வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் இன்றையதினம் வாணிவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் வழிபாட்டு நிகழ்வுகளும் அதனைத்தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந் நிகழ்வுகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(படங்கள் : பிரதீபன்)