இலங்கை – தென்னாபிரிக்க போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழ்வர் கைது!!

கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஏழ்வர் இந்தியாவின் ஹைதராபாத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற போட்டியின் போது, இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள்...

இரு கைகளும் இன்றி கிரிக்கெட் விளையாடும் அமீர் ஹுசைன்!!

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழந்தவர்கள் அனேகர். ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி எனும் நிலையில் அதை ஓடி எடுக்கமுடியாமல் ஆட்டமிழந்து அணியின் தோல்விக்கு காரணம் எனக் குற்றம் சாட்டப்படுபவர்களும் ஏராளமாக...

இந்தியா- வங்கதேச அணிகள் மோதிய போட்டியில் சூதாட்டம்?

இந்தியா- வங்கதேச அணிகள் மோதிய போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம், இதை விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் தவுசீப் அகமது கூறியுள்ளார். பெங்களூரில் நடந்த டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இந்தியா- வங்கதேச...

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி!!

உலகக் கிண்ண டி20 போட்டியில் விராட் கோலியின் அதிரடியால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரை இறுதிக்கான 4 வது அணியைத் தேர்வு செய்வதற்கான முக்கிய போட்டியில்...

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அதிர்ச்சியளித்த ஆப்கானிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றி!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக்கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய லீக் ஆட்டம் நாக்பூரில்...

அரையிறுதிக்குள் நுழைவது யார் : இந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் இன்று பலப் பரீட்சை!!

T20 உலகக்கிண்ணத் தொடரில் அரையிறுதி வாய்ப்புக்கான லீக் போட்டியில் இந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன. மொகாலியில் நடக்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் உச்சகட்டத்தில்...

அரையிறுதியில் இங்கிலாந்து அணி : இலங்கை, தென்னாபிரிக்க அணிகள் வாய்ப்பை இழந்தன!!

இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரில், இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மெத்திவ்ஸின் அதிரடி ஆட்டத்தால் தோல்வியின் விளிம்பிற்கே சென்ற இங்கிலாந்திடம் 10 ஓட்டங்களால்...

எதிரணிக்கு அழிவை உண்டாக்கும் ஹேரத் : சுழல் தாக்குதலுக்கு தயாராகும் இலங்கை அணி!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி ஆடுகளம் எங்களுக்கு சாதகமாக அமையும் என்று இலங்கை வீரர் சந்திமால் தெரிவித்துள்ளார். இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதும் உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது....

அரையிறுதிக்கு தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்; போட்டியிலிருந்து வௌியெறியது பாகிஸ்தான் அணி!!

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதி பெற்றுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தென் ஆபிரிக்க அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப்...

பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் மரணம்!!

நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ஜோஹன் கிரப், நுரையீரல் புற்றுநோய் காரணமாக பார்சிலோனோ நகரில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68. உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை மூன்று முறை பெற்றவர்...

ஏன் நாங்கள் வெற்றிபெற்றது உங்களுக்கு பிடிக்கவில்லையா? : டோனி ஆவேசம்!!

இந்தியா வெற்றிபெற்றது உங்களுக்குப் பிடிக்கலையா என்று இந்திய நாட்டு செய்தியாளரைப் பார்த்து கோபமாகக் கேட்டார் அணித் தலைவர் டோனி. 'கேப்டன் கூல்' என்று அழைக்கப்படும் டோனி இப்போதெல்லாம் அவ்வப்போது கோபப்படவும் செய்கிறார். தனது கோபத்தையம்...

பரபரப்பான போட்டியில் வங்கதேசத்தை 1 ஓட்டத்தால் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி!!

டி20 உலக கிண்ணம் தொடரின் சூப்பர் 10 ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 1 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. டி20 உலக கிண்ணம் தொடரில் பெங்களூரூவில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம்...

பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து அணி!

டி20 உலக கிண்ணத்தின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மொகாலியில் நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடுவதை...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயவர்த்தன!!

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தன தற்போது அணியுடன் உள்ள தொடர்பு பற்றி விளக்கம் அளித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட தொடர்...

அப்ரிடியின் தலைவர் பதவிக்கு ஆப்பு!!

இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிகளின் பின்னர் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஷஹித் அப்ரிடி விலக வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் அவர் நீக்கப்படுவார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷகாரியார் கான்...

சந்திமாலின் பிடியெடுப்பு, டில்ஷானின் எல்.பி.டபிள்யு : மஹேல, இயன் செப்பல் அதிருப்தி!!(காணொளி)

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் டில்சானின் ஆட்டமிழப்பு மற்றும் சந்திமாலின் பிடியெடுப்பு தொடர்பில் மஹேல ஜயவர்தன மற்றும் இயன் செப்பல் ஆகியோர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். நேற்றைய போட்டியில் 15 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள்...