ஆர்வத்தில் கேட்டுட்டேன், ஆனா நடக்குமா? கீர்த்தி சுரேஷ்!!
ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ்.இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் ரெமோ, தனுஷுடன் தொடரி படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக விஜய்யின் 60வது படத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு மற்ற...
ஜம்புலிங்கம் 3D படத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஜப்பானிய நடிகர்கள்!!
பல நூற்றாண்டுகளாக இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் கலாசார தொடர்ப்பு இருந்துக் கொண்டு இருக்கிறது. பல்வேறு பரிமாணங்களை தாண்டி இன்று அந்தத் தொடர்ப்பு சினிமா மூலம் தொடர்கிறது.
சூப்பர் ஸ்டார் நடித்த முத்து இங்கு மாபெரும் வெற்றி,...
நடிப்பை நினைத்தால் பயமாக இருக்கின்றது : திரிஷா!!
தமிழ், தெலுங்கில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் திரிஷா. இப்போதும் நாயகியாகவே இருந்து வருகிறார்.தற்போது ‘நாயகி’ படத்தில் நடித்து வருகிறார். அவரது பாத்திரத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை...
தோல் அலர்ஜி சிகிச்சைக்காக சமந்தா வெளிநாடு பயணம்!!
சிம்புவுடன் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய வேடத்தில் வந்தவர் சமந்தா. பாணா காத்தாடி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். நான் ஈ படம் அவரை பிரபலபடுத்தியது. நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான்,...
நான் முதல்வரானால் நதிகளை இணைப்பேன் : கஞ்சா கருப்பு அதிரடி!!
நான் முதல்வரானால் நதிகள் அனைத்தையும் இணைப்பேன் என்று நடிகர் கஞ்சா கருப்பு அதிரடியாக தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்யமறுத்த கஞ்சாகருப்பு, திருச்செங்கோடு சுயேட்சை வேட்பாளருக்கு பிரசாரம் செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில்...
இனி இப்படி ஒருபோதும் நடக்காது- விக்ரம்!!
விக்ரம் தற்போது இருமுகன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படம் முடித்த கையோடு அடுத்து கருடா படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் ‘நான் ஒரு சில படங்கள் தான் நடிக்க சில வருடம்...
நடிப்புக்கு முழுக்கு போட்ட சமந்தா!!
தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகி சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தெறி, 24 படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்போது தமிழில் வடசென்னை படத்தில் நடிக்க இருக்கிறார். தெலுங்கில் “ஜன்தா கேரேஜ்”...
அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியாகும் சாத்தியம்!!
உலகம் முழுவதும் மாபெரும் வெற்றிபெற்ற அவதார் படத்தின் மேலும் 4 பாகங்கள் வெளிவரும் என அப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கெமரன் தெரிவித்திருக்கிறார். ஐந்தாவது பாகம் 2023 இல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில்...
என்னை காப்பாற்றிய செல்பி – விசித்திர அனுபவத்தை பகிரும் வித்யூலேகா!!
தமிழ் சினிமாவில் சமீபத்தில் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருபவர் வித்யூலேகா ராமன். இவர் சமீபத்தில் வியன்னா சென்றபோது தனது உடைமைகளை இழந்தார் என்ற செய்தி வெளிவந்தது. தற்போது தனக்கு நடந்த...
கருணாஸை விரட்டிய பொதுமக்கள்??
நந்தா படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானவர் நடிகர் கருணாஸ்.அதன் பின் சில படங்களில் காமெடி ஹீரோவாகவும் நடித்தவர் மீண்டும் காமெடியனாகவே மாறினார். நடிகர் சங்கத்தேர்தலிலும் வெற்றி பெற்று துணைத்தலைவராக உள்ளார்.வருகிற தமிழ்நாட்டு தேர்தலில்...
அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவாரா இளைய தளபதி விஜய்?
விஜய் யாருக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் ஓடி வந்து உதவக்கூடியவர். இந்நிலையில் அவர் வீட்டிலே உதவி இல்லை, ஒரு அன்பு கட்டளை உள்ளது.இதை நிறைவேற்றுவாரா?
வேறு ஒன்றும் இல்லை, விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர்,...
சென்னைப் பெண்ணாக மாறும் சமந்தா!!
தெறி, 24 என ஒரே நேரத்தில் அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ளார். தற்போது அஆ என்ற தெலுங்கு படத்தின் ரிலிசுக்காக காத்திருக்கிறார்.இவர் அடுத்ததாக விசாரணை இயக்குனர் வெற்றிமாறனின் கனவுப்படமான வடசென்னை...
தொலைபேசி அழைப்பால் அவதிப்படும் டாப்ஸி!!
நடிகைகளுக்கு ரசிகர்கள் கடிதம் அனுப்புவது, போன் செய்வது, செல்பி எடுப்பது என ஆசைப்படுவர். அப்படி ஒரு ரசிகரால் அவதிப்பட்டாராம் நடிகை டாப்ஸி.இதுகுறித்து அவர் கூறுகையில், எனது சகோதரியுடன் சேர்ந்து திருமணங்களை நடத்தி கொடுக்கும்...
அவுஸ்ரேலியாவில் கடவுச்சீட்டை இழந்து தவிக்கும் வித்யுலேகா!!
வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள வித்யுலேகா ராமனின் கடவுச்சீட்டுக்கள், கிரெடிட் காட்டுகள் அடங்கிய கைப்பையை யாரோ ஒருவர் திருடிவிட்டார். இதனால் என்ன செய்வதென்று தவிப்பில் உள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து...
இரண்டாவது முறையாக தேசிய விருதை புறக்கணித்த இளையராஜா!!
2015 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியலில் இசையமைப்பாளர் இளையராஜா சிறந்த பின்னனி இசையமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. விழாவில்...
எனக்கு அந்த குணம் உள்ள ஆண்களை மட்டும் ஒருபோதும் பிடிக்காது- அனுஷ்கா அதிரடி பதில்!!
பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகின்றார் அனுஷ்கா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என மனம் திறந்துள்ளார்.இதில் ‘எனக்கு பொதுவாக ஆண்கள் கண்களை பார்த்தே...














