காதல் திருமணம் செய்யும் சென்ராயன்!!
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் சென்ராயன். அப்படத்தை தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம் உட்பட பல படங்களில் நடித்திருந்தார்.
ஜீவா நடிப்பில் உருவான ரௌத்திரம் படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்தார்....
திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க நேரடியாக களத்தில் இறங்கும் பார்த்திபன்!!
சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. இப்படத்தை பார்த்திபன் இயக்கியிருந்தார். இதில் புதுமுகங்கள் நடித்திருந்தனர். மேலும் ஆர்யா, விஷால், பிரகாஷ்ராஜ், விஜய்சேதுபதி, அமலாபால், டாப்சி உள்ளிட்ட...
விஜய், அஜித், தனுஷ் அனைவரையும் ஓரங்கட்டிய அஞ்சான் வசூல்!!
இந்த வருடம் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தங்கள் நாயகர்கள் படம் அனைத்தும் திரைக்கு வரவிருக்கிறது. இதில் ரஜினி, அஜித், விஜய், தனுஷ் படங்கள் திரைக்கு வந்த நிலையில் கடந்த வாரம் சூர்யா...
என் படம் எனக்கே பிடிக்கவில்லை : புலம்பும் பவர் ஸ்டார்!!
யார் இவர் எங்கிருந்து வந்தார் என்று இன்றும் பலருக்கு கேள்வி இருந்து வருகிறது. ஆனால் அது முக்கியமில்லை வந்த சில நாட்களிலேயே இவர் செய்யும் கோமாளி வேலைக்காகவே பல ரசிகர்கள் உருவாகினர்.
தற்போது இவர்...
நள்ளிரவில் குடிபோதையில் பொலிஸிடம் சிக்கிய நடிகை!!
திரைப் பிரபலங்கள் பலர் இரவு நேரங்களில் பார்ட்டி, கிளப் என சென்று வருவது சாதாரண விஷயம். அப்படி சென்று வரும் போது போலிஸாரிடம் மாட்டி பின் அவர்களுக்கே ஆட்டோகிராப் போட்டு கொடுத்துவிட்டு எஸ்கேப்...
திரைப்பட நடிகரின் மனைவி திடீர் மாயம் : தீவிர தேடுதலில் பொலிஸ்!!
திரைப்பட நடிகர் கராத்தே ராஜாவின் மனைவி திவ்யா திடீரென காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள மணலூரை சேர்ந்த கராத்தே ராஜாவிற்கும், புதுவையை சேர்ந்த திவ்யா (23) என்பவருக்கும் கடந்த 2008ம்...
நடிகர் தனுஷ் மீதான வழக்கின் தீர்ப்பை வரவேற்ற குஷ்பு!!
பாமக நிறுவனர் ராமதாஸ், திரைப்படத்தில் நடிகர்கள் புகைபிடிக்க கூடாது என்று கூறிய கருத்துக்கு நடிகை குஷ்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிக்கு மருத்துவர் ராமதாஸ்...
ஏழு வருடங்களுக்கு பின் மீண்டும் ஜோதிகாவின் மறுபிரவேசம்!!
தென்னிந்தியத் திரையுலகில் கடந்த 1999ம் ஆண்டில் வாலி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் ஜோதிகா அறிமுகமானார். அதன்பின்னர் தனது நடிப்புத்திறமையினாலும், குடும்ப பாங்கான தோற்றத்தினாலும் ரசிகர்களின் இதயங்களை இவர் கொள்ளை கொண்டார்.
இவர் நடித்த...
3வது திருமணத்துக்கு தயாராகும் யுவன் சங்கர் ராஜா!!
தமிழ் திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளையமகனான இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் இசையமைத்துவிட்டார். இவருடைய திரையுலக...
சந்தானத்தை தொடர்ந்து சூரியுடன் ஜோடி சேர்ந்த சந்தியா!!
காதல் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சந்தியா. இப்படத்தைத் தொடர்ந்து டிஷ்யூம், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்களில் நடித்தார். அதன்பிறகு மலையாளத்தில் பட வாய்ப்புகள் கிடைத்ததால் தமிழில் நடிக்காமல் இருந்தார்....
பேஸ்புக்கில் 1 மில்லியன் ரசிகர்களை பெற்ற திரிஷா!!
சினிமா உலகில் 10 வருடங்களைக் கடந்தும் முன்னணி நாயகியாக வலம் வந்துக் கொண்டிருப்பவர் திரிஷா. இவர் முதலில் மௌனம் பேசியதே படம் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில்...
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகர் பிரகாஷ்ராஜ்!!
ஐதராபாத்தில் கார் மீது பேருந்து மோதியதில் நடிகர் பிரகாஷ்ராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஐதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருந்து பென்ஸ் காரில் நேற்று மாலை நடிகர் பிரகாஷ் ராஜ், தனது குடும்பத்தினருடன்...
உடலில் 5 இடங்களில் பச்சை குத்திய சுருதி ஹாசன்!!
நடிகைகள் பலர் பச்சைக் குத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். உடம்பில் விதவிதமாக பச்சை குத்தி வைத்துள்ளார்கள். திரிஷா மூன்று தடவை பச்சை குத்தி உள்ளார். முதலாவது நெமோ என்ற கார்ட்டூன் பட மீனை பச்சை...
நான் பேராசைக்காரி இல்லை : காஜல் அகர்வால் ஆவேசம்!!
நடிகை காஜல் அகர்வால் கூடுதல் சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களிடம் கெடுபிடி செய்வதாக செய்திகள் பரவி உள்ளன. தமிழில் காஜல் அகர்வால் நடித்து கடைசியாக ஜில்லா படம் வந்தது. அடுத்து பாலாஜி மோகன் இயக்கும்...
கத்தி படத்தை எதிர்க்க முடியாது : உங்களால் என்ன செய்ய முடியும் : சீரும் சீமான்!!
நிருபர்கள் கத்தி படம் குறித்துப் பேசினாலே விஜய்யும் முருகதாஸும் என் தம்பிங்க..கத்தி படத்தை எதிர்க்க முடியாது..என்னய்யா செய்ய முடியும் என கேட்கிறார்.
லைகா மொபைல் ராஜபக்சே கூட்டாளியாச்சே என்ற கேள்விக்கு சீமான் பதில் கூறுகையில்,...
நடிகர் விஜய் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு!!
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தயாரிப்பதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து சில தமிழ் அமைப்புகள்...















