நான் எப்பொழுதும் பவர்புல்தான் : பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்!!

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டவர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். இதற்கு காரணம் எனக்கு ஒரே போட்டி சூப்பர் ஸ்டார் என்றதுதான். லத்திகா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்,...

பாகுபலி 2 அதிகாரபூர்வ ரிலீஸ் திகதி இதோ!!

S.S.ராஜமௌலி இயக்கத்தில் இயக்கத்தில் வெளிவந்து வசூல் சாதனை படைத்த பாகுபலியின் இரண்டாம் பாகத்திற்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள் . இந்நிலையில், படத்தில் அதிகாரபூர்வ ரிலீஸ் திகதியை அறிவித்துள்ளனர். ஹிந்தியில் படத்தை வெளியிடும்...

நான் சாதாரணமான பெண் அல்ல : அனுஷ்கா சா்மா!!

கிரிக்கெட் வீரர், விராட் கோஹ்­லியின் காதல் இள­வ­ரசி அனுஷ்கா சர்மா, பார்ப்­ப­தற்கு மென்­மை­யா­ன­வ­ராக தோற்­ற­ம­ளித்­தாலும், மன­த­ளவில் தைரி­ய­மான பெண்­ணாக இருக்­கிறார். இப்­போ­தெல்லாம், வெயிட்­டான ரோலில் நடிக்­கி­றீர்­களே என, கேட்டால், துவக்­கத்தில் சில உப்­புமா ரோல்­களில்...

கதவை அடைத்துக் கதறி அழுதேன் : கமலின் சோகமான பிறந்தநாள் அனுபவம்!!

உடல்நலக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் தனது பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், சமூகவலைத்தளங்களில் அவருக்கு...

சிம்புவை மாற்றியது ஹன்சிகா அல்ல சந்தானமே!!

சந்தானத்தை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் சிம்புதான். அதே சிம்புவை தற்போது மீட்டெடுத்துள்ளார் சந்தானம். இப்போது சிம்பு கையில் ஆறு படங்கள் இருக்கிறது. இதில் கௌதம் மேனன் இயக்குகிற படமும், செல்வராகவன் இயக்கவிருக்கிற படமும்...

சினிமா வாய்ப்பு இல்லாததால் வீதியில் உணவு விற்க்கும் நடிகை!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் நடிகை கவிதாலட்சுமி. இவர் 1996ல் மலையாள சினிமா உலகில் அறிமுகமாகி மோகன்லால், மம்முட்டி உள்பட பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றவர். இவர் ஆரம்ப காலத்தில் நாடகங்களில்...

சுவேதா மேனனின் பிரசவ காட்சியை திரையிட மீண்டும் மறுப்பு..!

நடிகை சுவேதா மேனன் படத்திற்கு திரையரங்கு அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்த சுவேதா மேனன், மலையாளத்தில் களிமண்ணு என்ற படத்தில் குழந்தை பிறக்கும் காட்சியில் தத்ரூபமாக நடித்துள்ளார். இயக்குனர் பிளஸ்சி...

ஆர்யாவுடன் காதல் இல்லை : நயன்தாரா!!

அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்சி ஆகியோர் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கிய ஆரம்பம் படம் தீபாவளிக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு.. தீபாவளியன்று சென்னையில் இருந்தேன். ஆரம்பம் படம்...

என்னை ஆபாசமாக காட்டுவதா : டைரக்டர் மீது சார்மி பாய்ச்சல்!!

தமிழில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் சார்மி. அதன்பின் ஒன்றிரண்டு படங்கள் நடித்தபின் தமிழில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனைத்தொரட்ந்து தனது பார்வையை தெலுங்கு பக்கம் திருப்பினார். தெலுங்கில் நிறைய படங்கள்...

சிம்பு குறித்து பேச விரும்பவில்லை : ஹன்சிகா!!

சிம்புவுடனான காதல் குறித்து பேச விரும்பவில்லை என்றும், கொஞ்ச காலத்துக்கு அமைதி காக்கப் போவதாகவும் ஹன்சிகா தெரிவித்துள்ளார். சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன் பகிரங்கமாக அறிவித்தனர். ஆனால் அந்த அறிவிப்பு...

காதல் மனைவியைப் பிரிகிறார் ரித்திக் ரோஷன்!!

பாலிவுட் உலகில் கொடிகட்டிப் பறக்கும் ரித்திக் ரோஷன் தன் காதல் மனைவியிடம் இருந்து பிரிகிறார். இது ரித்திக் மனைவி சுசன்னேவின் விருப்பமாம். நடிகர் சஞ்சய்கானின் மகள் சுசன்னே மீது காதல் பற்றிக் கொள்ளவே, கடந்த...

நடிகர் ஜெயப்பிரகாஷ் நடிக்கத் தடை!!

ஜெயப்பிரகாஷ் நடிக்க தடை விதிப்பது குறித்து தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருகிறது. பசங்க படத்தில் நடித்து பிரபலமானவர் ஜெயப்பிரகாஷ். நாடோடிகள், நான் மகான் அல்ல, மங்காத்தா, எதிர்நீச்சல், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல படங்களில்...

தீபிகாவை தமிழ் பேச வைக்க திண்டாடிய சவுந்தர்யா..!

தமிழ் பேச வராததால் தீபிகாவுக்கு டப்பிங் கலைஞர் குரல் கொடுத்தார். ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தமிழ் பெண்ணாக நடித்தார் தீபிகா படுகோன். இப்படத்தில் அவரை தமிழ் பேசி நடிக்க வைக்க பட...

திடீர் உடல் நலக்குறைவால் நடிகை சுருதிஹாசன் வைத்தியசாலையில் அனுமதி!!

நடிகை சுருதிஹாசன் திடீர் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சுருதிஹாசன் இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்தார். சமீபத்தில் மும்பையில் இவர் மீது தாக்குதல் நடந்தது. வீட்டுக்குள் மர்ம மனிதர் அத்துமீறி...

கோடி முறை அழுது இருக்கிறேன் : கணவனை இழந்த நடிகையின் கண்ணீர் பேட்டி!!

நடிகை.. "என்னுடைய கணவர் இறந்த பின்னர் அவரின் புகைப்படத்தை பார்த்து பல முறை அழுது இருக்கிறேன் " என நடிகை சண்முகப்பிரியா பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2010...

சிம்பு கருத்தால் எழுந்த பெரிய சர்ச்சை!!

சிம்பு எது பேசினாலும் அதில் குற்றம் கண்டுப்பிடிக்கவே ஒரு கூட்டம் உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவேற்று இருந்தார்.இக்கருத்து மீண்டும் யாரோ வாலு படத்திற்கு...