வெளிநாட்டில் இரட்டைச் சதமடித்த முதல் இந்திய அணித் தலைவரானார் கோலி!!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது நாளில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. அணித் தலைவர் விராட் கோலி அபாரமாக ஆடி இரட்டைச் சதங்களைப் பெற்றுள்ளார்.
இந்தப்...
5 புதுமுக வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை அணி!!
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாமில் 5 புதுமுக வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
18 வயதான வேகப்பந்து வீச்சாளர் அசித பெனார்ண்டோ மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான விஷ்வ பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் துடுப்பாட்ட வரிசையில்...
உசேன்போல்டுக்கு நடந்த கொடுமை!!
2008, 2012ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்று அசத்திய ஜமைக்கா தடகள ஜாம்பவான்...
மத்யூஸ் தலைவர் பதவிக்கு தகுதி இல்லாதவரா?
இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலான் சமரவீர, இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில்...
ஹேரத் ஒரு துப்பாக்கி : அவுஸ்திரேலிய வீரர்களை எச்சரிக்கும் மைக் ஹசி!!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் ரங்கண ஹேரத் அவுஸ்திரேலிய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று மைக் ஹசி கூறியுள்ளார்.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட்...
உண்மையை ஒப்புக்கொண்ட டோனி!!
டெஸ்ட் போட்டியை மிஸ் பண்ணுகின்றேன், ஆனால் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றது சரியான முடிவு என்று டோனி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணித்தலைவர் என்றால் அது டோனி தான்.
ஆனால்...
இலங்கை அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி!!
இலங்கை பதினொருவர் அணிக்கெதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 162 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை பதினொருவர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை பதினொருவர்...
மைதானத்திலே அடித்து கொல்லப்பட்ட கிரிக்கெட் வீரர் : அதிர்ச்சி சம்பவம்!!
டெல்லியில் 20 வயதான கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்திலே மர்ம கும்பலால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட இந்த இளம் கிரிக்கெட் வீரருக்கும் ஒரு ரவுடிக் கும்பலுக்கும் இடையே...
20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா!!
டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா 20 வருட டெஸ்ட் சாதனையை முறியடித்து முதலிடத்தை...
பியர் போத்தல்களுடன் இந்திய வீரர்கள் : சர்ச்சையின் ஆரம்பம்!!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் 21ம் திகதி தொடங்குகிறது. இதற்கு முன்...
முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் : முரளிதரன்!!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையுடன் தனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருந்ததில்லை என்று இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1995ம் ஆண்டு மெல்பேர்னில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலிய நடுவர் டேரல்...
T20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த பிராவோ!!
மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரரான வெய்ன் பிராவோ, T20 போட்டிகளில் 1,000 ஓவர்கள் வீசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
உலகம் முழுவதும் ஏராளமான லீக் தொடர்களில் விளையாடி வரும் சகலதுறை வீரரான...
புதிய அவதாரத்தில் டோனி!!(படங்கள்)
இந்திய கிரிக்கெட் அணித் தலைவரும் விக்கெட்காப்பாளருமான மகேந்திர சிங் டோனி தனது புதிய அவதாரத்தை தனது மகளுடன் இணைந்து உத்தியோகபூர்வ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
வழமையாகவே தனது சிகையலங்காரத்தால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ள மகேந்திர சிங்...
கிரிக்கெட் போட்டியில் பயங்கர மோதல் : கிரான் பவவேல் வைத்தியசாலையில்!!(காணொளி)
கரிபியன் பிரிமியர் லீக் தொடரில் இன்றைய டை்ரைடன்ட்ஸ் மற்றும் போட்ரியோட்ஸ் அணிகளுக்கெதிரான போட்டியில் இரண்டு வீரர்கள் மோதுண்டு வீழ்ந்ததில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏ.பி.டி வில்லியர்ஸ் அடித்த பந்தினை பிடியெடுக்க சென்ற போட்ரியோட்ஸ் அணியின்...
அவுஸ்திரேலியாவில் கிரிகெட்டில் கலக்கும் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்!!
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்ற யுகேந்திரன் சின்னவைரன் என்ற 25 வயதான இலங்கையர் அங்கு கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வருகிறார்.
இவரது குடும்பமும், அவரது உறவினர்கள் சிலரும் தற்போதும் சிலாபம்...
கிண்ணத்தை இழந்ததால் கண்ணீர்விட்டழுத பிரான்ஸ் ரசிகர் : கட்டியணைத்து ஆறுதல் கூறிய போர்த்துக்கல் சிறுவன்!!(காணொளி)
கடந்த 30 நாட்களாக நடந்த யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
இறுதிப் போட்டி ஆரம்பித்த அரை மணிக்குள்ளாகவே...
















