யாருக்கும் தெரியாமல் விமல் செய்த ரகசிய திருமணம்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விமல். சமீபத்தில் மைந்தன் பட இசை வெளியீட்டு விழா நடந்தது, இதில் மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இசைத்தட்டை வெளியிட்டார். இயக்குநர் சமுத்திரக்கனி, நடிகர்கள் விமல், ஸ்ரீகாந்த், நட்ராஜ்...

கனடாவில் குத்தாட்டம் போட்ட குஷ்பு!!

திமுகவில் இருந்து விலகிய கையோடு கனடா சென்ற குஷ்பு கலக்கலான குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார். 1990ம் ஆண்டுகளில் தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் பேரினால் உச்சரிக்கப்பட்ட பெயர் குஷ்பு. சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காத போது...

ரம்பா பற்றிய வதந்தியால் கொதித்தெழுந்த குஷ்பு!!

கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக ரம்பா குறித்து வெளியான வதந்திகளுக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திர பத்மநாதனுக்கும் 2010ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சம்பா என்ற பெண் குழந்தை உள்ளது. ரம்பா...

தனது குடும்பத்தை பழிவாங்க துடிக்கும் நடிகை ஷகிலா!!

அடுத்த பிறவியில் எனது குடும்பத்தை பழிவாங்க துடிக்கிறேன் என்று நடிகை ஷகிலா கூறியுள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்த கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படங்களுடன் ஒரு காலத்தில், போட்டிபோட பிரபல நடிகர்களே...

முத்தக்காட்சியில் நடிப்பது தவறில்லை : ஓவியா!!

நெல்லை பகுதியில் கடந்த சில நாட்களாக நடிகை ஓவியா நடிக்கும் சீனி என்ற சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. களவாணி, கலகலப்பு, ஜில்லுனு ஒரு சந்திப்பு, யாமிருக்க பயமே ஆகிய படங்களில் நடித்து...

களஞ்சியம் படத்தில் நடிக்க மாட்டேன் : அஞ்சலி!!

நடிகை அஞ்சலி மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்து படிப்பிடிப்பில் பங்கேற்றார். 2 வருடங்களுக்கு முன்பு இயக்குனர்...

காயத்திலிருந்து மீண்டு படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட தனுஷ்!!

தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் அனேகன். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஒரு சண்டைக் காட்சியின் போது தனுஷுக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து,...

ஜூலை 11ம் திகதி வெளியாகும் பப்பாளி!!

எஸ்.அம்பேத்குமார் - ஏ.ரஞ்ஜீவ்மேனன் இருவரும் இணைந்து அரசூர் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக தயாரித்திருக்கும் படம் பப்பாளி. இதில் செந்தில் கதாநாயகனாகவும் இஷாரா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சரண்யா நடிக்கிறார். மற்றும்...

தமிழகம் முழுவதும் 400 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் அரிமா நம்பி!!

கூலிக்காரன், காக்க காக்க, கந்தசாமி, துப்பாக்கி உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, விக்ரம் பிரபுவை வைத்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் அரிமாநம்பி. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்....

மலையாள நடிகருடன் பிரியாமணி காதல்!!

மலையாள நடிகரை பிரியாமணி காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. பிரியாமணி தற்போது இரு கன்னட படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். இவருக்கு 30 வயது ஆகிறது. விரைவில் பிரியாமணிக்கு திருமணத்தை முடிக்க...

என்னை மதிப்பவரை திருமணம் செய்வேன் : நயன்தாரா!!

நயன்தாரா தமிழில் இது நம்ம ஆளு, தனி ஒருவன், நண்பேன்டா படங்களில் பிசியாக நடிக்கிறார். நைட்ஷோ என்ற பேய் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். ஐதராபாத்தில் நயன்தாரா பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு.. கேள்வி:–...

நெஸ்வாடியா 3 தடவை என்னிடம் தவறாக நடந்தார் : நடிகை பிரீத்தி ஜிந்தா புதிய புகார்!!

நடிகையும் ஐ.பி.எல். பஞ்சாப் அணி பங்குதாரருமான பிரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும் ஐ.பி.எல். அணியின் சக பங்குதாரருமான நெஸ்வாடியா மீது பாலியல் புகார் கூறினார். மும்பை ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். போட்டியின் போது...

தாடி வைத்த புத்திசாலி ஆணை பிடிக்கும் : சுருதிஹாசன்!!

சுருதிஹாசன் தமிழில் விஷால் ஜோடியாக பூஜை படத்தில் நடிக்கிறார். நான்கு இந்திப் படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். ரசிகர்களுக்கு பிடித்த நடிகைகள் பற்றிய கருத்து கணிப்பு ஒன்றில் முதல் இடத்தை பிடித்தார். சுருதிஹாசன்...

வெற்றிகரமாக ஓடுவதால் பேய்ப் படங்களில் நடிக்க நடிகைகள் ஆர்வம்!!

தமிழில் வரும் பேய்ப் படங்கள் வெற்றிகரமாக ஓடுகின்றன. இதனால் அதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். நயன்தாரா பேய்ப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெய்வீக சக்தி கொண்ட...

களஞ்சியம் படத்தில் நடிக்க மறுத்ததால் அஞ்சலி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!!

இயக்குனர் களஞ்சியம் படத்தில் நடிக்க மறுப்பதால் நடிகை அஞ்சலி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தின் கில்ட் அறிவித்துள்ளது. களஞ்சியம் ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை இயக்கி வந்தார். இதில்...

திரையரங்குகளுக்கு மிரட்டலால் சிங்கள மொழிப் படம் சென்னையில் நிறுத்தம்!!

இலங்கையை சேர்ந்தவர் தயாரித்த படத்தை சென்னையில் திரையிடுவது நிறுத்தப்பட்டது. திரையரங்குகளுக்கு மிரட்டல் வந்ததால் திரையிடவில்லை. இந்த படம் ‘வித்யூ வித் அவுட் யூ’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இலங்கையை சேர்ந்த பிரசன்ன வித்தானகே என்ற...