கூகுள் குரோம் பயன்படுத்துபவரா நீங்கள் : ஆபத்து.. உடனடியாக இதைச் செய்யுங்கள்!!
கூகுள் குரோம்
அன்ரோயிட் சாதனங்களாக இருந்தாலும் சரி iOS சாதனங்களாக இருந்தாலும் சரி இணையப் பயன்பாட்டிற்கு அனேகமானவர்கள் கூகுள் குரோம் உலாவியையே பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு கூகுள் குரோம் உலாவியை பயன்படுத்தும் பல மில்லியன் கணக்கானவர்களுள்...
டுவிட்டர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் : அரசியல்வாதிகளுக்கு ஆப்பு?
டுவிட்டர்
உலகம் முழுவதும் அனைத்து அரசியல் விளம்பரங்களையும் டுவிட்டரில் வெளியிடுவதை நிறுத்த தீர்மானித்துள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெக் டோர்சி தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தின் மூலம் எவருடைய கருத்து சு தந்திரத்தையும் ப றிக்க...
விஸ்வரூபம் எடுக்கும் Dark Web : நூற்றுக்கணக்கானவர்கள் கைது!!
நூற்றுக்கணக்கானவர்கள் கைது
சிறுவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆ பாச வீடியோக்களை இணையங்களில் பகிருவது தற்போது அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பிரித்தானியா மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து கடந்த வருடம் இணையத்தளம் ஒன்று முடக்கப்பட்டிருந்தது.
குறித்த இணையத்தளத்தில் சுமார்...
வட்ஸ் அப் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை : இதை மாத்திரம் செய்யாதீர்கள்!!
அவசர எச்சரிக்கை
பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் வட்ஸ் அப் செயலியின் ஊடாக ஹேக்கர்கள் கைவரிசை காட்டுவது தொடர்ந்துவருகின்றது. தற்போதும் GIF எனப்படும் அனிமேஷன் கோப்புக்கள் வட்ஸ் அப் ஊடாக பகிரப்பட்டுவருகின்றது.
இவ்வாறு இனம் தெரியாத நபர்களினால்...
பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தவுள்ள விண்கல் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!
விண்கல்
அண்டவெளியில் காணப்படும் விண்கற்கள் தொடர்பில் வானியல் ஆய்வாளர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். அதேபோன்று பூமியில் மோதி ஆபத்து விளைவிக்கக்கூடிய விண்கற்கள் தொடர்பிலும் எச்சரிக்கையாக இருக்கின்றனர்.
இதன்படி பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என நம்பப்படும்...
இன்ஸ்டாகிராம் தவறை கண்டுபிடித்தது எப்படி : 20 லட்சம் வென்ற தமிழன்!!
லக்ஷ்மன் முத்தையா
தமிழகத்தைச் சேர்ந்த இளைஞன் இன்ஸ்டாகிராமில் இருக்கும் தவறை சுட்டிக் காட்டி அதற்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வாங்கிய நிலையில், அதை நான் எப்படி சுட்டிக் காட்டினேன் என்பதை கூறியுள்ளார்.
தற்போது இருக்கும்...
பயனர்களின் மொபைல் சாதனங்களை வெகுவாக பாதிக்கும் FaceApp : வெளியானது அதிர்ச்சித் தகவல்!!
FaceApp
கடந்த சில வாரங்களாக சமூகவலைத்தளங்கள் எங்கும் தமது இளமைப் புகைப்படத்தினை வயதானவர்களின் தோற்றத்துக்கு மாற்றி பகிர்ந்து வருகின்றனர் மக்கள். இது உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.
இதற்காக FaceApp எனும் அப்பிளிக்கேஷனை பயன்படுத்தி...
பேஸ்புக்கில் பயன்படுத்தும் செயலியால் ஆபத்து : உங்கள் அந்தரங்கள் அம்பலமாகும் அபாயம்!!
செயலியால் ஆபத்து
சமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தலங்களில் புதிதாக வைரலாகியுள்ள FaceApp செயலி பயன்படுத்துவதன் மூலம் பயனாளர்களின் தரவுகளுக்கு ஆபத்துக்குள்ளாகியுள்ளதாக...
இலங்கையில் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!!
அவசர எச்சரிக்கை
உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிறுவனம் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த செயலிகள் ஊடாக ஆவணங்கள் பகிரும் போது முழுமையான...
இலங்கை உட்பட பல நாடுகளில் 25 மில்லியன் கையடக்க தொலைபேசிகளுக்கு ஆபத்து!!
தொலைபேசிகளுக்கு ஆபத்து
25 மில்லியன் Android தொலைபேசிகளுக்கு புதிய Malware அல்லது தீங்கிழைக்கும் தன்மை தாக்கப்படும் ஆபத்துக்கள் உள்ளதாக புதிய கண்டுபிடிப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த Malware ஆபத்து சீன இணைய நிறுவனத்திடம் உள்ள Android...
சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக் நிறுவனம் : வெளியான உண்மை!!
பேஸ்புக் நிறுவனம்
சமூகவலைத்தளங்களில், தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கிய இடம்பிடித்துள்ள முகப்புத்தக நிறுவனத்திற்கு 56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முகப்புத்தக பயனாளர்களின் இரகசிய தகவல்களை சட்டவிரோதமாக திருடியமைக்காகவே குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில்...
தமது பயனர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியது பேஸ்புக்!!
மன்னிப்பு கோரியது பேஸ்புக்
உலகம் பெரும்பாலான நாடுகளில் சமூக வலைத்தளங்கள் முடங்கியமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் வருத்தத்தை வெளியிட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், வட்ஸ்அப், இஸ்ட்ராகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைத்தளங்களே இவ்வாறு...
பேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
முக்கிய அறிவிப்பு
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் பயனார்களுக்காக புதிய கட்டுப்பாட்டினை அறிமுகம் செய்துள்ளது. மரணித்த ஒருவர் குறித்து வெளியிடப்படும் கேலி செய்திகள் அல்லது மரணத்தை தூண்டும் வகையில் கருத்துக்களைபதிவிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக...
வன்முறைகளை தூண்டும் விதமான காணொளிகளுக்கு YouTube நிறுவனத்தால் தடை!!
YouTube நிறுவனத்தால் தடை
சமூக வலைத்தளங்களில் வன்முறைகளை தூண்டும் விதமான காணொளிகளுக்கு தடை விதிப்பதாக YouTube நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
YouTube நிறுவனம்...
உலகின் முதல் பறக்கும் கார் : மணிக்கு 150கிமீ வேகத்தில் பயணம்!!
பறக்கும் கார்
அமெரிக்காபறக்கும் கார்வைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 644 கிலோ மீற்றர் தூரம் பயணிக்கக் கூடிய வகையிலான, உலகின் முதல் பறக்கும் காரை வடிவமைத்துள்ளது.
கலிபோர்னியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்றான அலகா ஐ டெக்னாலெஜிஸ்...
30 லட்சம் போலி கணக்குகளை நீக்கியது பேஸ்புக்!!
பேஸ்புக்கில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 30 லட்சம் போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பேஸ்புகில் போலி கணக்குகள் உருவாக்குவோரின் எண்ணிக்கை...