உலகச் செய்திகள்

12 வயது சிறுமிக்கு 63 வயது மதபோதகருடன் நடைபெற்ற திருமணம்!!

தொழில் நுப்ட வளர்ச்சியால் உலகம் முழுவதும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் இன்னும் ஒரு சில இடங்களில் பாரம்பரியம், பழக்க வழக்கம் மூட நம்பிக்கைகள் இவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. குழந்தை திருமணங்களுக்கு தடை...

வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைப் பெண் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் சடலம்!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) உயிரிழந்த இலங்கை பெண்ணான ஜெயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு...

தாய்வானில் பாரிய நிலநடுக்கம் : தரைமட்டமான பல கட்டடங்கள் – சுனாமி எச்சரிக்கை!!

தாய்வானின் கிழக்கு கடற்கரையில் இன்று 7.4 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்வானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவில்...

கனடாவில் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை தேடும் பொலிஸார்!!

கனடாவில் வீடுகளை வாடகைக்கு விடுவதாக ஏமாற்றி மக்களிடம் பண மோசடி செய்த பெண் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த பெண் எவ்வித அதிகாரமும் இன்றி, வீடுகளை வாடகைக்கு விடுவதாக கூறி...

இன்ஸ்டாவில் பலரின் மனதை கவர்ந்த நண்பர்களை பிரித்த அதிகாரிகள்!!

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி பலரின் மனதை கவர்ந்த பறவையையும் நாயையும் வனவிலங்கு துறை அதிகாரிகள் பிரித்து வைத்துள்ளனர். இந்நிலையில் பெகியையும் மொலியையும் மீண்டும் சேர்த்துவைக்குமாறு கோரும் மனுவொன்றில் 50000க்கும் அதிகமானவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்....

இலங்கை வந்த கப்பலால் அமெரிக்காவில் சுக்குநூறான முக்கிய பாலம் : 20 பேரை தேடும் மீட்புக் குழு!!

இரண்டாம் இணைப்பு சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த டாலி (Dali) என்ற பெயரிலான சரக்கு கப்பல் பால்டிமோர் வழியாக இலங்கைக்கு பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில், 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து...

வானில் 100 ஆண்டுகளுக்கு பின் இன்று நிகழும் அபூர்வ நிகழ்வு… இந்த நாடுகளில் காணலாம்!!

வானில் 100 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வ சந்திரகிரகணம் இன்றையதினம் முதன் முறையாக நிகழ்கிறது. முன்னதாக இப்படியொரு சந்திர கிரகணம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். இந்த சந்திர கிரகணத்தை இலங்கை மற்றும் இந்தியா...

81 வயதில் இடம்மாறிய கர்ப்பம் : அறுவை சிகிச்சையை எதிர்கொண்ட மூதாட்டி!!

இடம்மாறிய கர்ப்பத்தினால் 81 வயதில் அறுவை சிகிச்சையை எதிர்கொண்ட மூதாட்டி ஒருவர் சிகிச்சையின் பின்னர் அவருக்கு ஏற்பட்ட தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக தெரிய வருகையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த 81...

லண்டனில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

லண்டனில், சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்திய இளம்பெண் ஒருவர், லொறி மோதி பலியானதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் கல்வி கற்பதற்காகச் சென்றிருந்த இந்தியப் பெண்ணான Cheistha Kochhar (34), கடந்த செவ்வாயன்று, அதாவது, மார்ச்...

10 வயது மகளை கொடூரமாக குத்திக் கொன்ற தாய்!!

10 வயசு மகளைக் கொடூரமாக குத்திக் கொன்று இங்கிலாந்தில் அதிர வைத்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய். இந்த கொலைக் குற்றத்திற்காக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய கொலைக் குற்றத்தை...

கணித்தில் தனது அற்புத திறமையால் உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிறுவன்!!

நாம் இந்த காலத்தில் கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் மனிதனை பார்த்திருக்க முடியாது. ஆனால் கால்குலேட்டர் இல்லாமல் ஒரு மனிதனால் கூட்டல், கழித்தல், பெருக்கல், வர்க்க மூலம் காணுதல் என்பது சாத்தியமாக என்றால் சாத்தியம்...

கனடாவில் மீண்டுமொரு கொடூர சம்பவம்… மனைவியை கொன்றுவிட்டு தாய்க்கு வீடியோ அழைப்பு!!

கனடாவில் இருந்து பஞ்சாப்பில் உள்ள தனது தாயிக்கு வீடியோ கால் செய்து மனைவியை கொலை செய்துவிட்டதாக சந்தேக நபர் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவில் பஞ்சாப்...

அவுஸ்திரேலியாவில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்!!

ஆஸ்திரேலியாவில் Trekking சென்ற இளம்பெண் ஒருவர் பள்ளத்தில் விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் வேமுரு உஜ்வாலா (23). மருத்துவரான இவர், தற்போது...

8 வயதிலே வரலாற்று சாதனை படைத்த லண்டன் தமிழ் சிறுமி பற்றிய சுவாரஸ்ய பதிவு!!

லண்டன் வாழ் தமிழ் சிறுமியான போதனா சிவானந்தன் தனது எட்டு வயதிலேயே கான்டினென்டல் போட்டியில் வெற்றி பெற்று ஐரோப்பாவின் சிறந்த பெண் செஸ் வீராங்கனையாக தெரிவாகி வரலாறு படைத்துள்ளார். இவர் பற்றிய ஒரு...

கனடாவில் மற்றுமொரு துயரம் : தீ விபத்தில் கருகிய குடும்பம் பரிதாபமாக பலி!!

கனடாவில் இலங்கையர் அறுவர் சுட்டுக் கொல்லப்படடு இறுதிக்கிரியைகள் இடம்பெறுவதற்கு முன்னரேயே மற்றுமொரு துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்படி கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த...

கனடாவில்10 டொலர்களுக்கு காணி விற்பனை! படையெடுக்கும் மக்கள்

கனடாவில்10 டொலர்களுக்கு காணி விற்பனை!... கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம்...