இந்திய அணி படுதோல்வி : முதல் போட்டியிலேயே அதிர்ச்சியளித்த நியூசிலாந்து!!
உலக கிண்ண T20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலககிண்ணம் T20 போட்டி தொடரின் பிரதானச் சுற்று நேற்று ஆரம்பமானது. முதல் ஆட்டத்தில்...
அப்ரிடியின் சர்ச்சைக்குரிய கருத்தால் பாகிஸ்தானில் பரபரப்பு!!
பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே பாகிஸ்தான் வீரர்களை அதிகம் நேசிக்கின்றார்கள் என்ற அப்ரிடியின் கருத்து தனக்கு அதிர்ச்சியும், அதிக மன வேதனையும் அளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ஜாவீத்...
பாகிஸ்தானுடனான பயிற்சிப்போட்டியில் இலங்கை அணி தோல்வி!!
உலகக்கிண்ண டி20 போட்டிகளில் இலங்கை கிரிக்கட் அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5...
இந்திய அணியுடன் வெற்றிபெற்றால் நிர்வாணமாக நிப்பேன் : அப்ரிடிக்கு சவால்!!
ஜம்பவான்களின் போட்டி என கூறப்படும் கிரிக்கெட் போட்டிகளில் சில சமயங்களில் அசம்பாவிதங்களும் இடம்பெறுவதுண்டு.
கிரிக்கெட் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணத் தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இன்று...
டென்னிஸ் வீராங்கனையை மணந்த ரொபின் உத்தப்பா!!
இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து வருபவர் ரொபின் உத்தப்பா. இவர் கடந்த 2007ம் ஆண்டு 20 ஓவர் கிரிக்கெட் உலக கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் முக்கிய இடம் வகித்தவர் ஆவார். இந்திய...
ஓமான் கிரிக்கெட் அணியில் ஒரு மலிங்க : தவறவிட்ட இந்தியா!!(வீடியோ)
T20 உலகக்கிண்ணத் தொடரில் ஓமான் அணியில் விளையாடும் முனிஸ் அன்சாரி, மலிங்கவைப் போன்று பந்துவீசி அனைவரையும் வியக்க வைக்கிறார்.
கடந்த 9ம் திகதி அயர்லாந்து அணிக்கு எதிராக நடந்த தகுதிச்சுற்று ஆட்டத்தில் பந்துவீச்சில் மிரட்டிய...
பாகிஸ்தானை விட அன்பு அதிகம் இந்தியாவிலேயே கிடைக்கும் : அப்ரிடி!!
6வது 20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் மார்ச் 15ம் திகதி முதல் தொடங்கவுள்ளது.
இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் கொல்கத்தாவில் எதிர்வரும்...
வடக்கின் போர் சமநிலையில் முடிவடைந்தது!!
சென்.ஜோன், யாழ்.மத்திய கல்லூரிகளுக்கு இடையிலான 110ஆவது வடக்கின் போர் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து.
யாழ். மத்திய கல்லூரி
முதலாவது இன்னிங்ஸ் 161/10
சென்.ஜோன்ஸ் கல்லூரி
முதலாவது இன்னிங்ஸ் 163/10
சென்.ஜோன்ஸ் கல்லூரி...
தற்கொலை செய்ய நினைத்தேன் : சுரேஷ் ரெய்னா!!
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தற்கொலை செய்துகொள்ள நினைத்தமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
சகலதுறை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா, இருபதுக்கு T20 போட்டியில் சிறப்பாக விளையாடக் கூடியவர். இந்நிலையில்...
T20 உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டியில் இந்தியா வெற்றி – இலங்கை அணி தோல்வி!!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நேற்று இடம்பெற்ற உலக கிண்ண இருபதுக்கு இருபது பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணி 74 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஒவர்கள் நிறைவில்...
வடக்கின் மாபெரும் போர் : யாழ். மத்திய கல்லூரி முன்னிலை!!
வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியின் 110ஆவது போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
முதலாம் நாளில்...
T20 போட்டியில் 277 ஓட்டங்கள் : இலங்கை வீரரின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர்!!
பாகிஸ்தான் வீரர் ஒருவர் T20 போட்டியில் 277 ஓட்டங்கள் குவித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
பாகிஸ்தானில் நடந்த கழகமட்டப் போட்டி ஒன்றில் அகமது மீர் என்ற வீரர் 76 பந்தில் 277 ஓட்டங்கள் விளாசியுள்ளார்....
மனரீதியாக தலைவர் பதவியை ஏற்கும் நிலையில் இல்லை : மத்யூஸ்!!
இலங்கை T20 அணியின் தலைவர் பதவியை ஏற்க தான் மனரீதியாக தயாராக இல்லை என்று அஞ்சலோ மத்யூஸ் கூறியுள்ளார்.
இலங்கை T20 அணியின் தலைவராக இருந்த மலிங்க, காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றார். இதனால்...
இலங்கை கிரிக்கெட் அணியில் மூன்று தமிழர்கள்!!
19 மற்றும் 25 வயதிற்கிடைப்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்த்த மூவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றும் 19...
இலங்கை அணியின் தலைவராக மத்தியூஸ் :அணியில் சில மாற்றங்கள்!!
20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணிக்கு தலைவராக அஞ்சலோ மத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் உப தலைவராக தினேஷ் சந்திமால் தெரிவாகியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்தத்...
இலங்கை கிரிக்கெட்டிற்கு புதிய கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்!!
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் 2016/2017ம் ஆண்டுக்கான கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி தலைவராக அரவிந்த டி சில்வாவும், உறுப்பினர்களாக குமார் சங்ககார, ரொமேஷ் களுவிதாரண, லலித் களுபெரும, ரஞ்சித் மதுரசிங்க ஆகியோர்...
















