உலக சாதனையை சமன் செய்த இலங்கை வீரர் சானக வெலகெதர!!

வேகப்பந்து வீச்சாளரான சானக வெலகெதர உள்ளூர் கழகங்களுக்கிடையிலான டி 20 போட்டியொன்றில் 4 ஓவர்கள் பந்து வீசி 2 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து சாதனையொன்றை சமப்படுத்தியுள்ளார். தமிழ் யூனியன் கழகத்துக்காக விளையாடிவரும் அவர் எஸ்.எஸ்.சி...

திறமையான இலங்கை வீரர்களை தெரிவுசெய்யும் புதிய முயற்சியில் களமிறங்கிய மகேல ஜெயவர்த்தன!!

இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாக குழுவில் ஒரு கௌரவ பதவியை ஏற்றுக்கொள்ள முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தன இணக்கம் தெரிவித்துள்ளார். உள்ளூர் விளையாட்டுகளில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் பாடசாலைகளில் ஒரு தரத்திலான கிரிக்கெட்டிற்கு ஜெயவர்த்தன...

டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்குமாறு இங்கிலாந்து பரிந்துரை!!

ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைத்து நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. அப்போது டெஸ்ட் போட்டியை 4...

இம்முறையும் இலங்கை வீரர்களுக்கு சென்னையில் விளையாட முடியாத சூழ்நிலை!!

இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் களம் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன்படி நடப்பு...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் மஹேல ஜெயவர்தனவிற்கு முக்கிய பதவி?

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் கௌரவ பதவி ஒன்றை ஏற்றுக் கொள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன இணக்கம் தெரிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்மூலம் இலங்கை கிரிக்கெட்டை...

சங்கக்கார மேலும் ஒருவருடம் நாட்டுக்காக விளையாட வேண்டும் : விளையாட்டுத் துறை அமைச்சர் வேண்டுகோள்!!

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரும் விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார நாட்டுக்காக மேலும் ஒருவருடமாவது விளையாடவேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். குமார் சங்கக்கார, இடம்பெற்று முடிந்த உலகக் கிண்ண போட்டிகளுடன் ஓய்வு...

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை!!

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசாங்கம் தலையீடு செய்தால் உறுப்புரிமையை இலங்கை இழக்க நேரிடும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை எச்சரித்துள்ளது. கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையை...

ஐ.சி.சி ஒருநாள் போட்டி தரவரிசையில் 2ம் இடத்தில் சங்கக்கார!!

ஐ.சி.சி. வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார துடுப்பாட்டத்தில் 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்...

டேனியல் வெட்டோரி, பிராட் ஹடின் ஓய்வு!!

நியூசிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி. நீண்ட நாட்களாக அணியில் சேர்க்கப்படாத அவர் உலகக் கிண்ண அணியில் இடம் பெற்றிருந்தார். சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி இந்த உலகக்கிண்ணத்தின் 9 போட்டிகளில்...

பல சாதனைகளுடன் விடைபெற்ற உலகக் கிண்ணம் : சாதனை விபரம்!!

எந்த உலகக் கிண்ணத்திலும் இல்லாத அளவுக்கு இம்முறை போட்டியில் அதிகமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு.. முதல்முறையாக இந்த உலகக் கிண்ணப் போட்டியில்தான் இரட்டை சதம் அடிக்கப்பட்டது. அதுவும் இரண்டு முறை...

ஐ.சி.சி. யின் உலக அணி அறிவிப்பு : சங்கக்காரவுக்கு இடம் : இந்திய அணி வீரர்கள் ஒருவர் கூட...

2015 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் கனவு அணியை ஐ.சி.சி இன்று அறிவித்துள்ள அதேவேளை, இலங்கை அணியின் நட்சத்திரம் குமார் சங்கக்காரவும் உலகக் கிண்ண அணியில் இடம்பிடித்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் அணிக்கு...

அடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் : அணிகளின் எண்ணிக்கை 10 ஆகக் குறைப்பு!!

2019ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறும் என சர்வதேச சிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகள் 2019ம் ஆண்டு மே 30ம் திகதி முதல் யூலை 15ம் திகதி வரை இங்கிலாந்து...

அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சச்சின்!!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியத்தில் , உலகப் பிரபலங்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் சிலையும் இங்கு...

5வது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்திரேலியா : தகர்ந்தது நியூஸிலாந்தின் உலகக் கிண்ண கனவு!! (படங்கள்)

11ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14 ஆம் திகதி அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் ஆரம்பமானது. ஒன்றரை மாத காலமாக நடைபெற்று வந்த 2015 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி...

நாளைய போட்டியில் புதிய சாதனை படைக்கப் போகும் இலங்கையின் குமார் தர்மசேன!!

உலககிண்ணத் தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கையின் தர்மசேனா, இங்கிலாந்தின் கெட்டில்பரோ நடுவர்களாக செயல்படவுள்ளனர். மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது நடுவர்களாக எராஸ்மஸ் (தென்னாபிரிக்கா), இயன் கோல்டு (இங்கிலாந்து) இருப்பர். அதே போல் போட்டி நடுவராக...

உலகக்கிண்ணம் வெல்லப்போவது யார் : நியூசிலாந்து- அவுஸ்திரேலிய அணிகள் நாளை பலப்பரீட்சை!!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நாளை நடக்கும் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த அணிகளான நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மோதுகின்றன. 11வது உலகக்கிண்ணத்தை நடத்தும் நாடுகளான அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளன. இவ்விரு...