யூ டியூப் அறிமுகப்படுத்தும் அதிரடி திட்டம்!!
வலைத்தளமூலமாக பல்வேறு காணொளி காட்சிகளை பதிவேற்றியுள்ள யூ டியூப் (You Tube) நிறுவனம், தற்போது அடுத்த கட்ட அதிரடி திட்டமாக தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
உலக நாடுகளில் பெரும்பான்மையாக பயன்படுத்தி வரும் யூ...
அப்பிளில் இருந்து காதுகள் வளர்க்கும் விஞ்ஞானி : மருத்துவப் புரட்சிக்கு வித்திடுவாரா?
காதுகள் உள்ளிட்ட மனித உறுப்புகளை அப்பிள்களிலிருந்து உருவாக்க முடியும் என கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ பெல்லிங் தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த மனித செல்களுக்குப் பதிலாக பாதுகாப்பான மாற்று செல்களைப் பொருத்துவதும் மனித உடல் உறுப்புகளை...
புத்தம் புதிய வடிவமைப்பிலான Nokia 3310 மீண்டும் அறிமுகம்!!
ஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையினைத் தொடர்ந்து இந்நிறுவனம் சரிவைக் காண மைக்ரோசொப்ட் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை வாங்கியிருந்தது.
எனினும் மீண்டும் பிரிந்த நோக்கியா நிறுவனம் நான் தான் கைப்பேசி உலகின் அரசன் என்பதை மீண்டும் நிரூபிக்க...
பேஸ்புக் லைவ் வீடியோவில் 20 நொடி விளம்பர இடைவேளை!!
பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்படும் லைவ் வீடியோவில் 20 நொடி விளம்பர இடைவேளை வருமென பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ரிகோட் என்ற இதழில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இடையே காட்டப்படும்...
வட்ஸ் அப்பில் அதிரடி மாற்றம்!!
முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வட்ஸ் அப் நாளுக்கு நாள் தனது பயனாளிகளுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் அதன் பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்...
சம்சுங் கலக்ஸி S8, கலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன!!
சம்சுங் நிறுவனம் அதன் புதிய கலக்ஸி S8, கலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இவற்றின் விலை மற்றும் நிற வகைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வகை ஸ்மார்ட்போன்களும் கறுப்பு, ஓர்க்கிட்...
புகைப்படம், வீடியோ, Emoji போன்றவற்றை இனி வட்ஸ்அப் ஸ்டேட்டஸாக அப்டேட் செய்யலாம்!!
வட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் புகைப்படம், வீடியோ மற்றும் எமோஜி உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ள முடியும்.
வட்ஸ்அப் உலகின் பிரபலமான மெசேஜிங் அப் என்பது அனைவருக்கும் தெரியும்....
அப்பிள் நிறுவனம் வெளியிடும் மற்றுமொரு ஐபோன் பதிப்பு!!
அப்பிள் நிறுவனம் தனது கிளை ஒன்றினை இந்தியாவில் திறக்கின்றமை தொடர்பான தகவல் ஏற்கணவே வெளியாகியிருந்தது.
இந்நிலையில் அந்நிறுவனத்தின் புதிய கைப்பேசியான iPhone 8 ஆனது இந்தியாவில் வைத்தே தயாரிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது...
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Samsung Galaxy Tab S3!!
சம்சுங் நிறுவனம் அண்மைக் காலமாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தது. எனினும் தற்போது தனது புதிய டப் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
Samsung Galaxy Tab S3...
ஸ்கைப்பிற்கு போட்டியாக அமேஷான் அறிமுகம் செய்யும் புதிய சேவை!!
உலகளாவிய ரீதியில் வீடியோ மற்றும் குரவல் வழி அழைப்புக்கள் மட்டுமன்றி குறுஞ்செய்திகள், கோப்பு பரிமாற்றம் என்பவற்றினை இலவசமாக வழங்கும் சேவையாக ஸ்கைப் காணப்படுகின்றது.
மிகவும் பிரபல்யமான இச் சேவையினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வழங்கி வருகின்றது. இப்படியிருக்கையில்...
பேஸ்புக்கில் பரீட்சிக்கப்படும் புத்தம் புதிய வசதி!!
பேஸ்புக் நிறுவனம் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.
டெக்ஸ்டாப் அல்லது லப்டொப் கணினிகளுக்காக அறிமுகமாகும் இந்த வசதியானது...
மீண்டும் வருகிறது நொக்கியா 3310!!
அனைவராலும் அதிகம் விரும்பப்பட்ட கைத்தொலைபேசியான 3310 இனை மீண்டும் வெளியிட நோக்கியா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
கைத்தொலைபேசி வரலாற்றில் நெகிழ்திறன் கொண்ட செல்பேசியாக நோக்கியா 3310 திகழ்கிறது. 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த மொடல்...
பாதுகாப்பை அதிகரிக்க வட்ஸ் அப்பின் அதிரடி நடவடிக்கை!!
இன்று பேஸ்புக்கிற்கு அடுத்ததாக அதிகளவில் பாவிக்கப்பட்டு வரும் சேவையாக வட்ஸ்அப் காணப்படுகின்றது.
எனினும் இச் சேவையில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதனால் தகவல்கள் திருட்டுப் போகும் சந்தர்ப்பங்களும் அதிகமாகவே காணப்படுகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு அந்நிறுவனம்...
இனி இவற்றை கூகுளில் அனுப்ப முடியாது : கூகுள் அதிரடி தடை உத்தரவு!!
ஜி-மெயில் கணக்கிலிருந்து சில குறிப்பிட்ட வகையான ஃபைல்களை நாளை முதல் அனுப்ப முடியாது என கூகுள் அறிவித்துள்ளது.
ஜி-மெயிலில் .js என்ற அமைப்பில் உள்ள ஃபைல்களை அனுப்ப கூகுள் தடை விதித்துள்ளது. அனுப்ப முயற்சித்தால்...
இனி ஔியை பயன்படுத்தி அச்சிடலாம் : விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!!
பாடசாலை, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் பிரிண்ட் எடுத்தல் இன்றியமையாததாக உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பிரிண்ட்டிங் தொழில் நுட்பம் செலவு அதிகம் என்பதால், கலிபோர்னிய விஞ்ஞானிகள் ஒளி மூலம் பிரிண்ட்...
தூங்கவைக்கும் ரோபோ தலையணை!!
இன்சோம்னியா என்ற தூக்கமின்மையால் அவதியுறுவோருக்காக விசேட ரோபோ தலையணை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.
நிலக்கடலையின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோவின் பெயர் சோம்நொக்ஸ். மென்மையான, அதேநேரம் உறுதியான வடிவம் கொண்ட இந்த ரோபோ தலையணையைக் கட்டியணைத்தபடி...
















