ரசிகர்களிடம் உருக்கமான கோரிக்கை : முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் மலிங்க!!

லசித் மலிங்க.. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க எதிர்வரும் 26ம் திகதி பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேஸ்புக் பக்கத்தில்...

உள்ளூர் U19 போட்டியில் 150 ஓட்டங்கள் விளாசிய இலங்கை வீரர்!!

இலங்கை வீரர் இலங்கையில் நடைபெற்று வரும் 19 வயதுகுட்பட்டோருக்கான உள்ளூர் ஒருநாள் போட்டியில், இளம் வீரர் கமில் மிஷார 152 ஓட்டங்கள் விளாசினார். U19 Super Provincial ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது....

தோல்வி எதிரொலி : கோஹ்லி பதவி விலகும் நேரம் வந்துவிட்டது : அடுத்த தலைவர் இவர்தான்!!

அடுத்த தலைவர் இவர்தான் விராட் கோஹ்லி குறைந்த பட்ச ஓவர் கிரிக்கெட்டில் அணித்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கும் நேரம் வந்துவிட்டதாக உள்நாட்டு வீரரும் முன்னாள் இந்திய சர்வதேச வீரருமான வாசிம் ஜாஃபர் பரிந்துரைத்துள்ளார். இந்திய அணித்தலைவராக ரோகித்தை...

44 வருடகால கனவை சூப்பர் ஓவரில் நனவாக்கிய இங்கிலாந்து!!

உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இங்கிலாந்து நியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி நேற்று மாலை இலங்கை நேரப்படி...

இந்திய அணியில் பிளவா? கோஹ்லி-ரோஹித்துக்கு ஆதரவாக பிரிந்த வீரர்கள்?

இந்திய அணியில் பிளவா? உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், அணிக்குள் பிளவு உள்ளதாகவும், கோஹ்லி-ரோஹித்திற்கு ஆதரவாக அணி வீரர்கள் பிரிந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி...

கழுத்தை தாக்கிய பந்து : சுருண்டு விழுந்த உயிரிழந்த இளம் வீரர்!!

கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது பந்து கழுத்தை தாக்கியதில் இளம் வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பட்டான் பகுதியை சேர்ந்தவர் ஜஹாங்கிர் அகமது வார் (18)....

டோனியின் ரன் அவுட்டைக் நேரலையில் பார்த்த இளைஞருக்கு நேர்ந்த கதி : பரிதாப சம்பவம்!!

பரிதாப சம்பவம் நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் டோனியின் ரன் அவுட்டைக் கண்டவுடன் மாரடைப்பால் இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் கடைசி கட்டத்தில் டோனி அவுட்டான ரன்...

இந்திய அணி தோல்வியை தாங்காமல் கண்ணீர் விட்ட ரோகித் சர்மா!!

ரோகித் சர்மா உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா தோற்ற நிலையில் ரோகித் சர்மா கண்கலங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி...

சரணடைந்தது இந்திய அணி : இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து!!

சரணடைந்தது இந்திய அணி இந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா...

எதிர்பார்த்ததனை விடவும் நன்றாக விளையாடினோம் : இலங்கை அணித் தலைவர்!!

இலங்கை அணித் தலைவர் தமது எதிர்பார்ப்பினை விடவும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடியது என அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல்...

11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நேருக்குநேர் மோதும் கோஹ்லி-வில்லியம்சன் : உலகக்கோப்பையில் சுவாரஸ்ய நிகழ்வு!!

கோஹ்லி-வில்லியம்சன் உலகக்கோப்பை தொடரில் 11 ஆண்டுகளுக்கு பின் கோஹ்லி தலைமையிலான அணியும், வில்லியம்சன் தலைமையிலான அணியும் மோத உள்ளன. இங்கிலாந்து நடந்து வரும் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி...

மலிங்க சிறந்த மேட்ச் வின்னர் : அவரை கிரிக்கெட் உலகம் இழக்கும் : ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி!!

ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுடன் சிறப்பான நட்பு இருப்பதாகவும், அவர் சிறந்த மேட்ச் வின்னர் என்றும் இந்திய அணியின் துணைத்தலைவர் ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடரில்,...

விடைபெற்றார் லசித் மலிங்க!!

லசித் மலிங்க 2019 உலகக் கோப்பை தொடருடன் இலங்கை நட்சத்திர பந்து வீச்சாளர் லிசித் மலிங்காவின் உலகக் கோப்பை வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியே உலகக்...

ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கம்தான் : ஓய்வுபெற்ற மாலிக்கிற்கு மனைவி சானியாவின் ஆறுதல்!!

சோயிப் மாலிக் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தனது கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக்கிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர்...

இந்திய கிரிக்கெட் சபையால் பழிவாங்கப்பட்ட அம்பதி ராயுடு : சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்!!

அம்பதி ராயுடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு வீரர்கள் காயம் காரணமாக விலகியும், 33 வயதான ராயுடுவிற்கு வாய்ப்பு அளிக்கப்படாத...

இந்தியா வீழ்த்த முடியாத அணி அல்ல : நாங்கள் செய்து முடிப்போம் : இலங்கை அணி வீரர் சவால்!!

இலங்கை அணி வீரர் சவால் இந்திய அணி வீழ்த்த முடியாத அணி அல்ல என்று இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயா டி சில்வா தெரிவித்துள்ளார். செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் நேற்று முன்தினம் நடந்த...