீரென கொடியுடன் ஓடி வந்த நபரால் பரபரப்பு!!

கத்தாரில்.. நடைபெற்ற போர்ச்சுகல்-உருகுவே போட்டியின் போது மைதானத்தில் தீடீரென்று நபர் ஒருவர் ஓடி வந்ததால் விளையாடிக்கொண்டிருந்த வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை...

கத்தார் உலக கோப்பையில் சென்று கலக்கிய தமிழகத்தை சேர்ந்த 9 வீராங்கனைகள் : நெகிழ்ச்சி தகவல்!!

கத்தாரில்.. FIFA உலக கோப்பை கால்பந்து திருவிழாவை உலகமே கொண்டாடி வருகிறது. இந்த திருவிழாவிற்கு முன், போட்டி நடைபெறும் அதே மைதானத்தில் ஒவ்வொரு முறையும் உலகெங்கிலும் வசிக்கும் தெருவோர குழந்தைகளுக்கென உலக கோப்பை கால்பந்து...

மெஸ்ஸியை கார் ஏற்றி கொலை செய்து விடுவேன் – மெக்சிகோ குத்து சண்டை வீரர் மிரட்டல்..!!

மெக்சிகோ.. மெக்சிகோ குத்து சண்டை வீரர், மெஸ்ஸியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சம்பவம் உலக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை...

சிறை தண்டனையும் சித்திரவதையும் காத்திருக்கிறது… கத்தாரில் ஈரான் அணியினருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்..!!!

கத்தாரில்.. விதிகளுக்கு கட்டுப்பட மறுத்தால் கத்தாலில் உள்ள ஈரானிய கால்பந்து அணியினரின் குடும்பத்தினர்கள் சிறைக்கு செல்வார்கள் என அந்த நாட்டின் அரசாங்கம் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடிவரும்...

நட்சத்திர கால்பந்து வீரர் அதிரடியாக கைது… உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட காரணம் அம்பலம்!!

வோரியா கஃபூரி.. ஈரானின் நட்சத்திர கால்பந்து வீரர், பயிற்சியின் போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை பரப்பியதால் கத்தார் உலகக் கோப்பைக்கான தேசிய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும்...

FIFA உலகக்கோப்பையில் அந்தரத்தில் பறந்து கோல் அடித்த வீரர்! இரண்டு கோல்கள் அடித்து மிரட்டல்..!!

லுஸைலில்.. லுஸைல் நகரில் நடந்த உலகக்கோப்பை ஆட்டத்தில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது. கத்தாரின் லுஸைல் மைதானத்தில் நடந்த போட்டியில் 5 முறையை சாம்பியனான பிரேசில் அணியும், செர்பியா அணியும்...

முதல் போட்டியில் வெற்றியை தனதாக்கிய போர்த்துகல்…. சாதனை வரலாற்றில் இடம்பிடித்த ரொனால்டோ!!

போர்த்துகல்.. கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் குழு எச்(H)க்கான போட்டியின் 3 ஆவது ஆட்டம் இன்று(25) இடம்பெற்றிருந்தது. இப்போட்டியானது கத்தார் தலைநகர் தோகாவிலுள்ள 974 அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் போர்த்துகல் அணி கானா...

கத்தார் உலகக்கோப்பையில் முன்னாள் சாம்பியனை திணறடித்த தென் கொரியா!!

தென் கொரியா.. உருகுவே மற்றும் தென் கொரியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது. கத்தாரின் Education City மைதானத்தில் நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியனான உருகுவே அணியும், தென் கொரிய அணியும்...

FIFA உலகக்கோப்பையில் சொந்த நாட்டுக்கு எதிராக கோல் அடித்த சுவிஸ் வீரர்!!

அல் ஜனோப்.. சுவிஸ் வீரர் கோல் அடித்ததும் கொண்டாடாமல் அமைதியாக நின்றது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கத்தார் உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் சுவிட்சர்லாந்து - கேமரூன் அணிகள் மோதின. அல் ஜனோப் மைதானத்தில் தொடங்கிய இந்தப்...

FIFA உலகக்கோப்பையில் இமாலய வெற்றி பெற்ற ஸ்பெயின் – கோல் மழையால் காலியான கோஸ்டாரிகா!!

உலகக்கோப்பையில்.. கத்தார் உலகக்கோப்பையில் ஸ்பெயின் அணி 7-0 என்ற கணக்கில் கோஸ்டாரிகா அணியை வீழ்த்திய இமாலய வெற்றி பெற்றது. அல் துமமா மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் ஸ்பெயின் மற்றும் கோஸ்டரிகா அணிகள் மோதின. ஆட்டத்தின்...

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் ஜப்பான் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி!

ஜப்பான்.. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது. FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரின் குழு E பிரிவில்...

கோபத்தில் ரசிகரின் செல்போனை தட்டி விட்ட கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு ரூ. 2 கோடி அபராதம்!!

ரொனால்டோ.. ரசிகரின் செல்போனை கோபத்தில் தட்டிவிட்டதற்காக கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு £50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ரியல் மாட்ரிட், யுவெண்டஸ் போன்ற அணிகளுக்காக...

என் மனம் வலிக்கிறது…. உலக கோப்பை கால்பந்து தோல்வி குறித்து மெஸ்ஸி உருக்கம்!!

மெஸ்ஸி.. என் மனம் வலிக்கிறது என்று உலக கோப்பை கால்பந்து தோல்வி குறித்து மெஸ்ஸி உருக்கமாக பேசியுள்ளார். பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி...

இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரட்ணவிற்கு ஒரு வருட போட்டித் தடை!!

சமிக்க கருணாரட்ண.. இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை, இலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரட்ணவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைளை அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் சமீபத்தில்...

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கவிற்கு அவுஸ்திரேலியாவில் 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்!!

தனுஷ்க குணதிலக்க.. அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. பெண்ணொருவரின் விருப்பமின்றி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உட்பட நான்கு பாலியல்...

போலி களத்தடுப்பு செய்த விராட் கோலி மீது கடும் குற்றச்சாட்டு!!

விராட் கோலி.. 20 க்கு 20 கிரிக்கெட் தொடரில் போலியான களத்தடுப்பில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பங்களாதேஷ் அணியின் நூருல் ஹசன் இந்த...