இன்று கைதாகிறார் சிம்பு : சென்னை வந்தனர் கோவை பொலிசார்!!

பீப் சோங் என்ற பெயரில் ஆபாசப் பாடல் ஒன்றை இசையமைப்பாளர் அனிருத்துடன் உருவாக்கி வெளியிட்டு, கடும் எதிர்ப்பு வந்த பிறகு அதற்கு விதவிதமாக விளக்கம் கூறி வரும் சிம்புவைக் கைது செய்ய கோவை...

இந்திய அளவில் சந்தானத்திற்கு கிடைத்த கௌரவம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் சந்தானம். தற்போது ஹீரோவாகவும் களம் இறங்கி கலக்கி வருகிறார்.இந்நிலையில் பிரபல பத்திரிக்கை போர்ப்ஸ் வெளியிட்ட டாப்-100 பிரபலங்களில் தனுஷ், ரஜினிகாந்த், சூர்யா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்...

தனுஷை சென்ஸார் குழுவினர்கள் ஏன் பாராட்டினார்கள்??

தனுஷ் இந்த வருடத்தில் அனேகன், மாரி என இரண்டு படங்களை கொடுத்து விட்டார். மூன்றாவது படமாக அடுத்து தங்கமகன் படமும் வரவிருக்கின்றது.இப்படம் சமீபத்தில் சென்ஸார் சென்று யு சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த சென்ஸார்...

கட் அவுட் பால் அபிஷேகத்தை விடுங்கள்- விஷால் கோபம்!!

விஷால் சமீப காலமாக பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.மேலும், இவருடன் நடிகர் கார்த்தியும் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர்...

தடைகளை உடைத்தெறிகிறார் சிவகார்த்திகேயன்!!

சிவகார்த்திகேயன் கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன வேதனையில் உள்ளார். ஏனெனில் அவரின் ரஜினி முருகன் படம் பல மாதங்களாக ரிலிசாகாமல் தள்ளிப்போகின்றது.இந்நிலையில் நேற்று இப்படத்தை பிப்ரவரி மாதம் வரை தள்ளிப்போட்டதாக கூறப்பட்டது. ஆனால்,...

பெண்களை கொச்சைப்படுத்திய சிம்பு, அனிருத்- கிளம்பிய சர்ச்சை

சிம்பு சில காலங்களாக எந்த ஒரு பிரச்சனைகளிலும் சிக்காமல் இருந்தார். ஆனால், சமீபத்தில் இவர் அனிருத்துடன் இணைந்து பாடிய பாடல் ஒன்று மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்பாடல் தொடக்கமே மிகவும் மோசமான கெட்ட வார்த்தையுடன்...

தராத பணத்திற்கு சண்டையிட்டு கொண்ட ரசிகர்கள்!!

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக முதலில் நடிகர்கள் யாரும் எதுவும் தராமல் இருந்தனர். அப்போதுதான் திரையுலகைச் சேர்ந்த சிலரே மக்களால் சம்பாதிக்கும் நாம், அவர்களுக்கு...

வீதி வீதியாக அழைந்து உதவி செய்த இளையராஜா!!

தமிழ் சினிமாவின் கௌரவமாக நாம் நினைக்கும் ஒரு சிலரில் இளையராஜாவும் ஒருவர். இவர் கடந்த சில நாட்களாகவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிதியுதவி மற்றும் ஆறுதல் கூறி வருகிறார். தற்போது...

சென்னைக்கு ஒவ்வொருவரும் உதவ வேண்டும்: விஷால் மற்றும் கார்த்தி!!

வடசென்னை, கடலூர், முடிச்சூர் ஆகியவை தான் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி. இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மக்களை நடிகர் விஷால் மற்றும்...

விஜய்-சமந்தாவின் மகளாக நைனிகா!

அட்லீ டைரக்ஷனில், விஜய்-சமந்தா நடித்து, எஸ்.தாணு தயாரித்து வரும் ‘தெறி’ படத்தில், நடிகை மீனாவின் 4 வயது மகள் நைனிகா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறாள். விஜய்-சமந்தா தம்பதியின் மகளாக அவள் வருகிறாள். படத்தில், விஜய்-சமந்தா-நைனிகா...

ஆண்ட்ரியாவை கவர்ந்த எமிஜாக்சன்!!

மதராசப்பட்டினம், ஐ படங்களில் நடித்து விட்டு தற்போது தங்கமகன், தெறி படங்களில் நடித்து வருகிறார் எமிஜாக்சன். இதையடுத்து ஷங்கர் இயக்கும் எந்திரன்-2 படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளார். ஆக, கோடம்பாக்கத்துக்கு வந்து...

நயன்தாரா விக்னேஷ் சிவன் ரகசிய திருமணம்?

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கேரளாவில், முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த திரு மணத்தை இருவரும் ரகசியமாக வைத்திருப்பதாகவும், சரியான நேரத்தில் திருமண அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் நயன்தாரா...

பாதுகாப்பாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன்” கமல்ஹாசன்!!

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையின் நிலைமை குறித்து நடிகர் கமல்ஹாசன் மிகவும் கவலையுடன் இணையதளம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். "ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும்...

என் இதயத்தில் இருந்து ரத்தம் வழிகிறது, நடிகர் விவேக் வேதனை.

சென்னையில் வசிக்கும் என் சக மக்களின் நிலையைக் கண்டு என்னுடைய இதயத்தில் இருந்து ரத்தம் வழிகிறது என்று நடிகர் விவேக் தெரிவித்திருக்கிறார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து வெள்ளத்தால்  தமிழகமெங்கும் பொதுமக்கள் கடும்...

சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை லட்சுமி படகு மூலம் மீட்பு!!

சென்னையில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சென்னை தற்போது மீண்டும் வெள்ளத்தில் மிதக்கின்றது. இந்நிலையில் மேலும் கனமழை பெய்யும் என்று...

சென்னையில் நிர்வாகமே இல்லை.. மக்களின் வரிப்பணம் எங்கே போனது : கமல் ஆவேசம்!!

வெள்ள நிவாரணத்திற்காக மக்களிடமிருந்தே பணம் கேட்கிறது அரசு, இதுவரை வரியாய் செலுத்திய மக்கள் பணம் எங்கேபோனது என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையின் சொகுசு ஏரியா ஒன்றான எல்டாம்ஸ் வீதி பகுதியில் கமல்...