மரண அறிவித்தல் : கனகரத்தினம் தியாகராசா!!
பிறப்பு 03.08.1940 || இறப்பு 21.02.2018
இவர் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் வள்ளியம்மை அவர்களின் அன்பு மகனும், புவனேஸ்வரியின் பாசமிகு கணவரும் வசந்தி(ஆசிரியை ஆசிகுளம் அ.த.க பாடசாலை), சுமதி, காலஞ்சென்றவர்களான சேரன், சந்திரன், யோகேஸ்வரன் மற்றும்...
மரண அறிவித்தல் : ஆறுமுகம் மதியாபரணம்!!
மரண அறிவித்தல் : ஆறுமுகம் மதியாபரணம்!!
நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும்,பெரியதம்பனையை நிரந்தர வசிப்பிடமாகவும், மெனிக்பாம் செட்டிகுளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மதியாபரணம் இன்று 17-01–2024 காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு...
மரண அறிவித்தல் : அமரர் அழகிரி கிருஸ்ணசாமி!!
கேகாலை மாவட்டத்தினை பிறப்பிடமாகவும் வவுனியா கூமாங்குளம் பகுதியினை வசிப்பிடமாகவும் கொண்ட அழகிரி கிருஸ்ணசாமி அவர்கள் நேற்று (11.07.2021) ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (12.07.2021) திங்கட்கிழமை மதியம் 12.00...
மரண அறிவித்தல் : சண்முகம் மனோன்மணி!!
மட்டக்களப்பு, ஏறாவூரை பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை பிறப்பிடமாகவும் கொண்ட சண்முகம் மனோன்மணி அவர்கள் இன்று 2023.11.29 இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும் கணேசமூர்த்தி (கொழும்பு), சாந்தா (கொழும்பு),...
வவுனியா கிடாச்சூரி ஸ்ரீ கண்ணகி முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா – 2022
வவுனியா கிடாச்சூரி ஸ்ரீ கண்ணகி முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2022
அம்பாள் அடியார்களே!
இலங்கைத் திருநாட்டின் சைவசமய பாரம்பரியம் கொண்ட வவுனியா மாநகரின் கிடாச்சூரிப்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள கண்ணகி ஸ்ரீ முத்துமாரி...
1ம் ஆண்டு நினைவஞ்சலி : அமரர் கிருபராஜ் எபனேசர் யேசுதாஸ்!!
1ம் ஆண்டு நினைவஞ்சலி : அமரர் கிருபராஜ் எபனேசர் யேசுதாஸ்..
மரண அறிவித்தல் அமரர்.நவரட்ணம் தெட்சனானந்தமூர்த்தி
அமரர்.நவரட்ணம் தெட்சனானந்தமூர்த்தி
(முன்னாள் றோயல் தியேட்டர் முகாமையாளர் மற்றும் ஓய்வுபெற்ற உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் மக்கள் வங்கி - வடபிராந்தியம்)
பிறப்பு 27. 09 .1943 இறப்பு 09.04. 2021
சித்தங்கேணி யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் நவம்ஸ் ஜோசப்வாஸ்...
வவுனியாவில் புதிதாக அமைக்கபட்ட அழகிய வீடு வாடகைக்கு +94776703232
வவுனியாவில் கோவில்குளம் சிவன்கோவிலுக்கு அண்மையில் புத்தம் புதிதாய் அமைக்கபட்ட அழகிய வீடு வாடகைக்கு
நிறுவனங்கள்
மற்றும்
விசேட வைபவங்களுக்கும் வாடகைக்கு பெற்று கொள்ளமுடியும்.
தொடர்புகளுக்கு :0776703232
...
மரண அறிவித்தல் : திருமதி செல்வரட்ணம் ருக்மணி!!
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் ருக்மணி அவர்கள் 22.12.2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற...
அமரர் தனபாலசிங்கம் வெற்றிநாயகி (சோதி) : முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!!
என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பிலும் வாழ்வான் (யோவா)
அமரர் தனபாலசிங்கம் வெற்றிநாயகி (சோதி)
மண்ணில் – 1954.07.04 || விண்ணில் – 2019.12.15
தலைமன்னாரை பிறப்பிடமாகவும் வவுனியா குருமன்காடு பகுதியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் தனபாலசிங்கம் வெற்றிநாயகி...
நயினை நாகபூஷணிக்கு மகோற்சவம் எதிர்வரும் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!
சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத்தினது வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி திங்கட் கிழமை நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து பதினாறு...
மரண அறிவித்தல் -சிவத்திரு. நடராஜா தனபாலசிங்கம்!!
சிவத்திரு. நடராஜா தனபாலசிங்கம்
பிரபல வர்த்தகர், முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினர், (வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் நிர்வாக சபை உறுப்பினர்)
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை...
வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோயில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் -2016
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் (04.07.2016) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 11.07.2016 அன்று பொங்கல் உற்சவம் நடைபெற்று 12.07.2016 அன்று வைரவர் மடையுடன் நிறைவுபெறவுள்ளது.
தினமும் கண்ணகை...
மாடுகளை அச்சுறுத்தும் பெரியம்மை நோய்!
Dr. எஸ்.கிருபானந்தகுமாரன்
கால்நடை வைத்தியர் .செட்டிகுளம்
அண்மைய நாட்களாக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் லம்பி தோல் நோய் எனும் ஒரு வகை பெரியம்மை நோய் வளர்ப்பு...
மரண அறிவித்தல் : திருமதி கணேஸ்வரி இராமச்சந்திரன்!!
திருமதி கணேஸ்வரி இராமச்சந்திரன்
யாழ்ப்பாணம் நவாலியை பிறப்பிடமாகவும் வவுனியா உக்கிளாங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும், தற்போது மாபொல வத்தளையை வதிவிடமாகவும் கொண்டவருமான திருமதி கணேஸ்வரி இராமச்சந்திரன் அவர்கள் 09.07.2019 செய்வாய்க்கிழமையன்று காலமானார்.
அன்னார் நவாலியூர் சோமசுந்தர புலவரின்...
1ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் செல்வதி நடராஜா!!
அமரர் செல்வதி நடராஜா
மலர்வு : 8 ஒக்ரோபர் 1938 || உதிர்வு : 6 யூன் 2014
திதி : 27 மே 2015
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வதி...