நாம் குழந்தைகள் மீது கொள்ளும் அதீத அக்கறை எப்போது பாதகமாகிறது?

இது பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாளாய் என் மனதில் இருந்தது. போதிய புரிதலின்றிப் பரிதவிப்பு மன நிலையுடன், முறையற்ற ஆலோசனைகளால் வழி நடாத்தப்படும் எத்தனையோ பெற்றோரின் குழந்தைகள் நோய்...

உலக கிரிக்கெட் அரங்கில் மறக்கமுடியாத நாயகன் சங்கக்கார பற்றிய ஒரு ரசிகனின் பார்வை!!

மிகவும் இரசித்த ஒரு வீரனின் ஓய்வு எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்பதனை ஒரு உண்மையான இரசிகனின் கண்களில் வரும் கண்ணீர்த் துளியைக் கொண்டு மதிப்பிடலாம். அப்படித் தான் எனக்கும் அந்த பிரியாவிடைப் பேச்சின்...

கவனிப்பாரற்று கிடக்கும் வவுனியா கப்பாச்சி கிராமமும் அங்குள்ள அரச மற்றும் பொதுக் கட்டடங்களும் : நேரடி ரிப்போட்!!(காணொளி,படங்கள்)

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட முதலியார் குளம் கிராமசேவையாளர் பிரிவில் அமைந்துள்ள கப்பாச்சி என்னும் பழம்பெரும் கிராமத்தில் கானபடுகின்ற அரச மற்றும் பொது கட்டிடங்கள் கவனிப்பரற்றுகிடப்பதாக  அங்கு வசிக்கும் கிராம மக்கள் வவுனியா...

வவுனியாவில் இப்படியும் ஒரு மோசடியா?(படங்கள்)

வவுனியாவில் பிரபலமான பெட்ரோல் நிரப்பும் இடங்களில் நடைபெறும் இச் சம்பவம் பற்றி பலர் எமக்கு தெரிவித்திருந்தனர் சமூக விழிப்புணர்வு கருதி வவுனியா நெற் வாசகர் அனுப்பிய இச் செய்தியை வெளியிடுகின்றோம். இன்று வவுனியாவில் மிகப்...

வவுனியாவில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர் : வேடிக்கை பார்க்கும் பொலிசார்!!(படங்கள்)

சட்டங்கள் உருவாக்கப்படுவது மனிதர்களைப் பாதுகாப்பதற்காகவே. அதனை புரிந்துகொள்ளாத நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகச் சாதாரணமாக சட்டங்களை மீறிச் செயற்படுகின்றோம் இலங்கையில் போக்குவரத்துத்துறையில் மக்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு இறுக்கமான சட்டங்கள் இருந்தபோதிலும் பெரும்பாலானவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில்...

இலங்கை, வங்கதேசம் மற்றும் தென்னாபிரிக்க ரசிகர்களிடம் பாடம் கற்க வேண்டிய இந்திய ரசிகர்கள்!!(படங்கள் இணைப்பு)

உலகக் கிண்ணப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. நாளை அவுஸ்திரேலிய- நியூசிலாந்து அணிகள் கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்காக பலப் பரீட்சை நடாத்தவுள்ளன. இலங்கை, வங்க தேசம், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் காலிறுதிப் போட்டியுடனும்,...

உலகக் கிண்ண காலிறுதி யுத்தத்தில் 4 சார்க் நாடுகளின் அணிகள் : வலுப்படுமா உறவுகள்!!

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரலாற்றில் கால் இறுதிப் போட்டிகளில் முதல் முறையாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 4 சார்க் நாடுகள் இடம்பெற்றுள்ளன. உலகக் கோப்பை கிரிக்கெட் 2015ம் ஆண்டு...

சாதனைகளின் புதிய பெயர் சங்கக்கார : கிரிக்கெட் உலகமே வியந்து வாழ்த்தும் சாதனை நாயகன் பற்றிய சிறப்புப் பார்வை!!

நடைபெற்றுவரும் உலகக்கிண்ணம், 'சங்கா கிண்ணம்' என்று புதுப் பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு இலங்கையின் குமார் சங்கக்காரவின் ஆதிக்கம் தொடர்கின்றது. 4ஆவது தொடர்ச்சியான சதத்தை நேற்று ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக பெற்ற குமார் சங்கக்கார, உலகக்கிண்ணப்...

இலக்கியப் படைப்புக்களும் இன்றைய இளைய சமுதாயமும்!!(ஆய்வுக் கட்டுரை)

பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருண்ட யுகத்திற்குப் பின்னான மறுமலர்ச்சிக் காலமானது அவர்களின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு வித்திட்டதைப் போல எமது நாட்டில் தற்பொழுது காணப்படும் அமைதியான சூழ்நிலையானது பலவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வித்திடுவதைக் கண்கூடு...

காதலர் தினம் கண்டிப்பாக எமக்குத் தேவைதானா?

நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில் இருந்து வந்த...

வவுனியாவில் மீண்டும் டெங்கு அபாயம் : பொதுமக்களே அவதானம்!!(விழிப்புணர்வுக் கட்டுரை)

வவுனியாவிலும் டெங்கு மீண்டும் தலைவிரித்து ஆடும் சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கில்லை. நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சென்ற வருடங்களை விட அது பரவும் வேகம் சற்றுக் குறைவாக இருக்கக்...

வில்லங்கமான வீதிப் போக்குவரத்தும் தடுமாறும் இன்றைய தலைமுறையினரும் : ஆய்வுக் கட்டுரை!!

போக்குவரத்து என்பது மிக அவசியமான ஒன்று இந்த அவசரமான வாழ்க்கையிலே காலையில் கண் விழித்தது முதல் மாலையில் கண்துயிலும் வரை நாம் பல்வேறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஓடி ஓடித் திரிய வேண்டியுள்ளது. எம்முடைய...