பிரபல நடிகரும், இயக்குனருமான ஆனந்த் மரணம்!!
தமிழ் சினிமாவின் நடிகரும், இயக்குனருமான பாலு ஆனந்த் அவர்கள் இன்று காலை கோயம்புத்தூரில் உயிரிழந்துள்ளார்.
ஆனந்த தொல்லை, அண்ணா நகர் முதல் தெரு, நானே ராஜா நானே மந்திரி போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.
இவரது பிரிவு...
ரஜினியை கௌரவிக்கும் மலேசிய அரசு!!
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தை கௌரவிக்க அஞ்சல் தலை வெளியிட மலேசியா அரசு முடிவு செய்துள்ளது.
அட்டக்கத்தி இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில்...
தாமதமாக வந்த அஞ்சலி படத்திலிருந்து நீக்கம் : படக் குழுவினரின் அதிரடி முடிவு!!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஹீரோ, ஹீரோயின் கால்ஷிட் கிடைப்பதே பெரிது. அவர்கள் கால்ஷிட் கொடுத்தாலும் சொன்ன நேரத்திற்கு வருவார்களா? என பலரும் காத்திருப்பார்கள்.இந்நிலையில் கன்னட சினிமாவில் சக்கரவர்த்தி என்ற படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக...
நடிகை ஜெனிலியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!!
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நடிகை ஜெனிலியாவுக்கு நேற்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகை ஜெனிலியா பொலிவுட் சென்றபோது நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை சந்தித்து 2003 ஆம் ஆண்டில் இருந்து காதலர்களாக வலம்...
நடிகர் சூர்யா இளைஞரை தாக்கிய சம்பவம் : பாதிக்கப்பட்ட பெண் விளக்கம்!!
தென்னிந்திய நடிகர் சூர்யா இளைஞர் ஒருவரை நடு வீதியில் வைத்துத் தாக்கியதாகக் கூறும் வழக்கில் நடந்தது என்னவென சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பெண் டுவிட்டரில் விளக்கமளித்திருக்கிறார்.
நடிகர் சூர்யா இளைஞர் ஒருவரை நடு வீதியில்...
ஸ்ருதி, அனுஷ்காவை பின்னுக்கு தள்ளிய காஜல்!!
தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின் என்றால் மார்க்கெட் இருக்கும் வரை தான். எப்போது மார்க்கெட் குறைகிறதோ, சினிமாவை விட்டு நடையை கட்ட வேண்டியது தான்.தென்னிந்தியாவில் யார் நம்பர் 1 என்று பல ஹீரோயின்களுக்கிடையே...
இளைஞரை நடுவீதியில் வைத்து தாக்கிய சூர்யா மீது பரபரப்புப் புகார்!!
நடிகர் சூர்யா தன்னை தாக்கியதாக வாலிபர் ஒருவர் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.சென்னை பாரிமுனையை சேர்ந்தவர் பிரேம் குமார். இவர் அடையாறு திரு.வி.க. நகர் பாலம் அருகே பெண்ணின் கார் மீ்து பைக்கை மோதி...
நடிகை பிரியா மணிக்கு நிச்சயதார்த்தம்!!
நடிகை பிரியா மணிக்கு (31) அவரது நீண்ட கால நண்பர் முஸ்தபா ராஜுடன் பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து டுவிட்டர் பிரியா மணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், "எனக்கும் முஸ்தபா ராஜுக்கும் குடும்பத்தினர் முன்னிலையில்...
அந்த படத்தை கைப்பற்ற தீவிரம் காட்டும் சமந்தா- அப்படி என்ன ஸ்பெஷல்?
தென்னிந்திய சினிமாவில் தொடர் வெற்றிகளால் முன்னணியில் இருப்பவர் சமந்தா. இவர் அடுத்து கன்னட படமான யு-டர்ன் ரீமேக்கை கைப்பற்ற மிகவும் தீவிரம் காட்டி வருகிறாராம்.இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய முயற்சிகள்...
விரைவில் திருமணம் – ஆனால் ரசிகர்களால் சோகத்தில் பிரியாமணி!!
பல மொழிகளில் நாயகியாக கலக்கி வந்தவர் பிரியாமணி. அண்மையில் இவருக்கும் முஸ்தப்பா ராஜ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.அந்த புகைப்படத்தையும் தன்னுடைய வலைப்பகுதியில் ஷேர் செய்து சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார் பிரியாமணி.
இந்நிலையில் தனது...
திரைப்படமாகின்றது சாவித்திரியின் வாழ்க்கை!!
பழம்பெரும் நடிகை நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது.
1950, 60 மற்றும் 70களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்ட நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை நாக் அஷ்வின்...
இந்த துறையில் இருப்பவர்களை மட்டும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன்- காஜல் அகர்வால்!!
இந்த துறையில் இருப்பவர்களை மட்டும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன்- காஜல் அகர்வால் - Cineulagamகாஜல் நடித்து சமீபத்தில் வந்த பல படங்கள் தோல்வி. இதனால் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து மீண்டும் தன்...
உடல் எடை ஏற்றியதன் விளைவு- சிம்பு வருத்தம்!!
சிம்பு தற்போது பழைய உற்சாகத்துடன் உள்ளார். மிகவும் பக்குவப்பட்டு ஒவ்வொடு அடியையும் நிதாமனாக வைக்கின்றார்.இந்நிலையில் ஒரு படத்திற்காக மிகவும் உடல் எடையை கூட்டியுள்ளார்.
ஆனால், நான் உடல் எடையை அதிகரித்தது என் ரசிகர்களுக்கு வருத்தம்...
தமிழ் கற்றுக் கொள்வதற்கு எளிதான மொழி : தமன்னா!!
தமிழ்தான் கற்றுக்கொள்வதற்கு எளிதான மொழி. அதை நான் கற்றுக் கொண்டு சரளமாக பேசுகிறேன் என்று தமன்னா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி இடத்தில் இருப்பவர் தமன்னா. இந்தியை தாய் மொழியாக கொண்டவர்....
சிம்புவின் நடிப்பைப் பார்த்து வியந்த ஆண்ட்ரியா!!
இது நம்ம ஆளு படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்த ஆண்ட்ரியா, அவரது நடிப்பை வியந்து பாராட்டியிருக்கிறார்.
சிம்பு நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் படம் இது நம்ம ஆளு. இதில் நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா...
நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இந்தி நடிகைகள்!!
தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் நடிகைகளை விட பல மடங்கு அதிகம் இந்தி நடிகைகள் சம்பளம் பெறுகின்றார்கள்.
தென்னிந்திய சினிமாவில் முதலிடத்தில் இருக்கும் நயன்தாரா 2.5 கோடிகள் சம்பளம் வாங்குகிறார். அதேநேரம், இந்தியின் முன்னணி நடிகை...















