மீண்டு பிரபுதேவாவுடன் இணையவுள்ள நயன்தாரா!!
பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ்.
அடுத்ததாக அவர் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட படங்கள் வெளியாகி பாராட்டுக்களை பெற்றன. இதையடுத்து சிறிய இடைவேளைக்குப் பிறகு, தனது...
பலாத்கார குற்றவாளிகள் கொடூரமான வழியில் தண்டிக்கப்பட வேண்டும் : டொப்ஸி!!
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கொடூரமான முறையில் பலாத்காரத்துக்கு உள்ளாகி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர், நடிகைகள் கூறும்போது, குற்றவாளிகளுக்கு...
தன்னைப் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா கிருஷ்ணன்!!
ரம்யா கிருஷ்ணன் தனது மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார். அவருடைய கணவர் இயக்குனர் வம்சி ஐதராபாத்தில் இருக்கிறார். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று வதந்தி கிளம்பியது.
இதற்கு பதில் அளித்துள்ள ரம்யா கிருஷ்ணன்,...
ரஜினியின் 2.0 -பாகுபலியை விட பெரிதல்ல : கோபால் வர்மா!!
ரஜினி நடிப்பில் உருவாகும் 2.0 திரைப்படம், பாகுபலியை விட பெரிதான படமல்ல என்று ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ள பாகுபலி படத்தை தமிழகத்தில் ராஜராஜன் வெளியிட்டுள்ளார். விமர்சன...
இசை மட்டும் போதாது : புதிய முயற்சியில் இறங்கிய ஏ.ஆர்.ரகுமான்!!
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் லீமஸ்க் என்ற படத்தை விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் இயக்கி வருகிறார். அவரே இசை அமைக்கும் இந்த படம் ரோம் நகரில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இசை அமைப்பாளராக சாதனை படைத்து ஒஸ்கார்...
முற்றுமுழுதாக தண்ணீருக்குள் எடுக்கப்படவுள்ள அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்!!
அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் முற்றுமுழுதாக தண்ணீருக்குள் எடுக்கப்படவுள்ளதாக இயக்குநர் ஜேம்ஸ் கெமரூன் அறிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் பிரம்மாண்ட வசூலைக் குவித்த படம் அவதார். ஜேம்ஸ் கெமரூன் இயக்கத்தில்...
ரஞ்சித் – ரஜினி கூட்டணியின் புதிய படப்பிடிப்புகள் ஆரம்பம்!!
இயக்குநர் ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தாணு, ரஜினிகாந்த், பா. ரஞ்சித் இணையும் புதிய படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு எதிர் வரும் 28 ம் திகதி சென்னையில் ஆரம்பமாகிறது.
கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தை...
சந்தானம் என்னை கைவிட்டுட்டார் : நடிகை பரபரப்புப் பேட்டி!!
சந்தானம் தன்னை கைவிட்டு விட்டதாகவும் சூரி கை கொடுத்துள்ளதாகவும் நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.
மதுமிதாவா யாரு அது என்று யோசிக்கிறீர்களா? ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம் ஜாங்கிரி பூங்கிரி என்று கொஞ்சுவாரே...
1000 கோடியை எட்டி உச்சம் தொட்ட பாகுபலி-2!!
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி-2 இந்திய சினிமாவில் இதுவரை நிகழ்த்திய சாதனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்த படம் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த...
பிரியங்கா சோப்ராவின் பிரமாண்ட ஆடையும் ரசிகர்களின் கலாய்ப்புகளும்!!
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற, நியூயோர்க்கின் மெட்ரோபொலிட்டன் ஆடை வடிமைப்புக் கலை நூதனசாலையின் வருடாந்த பெஷன் விழாவில் (Met Gala) மிக நீண்ட வாற்பகுதி கொண்ட ஆடையை பிரியங்கா சோப்ரா...
தேவசேனாவாக நடிக்கவிருக்கும் கார்த்திகா!!
பாகுபலியில் அனுஷ்கா நடித்த தேவசேனா என்ற பெயரில் கார்த்திகா நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகுபலியில் தேவசேனா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து இலட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் அனுஷ்கா.
இந்த கதாப்பாத்திரம் அனைவருக்கும் ஒரு பெரிய உத்வேகத்தைக்...
பாவனாவுக்கு எளிமையான முறையில் திருமணம்!!
பிரபல நடிகை பாவனா மலையாளம், தமிழ் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில் அவரை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியது. இது கேரளாவில்...
வேலூர் அருகே கார் விபத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை பலி!!
வேலூர் அருகே கார் விபத்தில் தொலைக்காட்சி நடிகை சம்பவ இடத்திலேயே பலியானார்.
பெங்களூருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகள் ரேகா சிந்து (வயது 22). பெங்களூருரில் தொலைக்காட்சி துணை நடிகையாக நடித்து வந்தார்.சென்னைஸ் அமிர்தா...
பாகுபலிக்காக 6000 பெண்களை நிராகரித்த பிரபாஸ்!!
பாகுபலி படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் சுமார் 6,000 பெண்களை பிரபாஸ் நிராகரித்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த பாகுபலி-2 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தின் வசூல் இதுவரையில் 700...
பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!!
சின்னத்திரை நடிகர், நடிகைகளின் தற்கொலை சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது.
நடிகர் சாய்பிரசாந்த், நடிகை ஷாலினி தொடங்கி கடந்த மாதம் மைனா நந்தினியின் கணவர் உட்பட பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சீரியலில் நடிக்க வாய்ப்புகள் குறைவதே...
பாகுபலி இயக்குனர் ராஜமௌலிக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!!
இந்திய சினிமாவில் எந்தவொரு படமும் நிகழ்த்தாத சாதனையை, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகியுள்ள பாகுபலி-2 படம் நிகழ்த்தி வருகிறது.
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள ராஜமௌலி பாகுபலி-2 படத்தின் மூலம் இந்திய சினிமா வரலாறுகளையும்...















