சொதப்பிய பந்து வீச்சாளர்கள் : 2வது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது!!

மேற்கிந்திய தீவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்களின் சொதப்பலான ஆட்டத்தால், இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தியா, மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இதில்...

ரியோ ஒலிம்பிக்கில் வரலாறு படைக்க காத்திருக்கும் அகதிகள் அணி!!

பிரேசிலின் ரியோடி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 10 பேர் கொண்ட அகதிகள் அணி முதன்முறையாக பங்கேற்கவுள்ளது. இவ்வணி ஒலிம்பிக் சம்மேளனத்தின் கொடியின் கீழ் பங்கேற்கிறது. இவர்கள் ஒலிம்பிக் தொடக்க நாளின்போது சர்வதேச ஒலிம்பிக்...

ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை!!

இலங்கை - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பல்லேகலையில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதற்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹேரத்தும்...

இலங்கையிடம் தோற்றும் சாதனை படைத்த அவுஸ்திரேலிய அணி!!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் நெவில் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் ஓகீபே...

மிரட்டும் இலங்கை அணி திக்குமுக்காடும் அவுஸ்திரேலியா : முதல் டெஸ்டில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

பல்லேகல மைதானத்தில் நடந்து வரும் முதல் டெஸ்டில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு 268 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் முதலில் ஆடி...

முத்தையா முரளிதரன் பிடிவாதக்காரன் : உண்மையை உடைத்த ஜெயவர்த்தன!!

முத்தையா முரளிதரன் எப்போதும் தற்காப்பு மனநிலையை கொண்டவர் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தன வெளிப்படையாக கூறியுள்ளார். இலங்கை அணியின் தலைவராக இருந்த போது முரளிதரன் விடயத்தில் அவரை ஊக்குவிப்பது தனக்கு சவாலாக...

தனியொரு வீரராக அசத்தும் குஷால் மெண்டிஸ் கன்னிச் சத்தத்தை எட்டினார்!!

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசால் மெண்டிஸ் டெஸ்ட் அரங்கில் தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்து துடுப்பெடுத்தாடி வருகிறார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்ப...

நான் முரளிதரனாக இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டேன் : அர்ஜூன ரணதுங்க!!

நான் முரளிதரன் இடத்தில் இருந்திருந்தால் அவுஸ்திரேலியா அணிக்கு பயிற்சியளிக்கும் வாய்ப்பை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன் என்று முன்னாள் இலங்கை தலைவர் அர்ஜூன ரணதுங்க கூறியுள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட்...

கிரிக்கெட்டின் அதியுயர் விருதிற்கு முத்தையா முரளிதரன் தேர்வு!!

கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது வாழ்நாளில் பெறக்கூடிய அதியுயர் விருதான ஹோல் ஒப் பேம் விருதிற்கு இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு சர்வதேச கிரிக்கெட்...

117 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 34.2 ஓவர்களுக்கு மாத்திரமே தாக்குப் பிடித்து, 117 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. இலங்கைக்கு...

நான் துரோகியென்றால் கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி : முரளிதரன் ஆவேசம்!!

அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால் என்னை துரோகி என கிரிக்கெட் சபை கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி...

முரளி குறித்து பெருமையடையும் சங்கக்கார!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் குறித்து குமார் சங்கக்கார பாராட்டு வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரில் முரளிதரன் அவுஸ்திரேலிய அணியின்...

அஷ்வின் சுழலில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் : இன்னிங்ஸ் வெற்றிப்பெற்ற இந்தியா!!

மேற்கிந்திய தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றிப்பெற்று அசத்தியுள்ளது. தமிழக வீரர் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி இரண்டாவது இன்னிங்சில் மட்டும் 7 விக்கெட்டுகளை...

இவர் தான் குட்டி வீராட் கோஹ்லி!!

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதை தன்னுடைய லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார் நான்கே வயதான சிறுவன் Shayan Jamal. டெல்லியை சேர்ந்த சிறுவன் Shayan Jamal, Hamdard பள்ளியில் படித்து வருகிறான். கிரிக்கெட்டில் அதீத ஈடுபாடு...

வெளிநாட்டில் இரட்டைச் சதமடித்த முதல் இந்திய அணித் தலைவரானார் கோலி!!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது நாளில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. அணித் தலைவர் விராட் கோலி அபாரமாக ஆடி இரட்டைச் சதங்களைப் பெற்றுள்ளார். இந்தப்...

5 புதுமுக வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை அணி!!

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாமில் 5 புதுமுக வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 18 வயதான வேகப்பந்து வீச்சாளர் அசித பெனார்ண்டோ மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான விஷ்வ பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் துடுப்பாட்ட வரிசையில்...